Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது எதிராக குரல் எழுப்பியவன் நான்!- மன்னார் ஆயர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது எதிராக குரல் எழுப்பியவன் நான்!- மன்னார் ஆயர்!

resize_20120512190207.jpg

மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரச காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை.

முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு.

மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகாரமின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கிரமிக்கின்றனர். இதேபோன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது.

இதேவேளை விடத்தல்தீவைச் சேர்ந்த 470 தமிழ்க் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராமசேவகடம் முறையாக விண்ணப்பித்துள்ளன.

இந்த விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலக்தில் தேங்கிக் கிடக்கின்றன.

மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

அரசாங்க காணிகளைப் பெற்றுக்கொள்வதில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதை பின்பற்ற வேண்டும்.

விடத்தல்தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் குடும்பங்கள் அடாவடித்தன அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அரச காணிகளை ஆக்கிரமிக்கலாமா?

இவ்வாறு அவர் தெவித்தார்.

http://www.thedipaar.com/news/news.php?id=45841
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஆயர்.. சிங்களவன் செய்யுற அநியாயத்தை எடுத்துச் சொன்னா உடன CID விசாரிக்கும்.. எச்சரிக்கும்..! முஸ்லீம்களின் மதவெறி ஜிகாத் அநியாயத்தை எடுத்துச் சொன்னா முஸ்லீம் காங்கிரஸ் மதப் பயங்கரவாதம் எச்சரிக்கும். இதுகளை எல்லாம் தட்டிக்கேட்ட புலிகளை மட்டும்.. விரட்டினது.. குத்தினது.. கொன்றது என்று யாரும் சொல்லலாம். ஏன்னா புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னால் இருந்த நியாயத்தை.. சுகத்தை அந்தந்த சந்தர்ப்பங்களில்..சுகமாக அனுபவித்துவிட்டு இப்போ.. சூழ்நிலைக்கு ஏற்ப தப்பிக் பிழைக்க அரசியல் செய்ய ஆளையாள் புலிகளைப் பற்றியே அளந்து விடுங்கோ. ஏன்னா புலிகளைப் பற்றி என்ன சொன்னாலும் ஏனென்னு கேட்க எவனும் வரமாட்டானுன்னு எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்சு போச்சுது..! அதால புலிகள் செய்த செயல்களின் பின்னாலிருந்த நியாயங்கள் கூட செத்துப் போகுது..! கடைசியில நீங்களும்.. அந்த வரிசையில வந்து நிக்கிறீங்களே ஆயர். உங்களிடம் இருந்து இந்த விரட்டி அடிப்பு பதத்தை எதிர்பார்க்கவில்லை..! ஏன்னா.. முஸ்லீம்கள் செய்யும் அநியாயத்தைச் சொல்லும் நீங்களே புலிகள் விரட்டி அடிப்பு என்ற பதத்தையும் பாவிக்கிறீங்க..! மன்னாரில் சிங்கள அரச.. அரச படைகளின் கட்டுப்பாடு இல்லாத காலத்திலும்.. குறிப்பாக 1980களின் இறுதியிலும்.. இவர்களின் இந்த அநியாயம்.. தொடர்ந்தது. அதை இல்லை இன்று மறுப்பீர்களா..???!

எத்தனையோ அநியாயங்களை... நியாயங்களைப் பயமின்றி சொல்லுற நீங்கள்.. புலிகள் விடயத்தில் தடுமாறுவது ஏனோ..????! அண்மையில் சி ஐ டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாலா..?????! மீண்டும் ஒரு விசாரணைக்கு ஏன் போவான் என்று புலிகளைப் பற்றிப் பேச.. நியாயத்தின் தேவை அங்கு அவசியமில்லை.. சி ஐ டி எச்சரிக்கையில் இருந்து விலகி இருப்பதுதான் சிறீலங்காத் தேசிய நன்மை என்று கருதுவதாலா..???!

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப.. நாளைக்கு புலிகள் மடு மாதாவை திருடிக் கொண்டு போனவங்க.. அதலாதான் அழிஞ்சாங்க என்று சொன்னாலும் ஆச்சரியப்பட இல்லை. ஏன்னா.. இங்க கூட சிலர் சொல்லுறாங்க.. ஏன் முள்ளிவாய்க்கால் பேரழிவை.. உங்களோட (ஜேசு ஜீவிக்கிறார் என்ற பிரச்சாரக் குழுவினரிடம்) ஜீவிக்கிற கத்தர் தடுக்கல்ல என்று கேட்டா.. அவை பாவப்பட்ட ஆக்களாம். அப்ப.. முள்ளிவாய்க்காலில் அழிஞ்ச பிஞ்சுக் குழந்தைகளும் பாவப்பட்ட ஜென்மங்களா..??! அப்படின்னா பார்த்தா.. கத்தரும் பாவப்பட்ட ஜென்மம் தானே...! அவர் பிறக்கும் போதும்.. எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்..?!

மனிதன் ஒரு சுயநல விலங்கு என்றது மட்டும் நல்லா தெரியுது..! மிச்சம் எல்லாம் வெளி வேசம்..! எப்பவும் சுயநலத்துக்கு பாதகம் என்றால் வேசம் மாறலாம். :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன பேசுவது என்று தெரிந்துதான் பேசுகிறீங்களா?முஸ்லிம்களுக்கு புலிகள் செய்தவற்றை நீங்களும் உங்கள் கொடியும் என்றென்றும் அனுபவிக்க என் தமிழ் என் கவிதை என் தர்மம் என் தெய்வம் ஆணையாக வாழ்த்துகிறேன்

முஸ்லிம்களுக்கு புலிகள் செய்தவற்றை நீங்களும் உங்கள் கொடியும் என்றென்றும் அனுபவிக்க என் தமிழ் என் கவிதை என் தர்மம் என் தெய்வம் ஆணையாக வாழ்த்துகிறேன்

கருத்துக்கு கருத்து வைக்காமல், மற்றவர்கள் மீது சாபம் போடுபவர்கள், கெட்டவர்களில் கெட்டவர்கள் .

நாகரீக உலகில் வாழத் தகுதி இல்லாத, மகிந்தா அரசின் அடிவருடிகள்.

மிருக வெறியன் பதியுதீன், சம்பந்தர் ஏன் திருகோண்மலையில் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று கோத்தாவிடம் கேட்டளவுக்கு, மகிந்தாவிடம் பள்ளிவாசல் பற்றி கதைக்க முடியாது அடிமையாக இருக்கிறான். அதனால் பள்ளிவாசல் இடிப்பதை மூடி மறைக்க ஆயர் மீதும், புலிகள் மீதும் சேறு அள்ளி வீசுகிறான். இதற்கு ஆயர் பதில் சொல்லியிருக்க தேவையில்லை.

இந்த பேடி அரசுக்கெதிராக, பதியுதினின் மத வெறிக்கெதிராக கதையாத "பொய்+add" வக்களிப்பதை பழுதாக்க திசை திருப்ப முனைகிறர். அதனால் இவர் யாழில் சபிக்க வந்து தொலைக்கிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.