Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து

Featured Replies

மேலே நெடுக்காலபோவன் இணைத்திருப்பது மீண்டும் ஒரு இந்துத்துவ வாதிகளின் இணையத்தளத்தில்( 'voice of dharma') இருந்து ஒரு கட்டுரை.ஆய்வு அல்ல..

அவர் சொன்ன நவீன ஆய்வு எதையும் இன்னும் இணைக்கவில்லை என்பதையும் இணைத்த ஒரே ஒரு ஆய்வும் தற்போதைய ஆய்வுகளின் படி சரியானதல்ல என்பதே இதுவரை நிருபிக்கப்பட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட இணையத்தளத்தில் இருக்கும் கீழ் உள்ள செய்தி இது எத்தகைய தரத்திலான இணையத் தளம் என்று விளங்கும்.அண்மையில் இங்கிலாந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி எழுதும் போது ,மிகவும் இனத் துவேசமான சொல்லான 'பாக்கி' என்னும் சொற்பிரயோகமே பாவிக்கப்பட்டுள்ளது.இங்கிலா

  • Replies 124
  • Views 12.4k
  • Created
  • Last Reply

நீங்கள் விக்பீடியாவில் இருந்து இணைத்த கட்டுரை அப்படித்தான் சொல்கிறது...(உங்களது Post #46 ஐ பாருங்கள்) ஆரியம் எண்ற சொல்லின் தோற்றம் அப்போதுதான் ஆரம்பித்து இருகிறது.... மொகாலயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்த காலப்பகுதி அது... அப்போ ஆரியம் என்ன இஸ்லாமியமே தென் இந்தியா வரை புகுந்து விட்டது...

//

Such arguments became especially significant when they were allied to the theory of Aryanism in the mid-19th century. //

இது தான் #46 ஆவது இடுகையில் இருப்பது.அதன் மொழி பெயர்ப்பு ஆரியனிசம் என்னும் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் வலுப்பெற்றது என்கிறது.இதன் அர்த்தம் ஆரியர்கள் 19 ஆம் நூற்றாண்டுல் தான் தோன்றினர்கள் என்பதல்ல.பிரிச்சு மேய முதல் கொன்சம் ஆறுதலாக் கவனமா வாசிச்சாத் தான் சொற்களின் அர்த்தம் விளங்கும். நுனிப்புல் மேய்ந்தால் இப்படிப் பிழையான விளக்கங்கள் தான் வரும்.உங்கள் விளக்கமின்மைகளை உங்களுக்குப் புரிய வைக்க எனக்கு நேரம் இல்லை.

அதுவரை இல்லாத ஆரிய கூச்சல் இன்னும் ஒருவரின் வருகைக்கு பின்னால் ஊக்கம் பெற்றது எண்றால் அதன் உண்மை என்னவாக அமையும்..??? மொகாலயர்களின் வருகையும் இஸ்லாம் பரவுவதுக்கு தடையாக இருந்த இந்து கோட்பாடுகளும் ஏன் ஆரிய வந்தார் வரத்தார் கொள்கைகளாக திரித்து இருக்க முடியாது...??

இங்கு எவரும் எதனையும் திரிக்கவில்லை.மரபணுவியல் மாக்கர்கள் எந்தக் காலத்தில் எவை எவை உருவாகின என்பதுவும், கணிப்பொறிகளின் உதவி கொண்டு கணிக்கப்பட்டே என்ன காலம் என்பது கணிப்பிடப்படுகிறது.இங்கே திரித்து விளையாட இது கயிறு இல்லை, அறிவியல்.இருக்க முடியாதா என்று எந்தவித அடிப்படையும் இல்லாத வெறுமையான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காமல் கொன்சம் அறிவு பூர்வமாக் கருத்தாட முயலுங்கள்.

அவுஸ்ரேலியாவுக்கு ஆபிரிக்காவில் இருந்து கடற்கரையோரமாக பலநாள் நடந்தே போன மனீதன் அங்கு இருக்கு அவுஸ்ரேலீய பழங்குடியினருடன் கலந்து விட்டான் என்பதுதான் நீங்கள் தந்த படத்தில் சொல்லப்பட்டது....

அவுஸ்ரேலியாவை ஆபிரிக்காவில் இருந்து போனவர்கள் கையக படுத்தி விட்டார்கள் எண்று சொல்ல பட வில்லை... நீங்கள் ஆரியர் எண்று சொல்பவர்கள் இந்தோ மக்களை அடிமை படுத்தியது எண்றால் வந்தர்வர்கள் தொகை அதிகமாக இருக்க வேண்டும்...

இதற்கு அவர்கள் பெருந்தொகையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் அவர்கள் தான் கடவுளின் தரகர்கள்.எல்லாம் வல்ல கடவுளுடன் அவர்களால் பேச முடியும்.அவர்களைப் பகைத்தால் தெய்வ நிந்தை ஆகி விடும்.அரசனம் ஆண்டியும் அவர்களைக் கவனித்தால் அவர்களைக் கடவுள் கவனிப்பார்.பெரும் பொருட் செலவில் அரசர் இவர்களினூடாக யாகங்களை நடாத்தினால் அவர்களுக்கு செல்வத்தையும் பலத்தையும் கடவுள் அருள்பாலிப்பார்.கடவுள் இருக்கும் இடமான கோவில்களில் கடவுளைப் பாதுகாப்பது பராமரிப்பதே இவர்களின் தொழில்.இவர்களைப் பராமரிக்க அரசன் நில புலங்களையும் மக்களின் சொத்துக்களையும் இவர்களுக்கு வழங்குவான்.அரசன் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சுரண்டுவான்.இவர்கள் கடவுளின் பேரால் மன்னனிடம் இருந்து சொத்துக்களைச் சுரண்டுவார்கள்.சாதிய அடுக்கில் இவர்கள் கடவுளுக்குக் கிட்ட இருப்பார்கள்,அடுத்த நிலையில் அரசன் மற்றும் அடுத்த சாதிய அடுக்கினர்.அவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள மற்ற அடுக்கினரை கவனிதுக் கொள்வார்கள்..இவ்வாறு தான் ஒரூ சிறு தொகையினர் பென்னம் பெரிய மக்கட் கூட்டத்தைக் கட்டுப்படுதினர்.

என்ன சொல்ல வருகிறீர்கள் ஒரு ஆபிரிக்கனுக்கும் இன்னும் ஒரு ஆபிரிக்க இன பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளை ஆபிரிக்க இன கறுப்பராக இருக்க வேண்டியதில்லை என்கிறீர்களா...??? அப்படித்தான் இருக்கிறது உங்களின் கூத்து... ( நான் அதைத்தான் எழுதி இருந்தேன்... )

ஆபிரிக்க கறுப்பர் நாடுகள் மாறும்போது தங்களின் அடையாளங்களை மாறாமை இருக்கிறார்கள் அதுக்கு காரணம் மரபணுத்தான் எண்று நினைத்து இருந்தேன்... நீங்கள் என்க்கு விளக்கம் இல்லை என்னும் போது நான் தவறாக நினைத்துவிட்டேனோ...??

இங்கே இந்த ஆய்வுகள் மரபனுக்களில் நிகழும் விகாரங்களைக் (mutations)கொண்ட மரபணு மாக்கர்களை(genetic markers) அடிப்படையாக வைத்தே ,இந்த இந்த மாக்கர்கள் இந்த இந்தக் காலத்தில் இந்த இந்த இடத்தில் ஏற்பட்டது என்று கணிப்பொறி மூலம் கணிக்கிறர்கள்.ஆகவே மனித குண இயல்புகளை (bilological) வெளிப்படுத்தும் மரபணுக்களின் அடிப்படை அல்ல இந்த ஆரய்வுகளின் அடிப்படை.முதலில் அதை விளங்கிக் கொள்ளுங்கள்.இந்த அடிப்படையைக் கூட நீங்கள் இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை.அதனால் தான் சொன்னேன் வாசித்து விட்டு வந்து கருத்தாடுங்கள் என்று.ஒரே குடும்பத்தில் ஒருவர் கறுப்பாகவும் இன்னொருவர் சற்றுச் சிவப்பாவகவும் இருப்பதற்க்கு என்ன காரணம் என்று நினைகிறீர்கள்? ஆகவே மரபணு அடையாளம் என்பது வெளித் தோற்த்தின் அடிப்படையில் அல்ல கணிப்பிடப் படுவது.அப்படியானல் எங்கனம் ஆப்பிரிக்கக் கறுப்பி இனத்தவரில் இருந்து தான் அய்ரோப்பிய வெள்ளையர்களும் வந்தார்கள் என்று சொல்ல முடியும்?

மதம் எந்த விதத்திலும் தலைமை செய்ய வில்லை.... முடிந்தால் சிந்திக்க முயற்ச்சி செய்யுங்கள்... கடினம் எண்டால் விட்டுவிடுங்கள்....

அதல் விடுத்து ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை தேடி ஓடாதீர்கள்.... அவர்கள் உங்களின் பிரிவினையை ஊக்கிவிக்க தான் நினைப்பார்கள்...

எனக்கு அறிவுரை சொல்லும் நேரத்தில் பேசப்படும் விடயத்தைப் பற்றி கொன்சம் படித்து விட்டு வாருங்கள் ஆக்க பூர்வமாகக் கருத்தாடலாம்.உங்கள் கருத்தாடல்கள் எல்லாமே நுனிப்புல் மேய்ந்த அளவிலும் விளக்கம் அற்ற தன்மையிலும் தான் இருக்கிறது

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பில்.. அடம்ஸ் காலத்திலேயே (65 - 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே) இந்தியா நோக்கி இடம்பெயர்வுகள் நடந்துவிட்டன என்பதைச் சொல்கிறது. (இது இழைமணி.. மற்றும் ஆண்களில் உள்ள Y நிறமூர்த்தம் சார்ந்து காட்டப்படுகிறது)

http://www.pbs.org/newshour/indepth_covera...line_flash.html

நாம் முதன்முதலில் தந்த இணைப்புகளும் இதை உறுதி செய்கின்றன. இந்திய - ஆரிய வாதம் (மாயை நிறைந்தது) என்பது சுமார் 4000 வருடங்களுக்கு முன்னையது என்ற அடிப்படையில் தான் அது தொடர்பான பழைய ஆராய்சி கட்டுரைகள் சொல்கின்றன..! :P

------------------

Recent single origin hypothesis

Human_migration.png

Europe is thought to have been colonized by northwest bound migrants from India and the Middle East. The expansion from India is thought to have begun 45,000 years ago and may have taken up to 15,000 years for Europe to be fully colonized.

நாம் ஆரம்பத்தில் இணைத்த நியுயோர்க் ரைம்ஸில் வெளியான மிகச் சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ஒத்திசைவாக.. ஐரோப்பா நோக்கிய மக்கள் இடம்பெயர்ந்தது இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து சுமா 45,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டது. ஆக இந்திய உபகண்டத்தில் அதற்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வழித்தோன்றல்கள்.. எப்படி ஆரிய மாயைக் கொள்கைக்கு ஏற்ப விபரிக்கப்படக் கூடியவர்கள். ஆரிய மாயை விபரிக்கும் மக்கள் கூட்டம் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் மேய்ச்சல் காரர்களாக வந்தவர்கள் எங்கின்றனர்.

தமிழர்களின் மூதாதையோர் ஏன்.. ஆபிரிக்காவில் இருந்து 65 - 55,000 ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறிய பூர்வக் குடிகளின் பிரதிநிதிகளாக இருக்க முடியாது..??! தமிழர்களும் இவ்வகை ஆய்வுகளை செய்யும் போது மட்டுமே அதை இவற்றுடன் தொடர்பு படுத்த முடியும்..??! அதுவரை.. ஆரிய மாயைக்கு ஆதரவளிச்சு.. ஆரிய - திராவிட அடிப்படையில் பின்னப்பட்ட பழைய தூசி பிடித்த வரலாறுகளைக் கட்டிக்காக்கும் நடவடிக்கையை செய்ய வேண்டியதுதான்.

கற்பனையான பார்பர்னிய சிந்தனைகளையும்.. பிராமணர்களையும்.. வட இந்தியர்களின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் வகையில்... பழைய ஆரிய வாதக் கொள்கைகளைக் கட்டுப்பெட்டுக்குள் கட்டிக்காப்பது.. உசிதமானதா என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது. இவற்றால் தமிழர்கள் தான் தங்கள் தொன்மைக்கான ஆதாரத் தேடல் இன்றி.. முடக்கப்படுகின்றனர்.

தமிழர்கள் நவீன வழிமுறைகளின் தங்களின் தொன்மையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. இனியும் பழைய வாதங்களைத் தூக்கிப் பிடிக்கும்.. நிலை.. நவீன திருத்தப்படும் உலக வரலாற்றில்.. கருத்தில் எடுக்கப்பட முடியாதவையாக மாறலாம். :lol:

http://en.wikipedia.org/wiki/Out_of_Africa_theory

------------------

எவ்வாறு Y நிறமூர்த்தங்கள் மனிதப் பரினாம வரலாற்றை அறியப் பாவிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் ஆய்வு.

காப்புரிமை காரணமாக இணைப்பு நேரடியாக வழங்க்கப்படுகிறது.

இந்த நவீன ஆய்வு வடிவம் குறித்த மேலதிக அறிவு தேவைப்படுபவர்கள் இதை வாசிப்பதால்.. பலனடைவீர்கள். அதைவிடுத்து.. அடுத்தவர்களை நோகடிக்கும் வகையில்.. நுனிப்புல்.. இப்படியான தனிநபர் தாக்குதல்களை தவிர்த்தால் விவாதங்கள் பயனுள்ள திசையில் நகர வாய்ப்புருவாகும்.

http://www.le.ac.uk/ge/maj4/JoblingTS.03.NRG.Review.pdf

Edited by nedukkalapoovan

//

Such arguments became especially significant when they were allied to the theory of Aryanism in the mid-19th century. //

இது தான் #46 ஆவது இடுகையில் இருப்பது.அதன் மொழி பெயர்ப்பு ஆரியனிசம் என்னும் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் வலுப்பெற்றது என்கிறது.இதன் அர்த்தம் ஆரியர்கள் 19 ஆம் நூற்றாண்டுல் தான் தோன்றினர்கள் என்பதல்ல.பிரிச்சு மேய முதல் கொன்சம் ஆறுதலாக் கவனமா வாசிச்சாத் தான் சொற்களின் அர்த்தம் விளங்கும். நுனிப்புல் மேய்ந்தால் இப்படிப் பிழையான விளக்கங்கள் தான் வரும்.உங்கள் விளக்கமின்மைகளை உங்களுக்குப் புரிய வைக்க எனக்கு நேரம் இல்லை.

நேரம் இல்லை எண்டால் நீங்கள் குழம்பி மற்றவர்களை குழப்ப நினைக்காது. அந்த அந்த வேலைகளை பார்ப்பதுதான் நல்லது.. அதை விட்டு ஏன் மற்றவன் நுணி புல் மேயுறான் என்பதை விளக்க வேண்டும்... ???? உங்களின் ஆற்றலை நீங்கள் சொன்னவைகளை வைத்து ஆராய முடிகிறது...!

1855 ம் ஆண்டில் ஆரியனிசம் வந்தது எனபதை மட்டும் தான் நீங்கள் தந்த கட்டுரைகள் இங்கு சுட்டின... அதுக்கு முன்னம் மக்கள் ஏன் அதுபற்றி வாய் திறக்க வே இல்லையா... அது பற்றி ஏன் கட்டுரையில் எழுத வில்லை என்பது தெரியுமா...?? அவர்களுக்கு அதற்கானா ஆதாரம் இல்லை இருந்து இருந்தால் அதுக்கும் முன்னமும் இருந்தது எண்று எழுதி இருப்பர் ஆனால் எழுதவில்லை எண்றால் என்ன அர்த்தம்..??? **** 1855 வருடம் ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினார் என்பதால் அதன் ஆண்டு தெரிகிறது.. ஆனால் நீங்கள் தரும் ஆதாரம்களில் வேற என்ன இருந்து விட்டது...???

1855 ம ஆண்டு என்பது ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்த காலம் அதற்கும் முன்னம் வட இந்தியாவை மொகாலயர்கள் ஆண்டு கொண்டு இருந்தனர்... அந்த காலப்பகுதியில் மாற்ற முடியாது இருந்த இந்துத்துவ அடையாளங்களையும் மக்களியும் அழிக்க மாற்ற எண்ணி ஆங்கிலேயர்கள் பல கலாச்சார சீரளிவுகளையும் புத்திமாறாட்ட கொள்கைகளியும் , தங்களின் ஆழுமையை நிலை நிறுத்த பலவித பழக்கங்களியும் உள் நுளைத்தனர்.... வேறு இடங்களில் (ஆங்கிலைம் தான் உங்களுக்பு பிடிக்கும்) வாசித்து பாருங்கள்... அதன் தொகுதிதான் 1855 ம வருடம் ஆங்கிலத்தில் வந்த ஆரிய மாயை பற்றிய புத்தகம்... முட்டாள் தமிழன் மட்டும் தான் முதலில் பகுத்தறிவு எனும் கூச்சலுக்கு எடு பட்டவன் எனபது உங்களின் இண்றைய கூச்சலில் தெரிகிறது....

உங்களின் அறிவுகளை மற்றவர் ஆங்கிலத்தில் தரும் கட்டுரைகளை படிக்க மட்டும் செலவளியுங்கள்... தமிழன் எதை சொன்னாலும் அதுக்கும் ஆதாரம் கேளுங்கோ...! கொஞ்சமும் சிந்திக்காதீர்கள்... ஆனால் தமிழன் வளரவேணும் எண்ட கூச்சலை போட்டுக்கொண்டு ஆங்கிலத்துக்கு அடிமையாக இருங்கள்...

ஆரிய அடிமை எண்று சொல்லி கொண்டே ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்குங்கோ...

மர பண்ணுக்க பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது என்பது இப்போ எனக்கு புரிகிறது... மரபணு கலத்தல் என்பதையும் இன மரபணுக்கள் முலகங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...

கறுபின ஆணுக்கும் பெண்ணுக்கும் வெள்ளையாய் பிள்ளை பிறக்கும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கினீர்கள்... நண்றி...

Edited by வலைஞன்
கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள்

கருத்தாடலின் போது கருத்தாடற் பண்பினைக் கடைப்பிடிக்கவும். சக கருத்தாளர்களைச் பண்பற்ற முறையில் சீண்டும் வகையிலும், தாக்கும் வகையிலும் கருத்துக்களை எழுதாதீர்கள். கருத்துக்கான பதில் கருத்தை எழுதுங்கள் - கருத்தாளர் பற்றிய கணிப்புகளைத் தவிருங்கள். ஒருவர் சொல்கிற கருத்து அல்லது தருகிற தரவு பிழையாக இருந்தால் - அதனை விளங்கவைக்க முயற்சியுங்கள். விதண்டாவாதங்கள் விவாதங்களை சரியான திசையில் நகர்த்திச்செல்லாது. ஆக்கபூர்வமான கருத்தாடலும், சக கருத்தாளரை நட்போடு அணுகுதலும், அவரின் கருத்துக்களை பண்போடு அலசுதலும் தான் வீண் மன உளைச்சல்களையும், உடல்நலக் கேடுகளையும் கொடுக்காது பயனுள்ள விவாதமாக நகர்த்திச் செல்ல உதவும்.

கருத்தாடல் என்பது ஒருவரை ஒருவர் தாக்கி சுய இன்பம் காண்பதல்ல! கருத்தாடல் என்பது தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ளவும், புரியாதவற்றை புரிந்துகொள்ளவும், தெளிவற்ற விடயங்களில் தெளிவுபெறவும், புதிய விடயங்களைக் கண்டுகொள்ளவும் உதவவேண்டும். கருத்தாடலின் போது வெற்றி தோல்வி என்பது கிடையாது. அதை யாரும் அடையவும் முடியாது. அதற்கு இது பட்டிமன்றமும் அல்ல. எனவே உணர்ச்சிவயப்படாது, அறிவுபூர்வமாகக் கருத்தாடுங்கள்.

* இது ஒருவரை மட்டும் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள கருத்தல்ல. கருத்தாடும் அனைவரையும் நோக்கியது. எனவே, புரிந்துகொண்டு கருத்தாடலை சரியான திசையில் கொண்டுசெல்லுங்கள்.

இந்த இணைப்பில்.. அடம்ஸ் காலத்திலேயே (65 - 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே) இந்தியா நோக்கி இடம்பெயர்வுகள் நடந்துவிட்டன என்பதைச் சொல்கிறது. (இது இழைமணி.. மற்றும் ஆண்களில் உள்ள Y நிறமூர்த்தம் சார்ந்து காட்டப்படுகிறது)

http://www.pbs.org/newshour/indepth_covera...line_flash.html

நாம் முதன்முதலில் தந்த இணைப்புகளும் இதை உறுதி செய்கின்றன. இந்திய - ஆரிய வாதம் (மாயை நிறைந்தது) என்பது சுமார் 4000 வருடங்களுக்கு முன்னையது என்ற அடிப்படையில் தான் அது தொடர்பான பழைய ஆராய்சி கட்டுரைகள் சொல்கின்றன..! :P

முன்னர் சொன்ன விடயங்களே மீண்டும் சொல்லப்படுகின்றன.புதிதாக எந்த ஆய்வோ ஆதாரமோ கிடையாது.ஆபிரிக்காவில் இருந்து முதல் குடி பெயர்ந்தவர்கள் தமிழர்களின் மூததையரான ஆதி திராவிடர், ஏறக்குறைய ஐம்பதினாயிரம் ஆண்டுகளின் முன்.அதன் பின் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டின் பின் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களே ஆரியர்கள்.

இதனை நிராகரிக்கும் எந்தத் தரவுகளும் மேற்கூரிய இணைப்புக்களில் இல்லை.

1855 ம் ஆண்டில் ஆரியனிசம் வந்தது எனபதை மட்டும் தான் நீங்கள் தந்த கட்டுரைகள் இங்கு சுட்டின... அதுக்கு முன்னம் மக்கள் ஏன் அதுபற்றி வாய் திறக்க வே இல்லையா... அது பற்றி ஏன் கட்டுரையில் எழுத வில்லை என்பது தெரியுமா...?? அவர்களுக்கு அதற்கானா ஆதாரம் இல்லை இருந்து இருந்தால் அதுக்கும் முன்னமும் இருந்தது எண்று எழுதி இருப்பர் ஆனால் எழுதவில்லை எண்றால் என்ன அர்த்தம்..??? **** 1855 வருடம் ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினார் என்பதால் அதன் ஆண்டு தெரிகிறது.. ஆனால் நீங்கள் தரும் ஆதாரம்களில் வேற என்ன இருந்து விட்டது...???

1855 ம ஆண்டு என்பது ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்த காலம் அதற்கும் முன்னம் வட இந்தியாவை மொகாலயர்கள் ஆண்டு கொண்டு இருந்தனர்... அந்த காலப்பகுதியில் மாற்ற முடியாது இருந்த இந்துத்துவ அடையாளங்களையும் மக்களியும் அழிக்க மாற்ற எண்ணி ஆங்கிலேயர்கள் பல கலாச்சார சீரளிவுகளையும் புத்திமாறாட்ட கொள்கைகளியும் , தங்களின் ஆழுமையை நிலை நிறுத்த பலவித பழக்கங்களியும் உள் நுளைத்தனர்.... வேறு இடங்களில் (ஆங்கிலைம் தான் உங்களுக்பு பிடிக்கும்) வாசித்து பாருங்கள்... அதன் தொகுதிதான் 1855 ம வருடம் ஆங்கிலத்தில் வந்த ஆரிய மாயை பற்றிய புத்தகம்... முட்டாள் தமிழன் மட்டும் தான் முதலில் பகுத்தறிவு எனும் கூச்சலுக்கு எடு பட்டவன் எனபது உங்களின் இண்றைய கூச்சலில் தெரிகிறது....

உங்களின் அறிவுகளை மற்றவர் ஆங்கிலத்தில் தரும் கட்டுரைகளை படிக்க மட்டும் செலவளியுங்கள்... தமிழன் எதை சொன்னாலும் அதுக்கும் ஆதாரம் கேளுங்கோ...! கொஞ்சமும் சிந்திக்காதீர்கள்... ஆனால் தமிழன் வளரவேணும் எண்ட கூச்சலை போட்டுக்கொண்டு ஆங்கிலத்துக்கு அடிமையாக இருங்கள்...

ஆரிய அடிமை எண்று சொல்லி கொண்டே ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்குங்கோ...

மர பண்ணுக்க பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது என்பது இப்போ எனக்கு புரிகிறது... மரபணு கலத்தல் என்பதையும் இன மரபணுக்கள் முலகங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...

கறுபின ஆணுக்கும் பெண்ணுக்கும் வெள்ளையாய் பிள்ளை பிறக்கும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கினீர்கள்... நண்றி...

மக்கள் ஏன் அதற்கு முன்னம் எழுதவில்லை என்றால் எழுதுவதற்கு அவர்களுக்கு கொப்பி பேனை இருக்கவில்லை.எழுத்து வந்ததே சில ஆயிரம் வருடங்களிற்கு முன்னர் தான்.அதன் பின் தான் பேப்பர் பென்சில் பேனை அச்சு இயந்திரம் எல்லாம் வந்தது.தமிழர் என்று எழுத்தில் வந்த அபின்னர் தான் தமிழர் தோன்றினரா? நகச்சுவையான கருத்து. புவியீர்ப்பு விசை கண்டு பிடிக்கப்பட்ட பின் தான் அது உலகில் உண்டானதா?உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்தால் தான் தெளிவு பிறக்கும்.

பகுத்து அறிவது என்பது சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்க்குச் சொந்தமானது தமிழனுக்கு மட்டுமல்ல.

தமிழில் அறிவியல் ஆய்வுகள் இல்லை.மரபணிவியலின் நவீன ஆய்வுகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உண்டு.அறிவியலை நீஙகள் படிக்காவிட்டால் இந்த உலகத்தில் வாழ முடியாது.ஆங்கிலத்தில் எழுதுவது ஆங்கிலேயர் இல்லை.தமிழ் நாட்டில் மதுரையில் இருந்தும் மரபணுவியல் ஆய்வுகள் வருகின்றன.அவை எல்லாமே ஆங்கிலத்தில் தான் உண்டு.

உங்களால் அறிவியல் ரீதியாக் கருத்தாட முடியாது என்றால் தெரியாத விடயம் பற்றி பேசாமல் இருக்கலாம்.அதை விட்டு இவ்வாறு தனி நபர்தாக்குதல் செய்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை நடக்கா வண்ணம் வேண்டுமென்றே தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடய்ங்கள் பற்றி எழுதுவது பண்பான கருத்தாடல் ஆகாது.

நான் கேட்ட கேள்வி இன்னும் உங்களுக்கு விளங்கவிலை, நவீன மனிதன் ஆபிரிக்கக் கண்டத்தில் தான் உதித்தான்.அப்படி கறுப்பான தோற்றத்தை உடைய அவன் எங்கனம் வெள்ளை நிறத்தவனாக ஐம்பதினாயிரம் ஆண்டுகளின் பின் மாறினான் என்று யோசிதிருகிறீர்களா?

இதைக் கேட்க உங்களுக்கு ஆபிரிக்க ஆணும் வெள்ளைப் பெண்ணும் கலக்கும் எண்ணம் தான் வருகிறது , என்ன செய்ய?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர் படையெடுப்பு மற்றும் ஆரிய இனத்தின் இருப்பு என்பன வேறாக அணுகப்பட வேண்டியது.

அதை இதனுள் கலக்காதீர்கள். ஏலவே ஆரியப்படையெடுப்பு நிராகரிக்கப்பட பல சான்றுகள் தரப்பட்டுள்ளன.

ஆரியப்படையெடுப்பு.. ஆரிய இனம் இவற்றை ஏற்றுக் கொள்வதாயின்.. இந்தியாவில் இருந்து 45 - 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா சென்ற இந்திய உபகண்ட மூத்த குடிகள்.. எப்படி 4000 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பும் போது ஆரியர்கள் என்ற பாகுபாட்டுக்குள் அடக்கப்பட்டார்கள்.. என்ற பெரிய வினா எழுகிறது அல்லவா..??!

நாம் தற்போது கொணர்ந்த ஆய்வுகள்.. இந்திய உபகண்டத்தின் முதன்மைக் குடியேறிகள்.. (ஆபிரிக்கா வழி வந்தவர்கள் ) குறித்த தேடல் தான். திராவிடம்.. ஆரியம் என்பதெல்லாம் மொழிசார் பதங்களாக பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை. நாம் அவற்றை வைத்துக் கொண்டு இன அடையாளங்களைத் தேட முடியாது.நாளை ஆரியம் திராவிடம் போன்ற பதப்பிரயோகங்கள் கூட கைவிடப்படலாம். அப்படி ஒரு நிலையில்.. தமிழர்களாக நாம் எமது வரலாற்றுத் தொன்மையை நிறுவ.. திராவிட ஆரிய வாதங்களை வைச்சு ஆரியர் வந்து சுவடுகளை அழித்துவிட்டார்கள்.. அதனால் வரலாற்றை தொலைச்சு நிற்கிறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நாம் நவீன அறிவியலோடு சமாந்திரமாக பயணித்து எமது வரலாற்றுத் தொன்மையை.. மாறி வரும் உலக மனித வரலாற்றினோடு பயணித்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சிங்கள இனம் சிங்கத்தில் இருந்து வந்தது என்பதை மகாவம்சம் மூலம் கட்டிக்காத்த சிங்களப் பேரினவாதமே இன்று அதுகுறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு நவீன அறிவியல் மனித வரலாற்றின் போக்கினை மாற்றி வருகிறது. எனவே நாமும் ஆரியம் திராவிடம் என்ற வரையறைக்குள் தான் தொடர்ந்தும் கால்பதிக்க வேண்டும் என்று நிற்பதிலும் தமிழர்களுக்கான தனித்தன்மையை உறுதி செய்ய நவீன அறிவியலோடு அதன் ஆய்வுகளோடு சமாந்திரமாகப் பயணித்து பழைய வரலாறுகளில் தேவையான திருத்தங்களுக்கு இடமளிக்க வேண்டியவளாக உள்ளோம் என்பதை உணர்த்துவதுதான் எமது கருத்தாடலின் நோக்கம்..!

தமிழர்கள்.. தமிழர்களாக நோக்கப்பட வேண்டும். ஆரியம்.. திராவிடம் போன்றவை எமக்கு ஆதரவு வழங்க வரும் என்ற நிலை மாற வேண்டியது அவசியமாகிறது..! தெளிவாகத் தெரிகிறது எமது வரலாற்றுத் தொன்மைக்கு சான்றுகள் கிடைக்கும் என்று. அப்படி இருந்தும்.. ஆரிய திராவிட வாத அடிப்படையில்.. தொடர்ந்து ஆரியத்துக்காக அதன் இருப்பாக்க..குரல் கொடுத்து அதன் இருப்பே திராவிட அழிப்பு என்பது போன்ற நாசிய அரசியல் போன்று சிந்திக்கும் நிலையில் இருந்து தமிழர்கள் விடுபட்டு.. தமக்கான தனித்துவமான வரலாற்றுக் குறிப்புக்களை தேடும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு இதுதான் தருணம். காரணம்.. நவீன அறிவியல் பல முக்கிய பழைய வரலாறுகளை இன்று திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது..! இச்சந்தர்ப்பத்தை தமிழர்களும் பயன்படுத்த வேண்டும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர் எவ்வாறு இந்தியாவினுள் வந்தார்கள் என்பதை விளக்கவே மார்க்ஸின் கட்டுரையை இணைத்தேன். கட்டுரையை வாசித்து விளங்கவேண்டியதைப் பலரும் விளங்கியிருப்பார்கள். விவாதத்திற்குரிய கேள்விகளைப் பலரும் ஏற்கனவே கேட்டுள்ளனர். விவாதங்களிலிருந்து ஆரியர் இந்தியாவில் நுழைந்தனர் (பெரும் படை கொண்டு வரவில்லை, ஆனால் பரம்பி வந்தனர்) என்பதை மறுக்க போலியான தரவுகளையும், கட்டுரைகளையும் விட வேறு ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

தற்போது ஆரியர் காலத்திற்கு முன்னர் எவ்வாறு மனித குலம் இடம் பெயர்ந்தது என்பதை நோக்கி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகள் மூலம் நாம் ஆதி மனிதன் எவ்வாறு தோற்றம் பெற்று உலகமெல்லாம் பரவினான் என்று அறியலாம். எனினும் தற்போதுள்ள தரவுகள் முழுமையானவையல்ல. மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று பூரணமான விளக்கங்களை அடைய இன்னும் அதிக காலம் எடுக்கும்!

வரலாறு என்பது முன்னர் கதைகளாகக் கூறப்பட்டது.அதனைக் கூறியவர்கள் தமக்கு ஏற்றவகையில் அவற்றைக் கூறினர்.இவை தான் மகாவம்சம்,மகாபாரதம்,இராமாயணம

ஆரியர் திராவிடர் என்பவை அடிப்படையில் மொழியியல் அடிப்படையிலான பாகுபாடே.ஆரிய மொழிக் குடும்பமும்,திராவிட மொழிக் குடும்பமும் தனிதுவமான தொடக்கத்தையும் வரலாற்றையும் கொண்டவை.

மக்கள் ஏன் அதற்கு முன்னம் எழுதவில்லை என்றால் எழுதுவதற்கு அவர்களுக்கு கொப்பி பேனை இருக்கவில்லை.எழுத்து வந்ததே சில ஆயிரம் வருடங்களிற்கு முன்னர் தான்.அதன் பின் தான் பேப்பர் பென்சில் பேனை அச்சு இயந்திரம் எல்லாம் வந்தது.தமிழர் என்று எழுத்தில் வந்த அபின்னர் தான் தமிழர் தோன்றினரா? நகச்சுவையான கருத்து. புவியீர்ப்பு விசை கண்டு பிடிக்கப்பட்ட பின் தான் அது உலகில் உண்டானதா?உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்தால் தான் தெளிவு பிறக்கும்.

அருமையான விளக்கம் தந்தீர்கள்... இந்தியாவில் அச்சு எழுத்தாற்றல் வந்தது 1855ம் ஆண்டளவிலா...?? அதுக்கும் முன்னமே திருவள்ளுவர் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி வைத்து போன திருக்குறள் என்ன கல்வெட்டுக்களிலா இருந்து கண்டு பிடித்தார்கள்...??

http://en.wikipedia.org/wiki/Printing

முதல் முதலில் துணிகளில் அச்சு செய்தவர்கள் சீனர்கள்... அது 220 ம் ஆண்டு எண்று நீங்கள் ஆதாரங்கள் தேடும் ஆங்கில விக்கிபீடியா சொல்லுது... ஆகவே அதுக்கும் முன்னம் மக்கள் எழுத்தை பிரதி பண்ணி வைக்க வில்லை எண்று அடம் பிடிப்பதை நிப்பாட்டுங்கள்...!

இப்போது இருக்கும் தமிழின் தோற்றம் சரியாக கணக்கிடப்படவில்லை எண்றாலும் இந்தியாவின் செம்மொழி பட்டியலில் இணைந்ததின் மூலம் அது 3000 வருடங்களை ஆதாரமாக்கி இருக்கிறது... ( இன்னும் ஆங்கில அற்றிவியல் மேதைகள் ஆராட்ச்சி செய்து உறுதி படுத்த இல்லைதான்)

300 வருடங்களுக்கு முன்னர் வந்த வெள்ளையர்கள் செய்யாததை, 700 வருடங்கள் முன் வந்த மொகாலையர்கள் செய்யாத்தை எங்கோ இருந்து வந்த ஆரியர் எண்று நீங்கள் சொல்பவர்கள் செய்தார்கள் என்பதை மட்டும் நாங்கள் நம்பவேணுமா...

பகுத்து அறிவது என்பது சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்க்குச் சொந்தமானது தமிழனுக்கு மட்டுமல்ல.

தமிழில் அறிவியல் ஆய்வுகள் இல்லை.மரபணிவியலின் நவீன ஆய்வுகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உண்டு.அறிவியலை நீஙகள் படிக்காவிட்டால் இந்த உலகத்தில் வாழ முடியாது.ஆங்கிலத்தில் எழுதுவது ஆங்கிலேயர் இல்லை.தமிழ் நாட்டில் மதுரையில் இருந்தும் மரபணுவியல் ஆய்வுகள் வருகின்றன.அவை எல்லாமே ஆங்கிலத்தில் தான் உண்டு.

தமிழன் ஆங்கிலத்தில் சிந்திக்க முடியாது சிந்தனை ஓட்டம் தமிழில்தான் வரும்... ஆனால் ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகள் தமிழர் கூட ஆங்கிலத்தில் எழுதுவதை அற்புதமாக ஆமோதித்தீர்கள்..... அப்படி ஆங்கில மோகம் என்பது உங்களுக்கு அடிமை தனமாக தெரியவில்லையா.... எதுக்கும் தங்களையே நம்பி இருக்க வேண்டும் எண்று ஆங்கிலேயன் செய்த வலிய வேலையை புரியாத மாதிரி ஆங்கிலத்தையே ஆதாரமாக்க பார்ப்பது தான் மிகப்பெரிய அடிமை தனம்...

தமிழன் எண்று பெருமை பட்டால் போதாது... உங்கள் அறிவை ஆங்கிலதை வளக்கவும் அதை ஒரு பொது மொழி ஆக்குவதில் நாட்டம் கொண்ட நீங்கள் உங்களை உங்கள் பாட்டுக்கு சிந்தனை செய்ய விட்ட இந்துத்துவதை நிந்தனை செய்வது கேவலமானது...

***

நான் கேட்ட கேள்வி இன்னும் உங்களுக்கு விளங்கவிலை, நவீன மனிதன் ஆபிரிக்கக் கண்டத்தில் தான் உதித்தான்.அப்படி கறுப்பான தோற்றத்தை உடைய அவன் எங்கனம் வெள்ளை நிறத்தவனாக ஐம்பதினாயிரம் ஆண்டுகளின் பின் மாறினான் என்று யோசிதிருகிறீர்களா?

இதைக் கேட்க உங்களுக்கு ஆபிரிக்க ஆணும் வெள்ளைப் பெண்ணும் கலக்கும் எண்ணம் தான் வருகிறது , என்ன செய்ய?

அதாவது கூர்ப்பு மாற்றங்கள் எண்று சொல்ல படுபவை எவையும் சில ஆயிரம் ஆண்டுகள் (2000-4000) ஆண்டுகளில் நிகழ்ந்ததாக டார்வின் கூட கூறியது இல்லை... ஆனால் வெள்ளையாக இருந்த ஆரியன் ஐரோப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த பின் ஆயிரம் ஆண்டுகளில் தன் உருவ நிலை மாறினான் என்பதுக்கு எந்த ஆதாரத்தை (ஆங்கிலத்தில்) சமர்ப்பிக்க போறீர்கள்...??

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

ஆரியர் எவ்வாறு இந்தியாவினுள் வந்தார்கள் என்பதை விளக்கவே மார்க்ஸின் கட்டுரையை இணைத்தேன். கட்டுரையை வாசித்து விளங்கவேண்டியதைப் பலரும் விளங்கியிருப்பார்கள். விவாதத்திற்குரிய கேள்விகளைப் பலரும் ஏற்கனவே கேட்டுள்ளனர். விவாதங்களிலிருந்து ஆரியர் இந்தியாவில் நுழைந்தனர் (பெரும் படை கொண்டு வரவில்லை, ஆனால் பரம்பி வந்தனர்) என்பதை மறுக்க போலியான தரவுகளையும், கட்டுரைகளையும் விட வேறு ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

சரி ஆரியர்கள் வந்தர்கள் எண்றே வைத்து கொள்வோம்... அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதுக்கு அங்க அடையாலங்கள் எல்லாம் இன அடிப்படையில் தரப்பட்டு இருந்தது... அதை ஒற்றியா இண்று நீங்கள் ஆரியர் எண்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்... அதை நாரதர் அண்ணா சொல்வது போல கூர்ப்பு மாற்றம் அல்லது இசைவாக்கம் எண்று சொன்னாலும் ஒருவர் கூடவா தங்களது பழைய பரம்பர மரபணு குரோமோசேன்களின் அடிப்படையில் பிறப்பதில்லை...??? அப்படி உங்களால் ஒருவரை நிண்ட மண்டை ஓட்டுடன் உயர்ந்த பழுப்புநிற ஆரியர் ஒருவரின் படத்தை காட்ட முடியுமா...???

மரபணுவை கொண்டு ஒருவர் என்ன இன கலப்பை கொண்டு இருக்கிறார் என்பது போல என்ன இன அடிப்பாடையை கொண்டவர் என்பதையும் காண்ணலாம்... அதன் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பாவில் வந்த ஒருவர் ஆரியராக வாழ்கிறார் வர்ண சிரத்தை படி திருமணமும் செய்கிறார் எண்றால் அவரின் மரபாணுக்களில் இந்திய மக்களின் அடிப்படை இனத்தன்மை மரபணுக்கள் கலக்க வாய்ப்பில்லை..... அப்படி எண்றால் அவர்களுக்குள் இந்திய அடிப்படை மரபணுக்கள் இல்லை என்னும். இல்லை பெரும்பான்மை கிழக்கு ஐரோப்பிய பரம்பரை குரோமொசேன் அணுக்களை கொண்டு இருக்கிறார்கள் எனும் தத்துவம் கொண்ட ஆராட்ச்சி செய்து முடிவுகள் இருக்கிறதா..??

ஆண்டு ஆண்டுகாலமாக மக்கள் இனங்கள் இடம்பெயர்வது வரலாறுதான்.. ஆனால் வந்த ஒரு இனம் இருந்த இனத்துடன் கலக்காமல் திட்ட மிட்டு வந்து சில கோட்பாடுகளை புகுத்தி மக்களை அடிமை படுத்தினர்... அவர்கள் தனித்துவம் மாறாது இருந்தனர் என்பது எல்லாம் ஆதியில் இருந்த முன்னொர்களை கேவலப்படுத்தியதுடன் வந்தவர்களை பெரிய அறிவாளிகளாக்க மட்டும்தான் முடியும்....

Edited by தயா

உங்களால் அறிவியல் ரீதியாக் கருத்தாட முடியாது என்றால் தெரியாத விடயம் பற்றி பேசாமல் இருக்கலாம்.அதை விட்டு இவ்வாறு தனி நபர்தாக்குதல் செய்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை நடக்கா வண்ணம் வேண்டுமென்றே தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடய்ங்கள் பற்றி எழுதுவது பண்பான கருத்தாடல் ஆகாது.

அப்படி என்ன தனிநபர் தாக்குதல் நடத்தினேன் என்பதை கொஞ்சம் புரிய வைக்க முடியுமா...???

அதை தனிமடலில் எண்றாலும் பறவாய் இல்லை... அறிவியல் என்பது உங்களுக்கு மட்டு சொந்த மானது இல்லை...

எல்லவற்றுக்கும் எதிராக கிமு 1000 வருடங்களுக்கும் முன்னம் வந்ததாக சொல்ல பட்ட ஆரியருக்கும் முன்னமே இண்றில் இருந்து 5000 வருடங்களுக்கும் முன்னம் ஹரப்பா நகரில் 40000 மக்கள் தொகையினர் வசித்ததுக்கான ஆதாரங்களும் அவர்கள் இந்து தெய்வ வளி பாடில் இருந்ததுக்கான போதிய ஆதாரங்களும் இருக்கின்றன...

http://en.wikipedia.org/wiki/Harappa

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%9F%E0%AF%81

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து யார் வந்து இருந்தாலும் சிந்துவெளி நாகரீகமான ஹரப்பாவை தாண்டி யாரும் வராமல் இருந்து இருக்க முடியாது...

250px-CiviltàValleIndoMappa.png

ஆரியர் என்னும் சொல்லே இரானிய மொழியில் ஈரானியர்களை குறிக்கும் "அரிய" எனும் சொல்லில் இருந்து வந்தது... அப்படி சிறு சிறு குழுக்களாக வந்து குடியேறியதால் காணுதற்கு அரியதாக கணப்பட்ட காரணத்தினால் "அரியர்"எண்றும் அழைக்க பட்டதாக சொல்கிறார்.. தேவ நேய பாவானர்..

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%...%AE%B0%E0%AF%8D

தோல் நிறத்தில் இருக்கக் கூடிய குழப்பங்களிற்கு சில பின்னணித் தகவல்கள்

http://en.wikipedia.org/wiki/Human_skin_color

எல்லவற்றுக்கும் எதிராக கிமு 1000 வருடங்களுக்கும் முன்னம் வந்ததாக சொல்ல பட்ட ஆரியருக்கும் முன்னமே இண்றில் இருந்து 5000 வருடங்களுக்கும் முன்னம் ஹரப்பா நகரில் 40000 மக்கள் தொகையினர் வசித்ததுக்கான ஆதாரங்களும் அவர்கள் இந்து தெய்வ வளி பாடில் இருந்ததுக்கான போதிய ஆதாரங்களும் இருக்கின்றன...

http://en.wikipedia.org/wiki/Harappa

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%9F%E0%AF%81

சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization), எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தளைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடிப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகளில் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்னும் வாசித்து அறிய முடியவில்லை.

ஆரியர் முதலாக, துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோ-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ் வாதம் அனைத்துலக அளவில் அறிஞர் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை.

மொழி

சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இது வரை வெளிப்படவில்லை. இங்கு பேசப் பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது இந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதனால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%9F%E0%AF%81

//Religion

Further information: Prehistoric religion

Mature Harappan "Priest King" statue, Mohenjo-daro,Wearing Sindhi Ajrak, late Mature Harappan period, National Museum, Karachi, PakistanIn view of the large number of figurines found in the Indus valley, it has been suggested that the Harappan people worshipped a Mother goddess symbolizing fertility; however, this interpretation is not unanimously accepted. Some Indus valley seals show swastikas which are found in other later religions and mythologies. In the earlier phases of their culture, the Harappans buried their dead; however, later, especially in the cemetery H culture of the late Harrapan period, they also cremated their dead and buried the ashes in burial urns. Many Indus valley seals show animals; for example, a seal showing a figure seated in a yoga-like posture and surrounded by animals has been compared to the "lord of creatures," Pashupati//

http://en.wikipedia.org/wiki/Indus_Valley_civilization

//A seal discovered during excavation of the Mohenjo-daro archaeological site in the Indus Valley has drawn attention as a possible representation of a "yogi" or "proto-Shiva" figure.[3] This "Pashupati" (Lord of Animals, Sanskrit paśupati)[4][5] seal shows a seated figure, possibly ithyphallic, surrounded by animals.[6][7][8][9] Some observers describe the figure as sitting in a traditional cross-legged yoga pose with its hands resting on its knees. The discoverer of the seal, Sir John Marshall, and others have claimed that this figure is a prototype of Shiva, and have described the figure as having three faces, seated in a "yoga posture" with the knees out and feet joined.

This claim has not fared well with some modern academics. Gavin Flood characterizes these views as "speculative", saying that while it is not clear from the seal that the figure has three faces, is seated in a yoga posture, or even that the shape is intended to represent a human figure, it is nevertheless possible that there are echoes of Shaiva iconographic themes, such as half-moon shapes resembling the horns of a bull.[10][11] Historian John Keay is more specifically dismissive, saying:

...there is little evidence for the currency of this myth. Rudra, a Vedic deity later identified with Shiva, is indeed referred to as pasupati because of his association with cattle; but asceticism and meditation were not Rudra's specialties, nor is he usually credited with an empathy for animals other than kine. More plausibly, it has been suggested that the Harappan figure's heavily horned headgear bespeaks a bull cult, to which numerous other representations of bulls lend substance.[12]//

http://en.wikipedia.org/wiki/Pashupati

Edited by narathar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதனால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன.

யாழ் களத்திலும் வாதப் பிரதிவாதங்கள் உணர்வு மேலிட்டு நடாத்தப்படுவதால் உண்மைகள் புதைந்து போகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன. B)

Vedic period

From Wikipedia, the free encyclopedia

History of South Asia and History of India

Stone Age 70,000–3300 BCE

· Mehrgarh Culture · 7000–3300 BCE

Indus Valley Civilization 3300–1700 BCE

Late Harappan Culture 1700–1300 BCE

Vedic Period 1500–500 BCE · Iron Age · 1200–500 BCE

Maha Janapadas 700–300 BCE

Magadha Empire 684 BCE–320 BCE

· Maurya Empire · 321–184 BCE

Middle Kingdoms 230 BCE–1279 CE

· Satavahana Empire · 230 BCE–199 CE

· Kushan Empire · 60–240

· Gupta Empire 40–550

· Pala Empire · 750–1174

· Chola Empire · 250 BCE–1279

Islamic Sultanates 1206–1596

· Delhi Sultanate · 1206–1526

· Deccan Sultanates · 1490–1596

Hoysala Empire 1040–1346

Kakatiya Empire 1083–1323

Vijayanagara Empire 1336–1565

Mughal Empire 1526–1707

Sikh Empire 1801-1849

Maratha Empire 1674–1818

Colonial Era 1757–1947

Modern States 1947 onwards

The Vedic period (or Vedic Age) is the period in the history of India when the sacred Vedic Sanskrit texts such as the Vedas were composed. The associated culture, sometimes referred to as Vedic civilization, was centered on the Indo-Gangetic Plain. Academic scholars place the Vedic period into the 2nd and 1st millennia BCE, continuing up to the 6th century BCE. This civilization is the foundation of Hinduism and the associated Indian culture that is known today.

Its early phase saw the formation of various kingdoms of ancient India. In its late phase (from ca. 700 BCE), it saw the rise of the Mahajanapadas, and was succeeded by the golden age of Hinduism and classical Sanskrit literature, the Maurya Empire (from ca. 320 BCE) and the Middle kingdoms of India.

http://en.wikipedia.org/wiki/Vedic_period

The reconstruction of the history of Vedic India is based on text-internal details. Linguistically, the Vedic texts could be classified in five chronological stratas:

1. Rigvedic: The Rigveda is by far the most archaic of the Vedic texts preserved, and it retains many common Indo-Iranian elements, both in language and in content, that are not present in any other Vedic texts. Its creation must have taken place over several centuries, and apart from that of the youngest books (1 and 10), would have been complete—according to academic scholars—by 1500 BCE; however, this is disputed by some Indian historians who posit the earlier date of 3000 BCE.[1] Archaeologically, this period corresponds with the Indus Valley Civilization (IVC), Cemetery H cultures of the Punjab and the Ochre Coloured Pottery culture (OCP) further east. It is undisputed that there is a strong component of cultural continuity of the indigenous IVC.

Rigvedic period

See also Rigvedic tribes

The origin of the Vedic civilization and its relation to the Indus Valley civilization, Indo-Aryan migration and Gandhara Grave culture related cultures remains controversial and politically charged in Indian society, often leading to disputes on the history of Vedic culture. The Rigveda is primarily a collection of religious hymns, and allusions to, but not explanation of, various myths and stories, mainly in the younger books 1 and 10. The oldest hymns, probably in books 2–7, although some people hold book 9, the Soma Mandala, to be even more ancient, contain many elements inherited from pre-Vedic, common Indo-Iranian society. Therefore, it is difficult to define the precise beginning of the "Rigvedic period", as it emerges seamlessly from the era preceding it. Also, due to the nomadic nature of the society described, it cannot be localized, and in its earliest phase describes tribes that were essentially on the move.

RigVedic Aryans have a lot in common with the Andronovo culture and the Mittanni kingdoms. The Andronovo culture is believed to be the site of the first chariots.

தமிழ் படுத்த இப்போது நேரம் இல்லை, சில பொய்மைகளை உடைக்க அவசரமாக இணைக்கிறேன்.

Edited by narathar

அருமையான விளக்கம் தந்தீர்கள்... இந்தியாவில் அச்சு எழுத்தாற்றல் வந்தது 1855ம் ஆண்டளவிலா...?? அதுக்கும் முன்னமே திருவள்ளுவர் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி வைத்து போன திருக்குறள் என்ன கல்வெட்டுக்களிலா இருந்து கண்டு பிடித்தார்கள்...??

http://en.wikipedia.org/wiki/Printing

முதல் முதலில் துணிகளில் அச்சு செய்தவர்கள் சீனர்கள்... அது 220 ம் ஆண்டு எண்று நீங்கள் ஆதாரங்கள் தேடும் ஆங்கில விக்கிபீடியா சொல்லுது... ஆகவே அதுக்கும் முன்னம் மக்கள் எழுத்தை பிரதி பண்ணி வைக்க வில்லை எண்று அடம் பிடிப்பதை நிப்பாட்டுங்கள்...!

தல முதலில் சொன்னவையே இங்கே மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது, நீங்கள் வரலாற்றை முதலில் படித்து விட்டு வாருங்கள் என்று.வரலாறு என்பது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு எழுதப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.வரலாற்று அறிவியல் என்பது புராணங்களில் சொல்லப்படும் வரலாறு இல்லை.அது அகழ்வாராச்சி, மொழியியல் ஆய்வு, இன்று நவீன மரபணு இயல் என்று பல கூறுகளைக் கொண்டது.இவ்வாறு உலக வரலாற்றை அறிவியல் ரீதியாக எழுதத் தொடங்கியவர்கள், அய்ரோப்பியர்கள் .ஏனெனில் அறிவியல் என்பது தொடங்கியது அய்ரோப்பாவில்.

அன்று தான் அவர்கள் தமது காலனிய நோக்கங்களுக்காக எழுதினார்கள் என்றால் இன்று அறிவியல் ஆனது பரந்து விரிந்து பல்ராலும் ஆய்வு செய்யப்படுகிறது..இன்று பல வரலாற்று ஆய்வுகள் அத் துறை சார் நிபுணர்களால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.வங்கியில் மேலாளராக இருந்த ஒருவர் தான் சிந்துவெளி நாகரீகத்தின் குறீயீடுகளைக் கண்டு பிடித்து விட்டதாகவும் இணையத்தில் ஒரு கட்டுரை வரைந்திருகிறார்.இவ்வாறு இணையத்தில் பல கட்டுரைகள் அறிவியல் உலகம் சொல்லும் உண்மைகளைப் பொய்ப்பிபதற்காக இந்துதுவ வாதிகளினால் எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.இவை இந்துதுவ வாதிகளால் அரசியல் நோக்கில் எழுதப்படுபவை .இந்த இந்துதுவ வாதிகள் கூட ஆரியர்கள் என்ரு ஒரு இனக்குழுமம் இல்லை என்று வாதாடவில்லை.ஆனால் விசிதிரமாக நீங்களும் நெடுக்காலபோவானும் ஆரியர் என்று ஒரு இனக் குழுமம் இல்லை என்று வாதாடுகிறீர்கள்.இதற்கான எந்த ஆதரத்தை இதுவரை நீங்கள் இங்கு இணைதிருக்கீறீர்கள்? உங்களுக்கு வாழைப்பழம் உரித்து வாயில் ஊட்ட வேண்டி இருக்கிறது.ஏன் உங்களால் சிறிது நேரத்தை ஒதுக்கி கருத்தாடப்படும் விடயம் பற்றி வாசித்துவிட்டு வந்து கருத்தாட முடியாமல் இருக்கிறது?

நான் சொல்ல வந்த அடிப்படையான விடயம் வரலாறு எழுதப்படும் போது தான் அது உருவாவதில்லை என்பதே.

தமிழன் ஆங்கிலத்தில் சிந்திக்க முடியாது சிந்தனை ஓட்டம் தமிழில்தான் வரும்... ஆனால் ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகள் தமிழர் கூட ஆங்கிலத்தில் எழுதுவதை அற்புதமாக ஆமோதித்தீர்கள்..... அப்படி ஆங்கில மோகம் என்பது உங்களுக்கு அடிமை தனமாக தெரியவில்லையா.... எதுக்கும் தங்களையே நம்பி இருக்க வேண்டும் எண்று ஆங்கிலேயன் செய்த வலிய வேலையை புரியாத மாதிரி ஆங்கிலத்தையே ஆதாரமாக்க பார்ப்பது தான் மிகப்பெரிய அடிமை தனம்...

இங்கே நான் முன்னர் சொன்னத்தைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டி இருகிறது.மரபணு அறிவியற் கட்டுரைகள் தமிழில் உண்டா? மரபணு அறிவியலுக்கான கலைச் சொற்களாவது தமிழ் படுத்தப்படிருகின்றனவா?அறிவியல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது.அதை மாற்ற பலமான உழைப்பு முதலீடு வேண்டும்.அதைச் செய்யாமல் அறிவியல் ஆங்கிலத்தில் இருக்கிறது அதற்காக நான் அறிவியல் ரீத்யாகக் கருத்துகளை உள் வாங்க மாட்டேன்.தமிழில் இருக்கும் புராணக்களை மட்டுமே நம்புவேன் என்பது மடமை என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?அறிவியல்/அய்ரோப்பியன் கண்டு பிடித்த விமானம்,கணனி,உடை,உணவு எல்லாவற்றையும் பாவிப்பேன் அனுபவிப்பேன் என்று வாழ்கிறீர்களா அல்லது ஆங்கில் மோகம் எனக்கு வேண்டாம் என்று கோவணத்தோடா லண்டனில் தமிழ் பேசித் திரிகிறீர்கள்?உண்மை பேசுங்கள்.

தமிழன் எண்று பெருமை பட்டால் போதாது... உங்கள் அறிவை ஆங்கிலதை வளக்கவும் அதை ஒரு பொது மொழி ஆக்குவதில் நாட்டம் கொண்ட நீங்கள் உங்களை உங்கள் பாட்டுக்கு சிந்தனை செய்ய விட்ட இந்துத்துவதை நிந்தனை செய்வது கேவலமானது...

ஆரியரிடம் இருந்து வந்த இந்துதுவ சிந்தனைக்கும் ,ஆங்கிலேயனிடம் இருந்து வந்த ஆங்கிலத்திற்கும்

என்ன வேறு பாடு இருக்கிறது.இரண்டும் வெளியால் இருந்து வந்தவை தான்.ஆங்கிலம் என் அறிவை வளர்க்கிறது.இந்துதுவாச் சிந்தனை எனது அறிவைக் கெடுக்கிறது.இந்துத்வா அறிவியலுக்கும் நவீன உலகுக்கும் பொருந்தா சிந்தனை.அதனால் அதனை மறுக்கிறேன்.தமிழரின், தமிழின் வளர்ச்சிக்கு அறிவியல் தான் ஏற்றது.இந்துதுவாச் சிந்தனை அல்ல. அதானால் அறிவியல் தமிழருக்கும் தமிழுக்கும் அவசியம் என்பதால் தான் இங்கு முடிந்த வரை எழுதுகிறேன்.எல்லாவற்றையும் தமிழில் எழுத எனக்கு இங்கு நேரம் இல்லை.அதனால் தான் சில அடிப்படையான விடயங்களையாவது படித்து விட்டு வாருங்கள்,முக்கியமான விடய்ங்கள் பற்றிப் பேசுவோம் எங்கிறேன். நீங்களோ எதனையும் உள்வாங்காமல், அடிப்படைகள் கூட விளங்காமல் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

அதாவது கூர்ப்பு மாற்றங்கள் எண்று சொல்ல படுபவை எவையும் சில ஆயிரம் ஆண்டுகள் (2000-4000) ஆண்டுகளில் நிகழ்ந்ததாக டார்வின் கூட கூறியது இல்லை... ஆனால் வெள்ளையாக இருந்த ஆரியன் ஐரோப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த பின் ஆயிரம் ஆண்டுகளில் தன் உருவ நிலை மாறினான் என்பதுக்கு எந்த ஆதாரத்தை (ஆங்கிலத்தில்) சமர்ப்பிக்க போறீர்கள்...??

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

முதலில் ஆரியர் ஐரோப்பாவில் இருந்து இடம் பெயரவில்லை.மத்திய ஆசியாவில் இருந்து வடக்கே சென்றவர்கள் அய்ரோப்பியர் ஆனார்கள்.தெற்கே சென்றவர்கள் இந்தோ இரானியர் அல்லது இந்தோ ஆரியர்.மத்திய ஆசியாவில் இருந்தவர்கள் அந்தச் சூழலுக்கு ஏற்புடையதான தோற்றதைக் கொண்டிருந்திருப்பார்கள்.வடக

Edited by narathar

அப்படி என்ன தனிநபர் தாக்குதல் நடத்தினேன் என்பதை கொஞ்சம் புரிய வைக்க முடியுமா...???

மர பண்ணுக்க பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது என்பது இப்போ எனக்கு புரிகிறது... மரபணு கலத்தல் என்பதையும் இன மரபணுக்கள் முலகங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...

கறுபின ஆணுக்கும் பெண்ணுக்கும் வெள்ளையாய் பிள்ளை பிறக்கும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கினீர்கள்... நண்றி...

This post has been edited by வலைஞன்: Yesterday, 02:48 PM

Reason for edit: கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள்

அதை தனிமடலில் எண்றாலும் பறவாய் இல்லை... அறிவியல் என்பது உங்களுக்கு மட்டு சொந்த மானது இல்லை...

அறிவியல் எனக்கு மட்டும் சொந்தமானது என்று எங்கு சொல்லி இருகிறேன்?அறிவியலின் அடிப்படையில் கருதுக்களை முன் வையுங்கள் என்று தானே சொல்லி இருகிறேன். நீங்கள் தான் அறிவியல் ஆங்கிலத்தில் இருகிறது அதனால் நான் அதனைப் படிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருகிறீர்களே?

// நீங்கள் உங்களை உங்கள் பாட்டுக்கு சிந்தனை செய்ய விட்ட இந்துத்துவதை நிந்தனை செய்வது கேவலமானது...

//

எந்த மதமும் கட்டற்ற சிந்தனையைமுன் வைக்கவில்லை.ஓரளவுக்கு சுய சிந்தனையைத் தூண்டியது ஒப்பீட்டளவில் பவுத்த மதம் என்று சொல்லலாம்.ஆனால் அதுவும் பின்னர் மற்றைய மதங்களைப்போல் மதங் கொண்டு விட்டது.

எனது கட்டற்ற சிந்தனைக்கு நானே காராணம் வேறு எவரும் இல்லை. எனது மூதாதையர் இந்து மதத்தை நம்பினார்கள் என்பதற்கா நான் இந்து அல்ல.மதம் பிறப்பினால் வருவது என்றால், நீங்கள் உங்கள் சிந்த்னையில் இருந்து உங்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றல்லவா ஆகி விடுகிறது.ஆகவே மத்திற்கும் சிந்தனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஒரு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தால் அல்லாவை விட உயர்ந்த தெய்வம் வேறில்லை என்று சொல்வீர்கள்.

கட்டற்ற சிந்தனையை கோரி நிற்பது அறிவியல் ஒன்று தான்.அது தான் எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.அதனால் தான் அது மனித முன் நேற்றத்தின் அச்சாணியாக இருக்கிறது.முடிந்த முடிபு என்று எதுவும் கிடையாது,எதுவும் ஆராய்வுக்கு உட்பட்டதே என்பதே அறிவியற் பார்வை.மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு மத்தைப் பற்றி மனிதன் ஆராய்வது எங்கனம் அதனைக் கேவலப்படுத்துகிறது?

ஆராய்வது என்பதுவும் கேள்வி கேட்பது என்பதுவும் மனித சிந்தனையின் பாற்பட்டது.அது ஒவ்வொரு மனிதனிதும் ஜனநாயக உரிமை.இதனை நீ ஆராயதே ,இதனைப் பற்றி நீ பேசாதே ,கேள்வி எழுப்பாதே என்பது ஜனனாயகம் இல்லை.

அப்படி என்ன தனிநபர் தாக்குதல் நடத்தினேன் என்பதை கொஞ்சம் புரிய வைக்க முடியுமா...???

அதை தனிமடலில் எண்றாலும் பறவாய் இல்லை... அறிவியல் என்பது உங்களுக்கு மட்டு சொந்த மானது இல்லை...

அறிவியல் எனக்கு மட்டும் சொந்தமானது என்று எங்கு சொல்லி இருகிறேன்?அறிவியலின் அடிப்படையில் கருதுக்களை முன் வையுங்கள் என்று தானே சொல்லி இருகிறேன். நீங்கள் தான் அறிவியல் ஆங்கிலத்தில் இருகிறது அதனால் நான் அதனைப் படிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருகிறீர்களே?

வலைஞன் எனது பதிவில் என்ன எடிட் பண்ணினார் எனபது தெரியாமல் கற்பனையி உங்கள் மீது தான் தாக்குதல் நடந்தது எண்று கருதி, தனி நபர் தாக்குதல் எண்று குழந்தைகள் போல அழுவது உங்களுக்குதான் இழுக்கு...

(இதுக்கான பதிலை வலைஞனிடம் என்ன சொல்லை தணிகை செய்தார் என்பதை கேட்டு கொள்ளுங்கள்... உங்களின் பாட்டுக்கு உங்களைத்தான் தாக்கி விட்டார்கள் எண்று கற்பனையில் மிதக்காதீர்கள்..... )

சரி என் மீது நீங்கள் என்ன தாக்க்குதலை மேற் கொண்டீர்கள் என்பதுக்கான கொசுறை பாக்கிறீர்களா...???

எனக்கு அறிவுரை சொல்லும் நேரத்தில் பேசப்படும் விடயத்தைப் பற்றி கொன்சம் படித்து விட்டு வாருங்கள் ஆக்க பூர்வமாகக் கருத்தாடலாம்.உங்கள் கருத்தாடல்கள் எல்லாமே நுனிப்புல் மேய்ந்த அளவிலும் விளக்கம் அற்ற தன்மையிலும் தான் இருக்கிறது

உங்களுக்கு விளங்கவில்லை என்பதுக்காக நான் நுணிபுல் மேய்ந்தவன் ஆகிவிட மாடேன்....!

உங்களால் அறிவியல் ரீதியாக் கருத்தாட முடியாது என்றால் தெரியாத விடயம் பற்றி பேசாமல் இருக்கலாம்.அதை விட்டு இவ்வாறு தனி நபர்தாக்குதல் செய்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை நடக்கா வண்ணம் வேண்டுமென்றே தலைப்புக்குச் சம்பந்தம் அற்ற விடய்ங்கள் பற்றி எழுதுவது பண்பான கருத்தாடல் ஆகாது.

இதையும் என்னை நோக்கி சொல்ல உங்களுக்கு தகுதி இருப்பின்... அதே வளியில் திருப்பி வாங்க நீங்கள் தயாராக இருந்து இருக்க வேண்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த கட்டுரையையும் அதன்பின்னர் வந்த எல்லாக் கருத்துக்களையும் சரியாகப் படிக்காமல் எழுந்தமானத்தில் கருத்து வைப்பதானது நமது அறிவை வளர்க்கப்போதாது. இங்கு யாரும் "அறிவாளி", "அறிவற்றவன்" என்று வாதாடவில்லை. தெரியாத விடயங்களைப் புரியவும், தெளியவும்தான் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பதில் கருத்துக்களை வைக்கப் பல விடயங்களைப் படிக்கவேண்டியுள்ளது. புதிய விடயங்களைப் படிக்காமல், உணராமல் இருந்தால் மட்டுப்படுத்தப்பட்ட அறிவைத் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவேண்டியதுதான். புரிந்து கொண்டால் சரி.

வலைஞன் எனது பதிவில் என்ன எடிட் பண்ணினார் எனபது தெரியாமல் கற்பனையி உங்கள் மீது தான் தாக்குதல் நடந்தது எண்று கருதி, தனி நபர் தாக்குதல் எண்று குழந்தைகள் போல அழுவது உங்களுக்குதான் இழுக்கு...

(இதுக்கான பதிலை வலைஞனிடம் என்ன சொல்லை தணிகை செய்தார் என்பதை கேட்டு கொள்ளுங்கள்... உங்களின் பாட்டுக்கு உங்களைத்தான் தாக்கி விட்டார்கள் எண்று கற்பனையில் மிதக்காதீர்கள்..... )

குழைந்தே போல் நான் அழுதேன்,சிரித்தேன் என்று எதைக் கொண்டு பார்த்தீர்கள். நான் சொல்ல வந்தது இவ்வாறு பண்பற்று கருத்தாடல் செய்யாமால் பண்பான முறையில் கருத்தாடல் செய்யுங்கள் .

சரி என் மீது நீங்கள் என்ன தாக்க்குதலை மேற் கொண்டீர்கள் என்பதுக்கான கொசுறை பாக்கிறீர்களா...???

ஏற்கனவே சொல்லப்பட்டவை,இணைப்புக்களில

தோல் நிறத்தில் இருக்கக் கூடிய குழப்பங்களிற்கு சில பின்னணித் தகவல்கள்

http://en.wikipedia.org/wiki/Human_skin_color

இந்த கட்டுரையை இணைதவர் ஒரு அதை சரியாக படிக்க வில்லை போலும் அதை நாரதரும் என்னை படித்து விட்டு வருமாறு கூறி இருக்கிறார்....

முக்கியமாக இந்தியாவை ஒத்த கொடுமையான சீதோசன நிலையை கொண்டு இருக்கும் கிழக்கு ஆசிய (தூர கிழக்கு நாடுகள்) நாடுகளை பற்றி சிந்திக்க தவறியதின் விளைவு அவர்களின் ஆதாரத்தின் மூலமாக வெளி வருகிறது....

According to the study, the results also strongly suggests that Europeans and East Asians have evolved light skin independently and via distinct genetic mechanisms.[2]

Several genes have been invoked to explain variations of skin tones in humans, including ASIP, MATP, TYR, and OCA2 [5]. A recently discovered gene, SLC24A5 has been shown to account for a substantial fraction of the difference in the average of 30 or so melanin units between Europeans and Africans.

கிழக்கு ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இயற்கையான சுயமான வெள்ளை நிற தோல்களை கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் உறுதியாக சொல்கின்றன..

கிழக்கு ஆசியர்கள் ஓரே மாதிரியான வெப்ப நிலையில் சூரீய கதிர்களில் வைற்றமின் D3 யின் அதிக பற்றால் கறூக்கிறார்கள் ஆனால் ஆபிரிக்காவில் இல்லாத கறுப்பினர்கள்( வெள்ளையாக மாறவில்லை) அவர்கள் குறைந்த்து 18 வித்தியாசங்களை காட்டுகிறது என்கிறது ஆய்வு.... அதுதான் இதன் சுருக்கம்.....

அதையும் விட மேலதிகமாக... சில முக்கியவிடயங்களை சொல்கிறார்கள்...

Tracking back the statistical patterns in variations in DNA among all known people sampled who are alive on the earth today, Rogers concluded the following: 1) from 1.2 million years ago for a million years, the ancestors of all people alive today were as dark as today's Africans, 2) for that period of a million years, human ancestors lived naked without clothing, and 3) the descendants of any people who migrate North from Africa will mutate to become light over time because the evolutionary constraint that keeps Africans' skin dark generation after generation decreases generally the further North a people migrates (Rogers 2004). This latest assertion (3) however, does not take into account the period of time over which this mutation is to take place. The dependence on this period of time will make Rogers' thesis either hold as the period of time accommodates to the variability observed, or sway. No studies have yet been made to try to find out this rate of mutation.

அண்ணளவாக 12 லட்சம் வருடங்களுக்கும் முன்னம் எல்லா மனிதர்களுமே கறுப்பர்களாய்தான் இருந்தனர்.... வந்த ஆரியர் நிறம் மாறி இருப்பதுக்கு குறைந்தது 3000 வருடங்கள் போதாது 50 ஆயிரம் வருடங்களாவது எடுத்து இருக்கும் என்று நான் சொன்னதுக்கான ஆதாரமாகத்தான் எனக்கு படுகிறது.... அறிவியலை கரைத்து குடித்து விட்டோம் எண்று சொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள் எண்றுதான் பார்க்க வேணும்...

இந்த கட்டுரையானனது மரபணுக்களை தொட்டு சொன்றாலும் டார்வின் சொன்ன கூர்ப்பு விதிகளை தான் சொல்கிறது.... மரபணுக்கள் கூர்ப்பு விதி அல்லது இசைவாக்கத்தின் அங்கம் எண்றாலும் மரபணுக்கள் என்பது வேறு கூர்ப்பு விதி என்பது வேறு....

இந்த கட்டுரையை என்னை படிக்க சொன்ன நாரதர் படித்தாரோ எனக்கு தெரியாது.. ஆனால் எனக்கு அறிவியல் தெரியாது எண்றவருக்கு விளங்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.