Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்க முடியாது: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே

Featured Replies

பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

லுசு பையா லுசு பையா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது இவரின் பேச்சை பார்க்கும் போது :lol:

லுசு பையா லுசு பையா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது இவரின் பேச்சை பார்க்கும் போது :D

இதெல்லாம் இராஜதந்திரம். எல்லோருக்கும் தெரிந்த இரகசியத்தை தான் மறைத்து காப்பாற்றுகிறாராம்.

அடுத்த பிரதமர் ஆகிற கனவில எதை எதை எல்லாம் சொலுறார். போறுத்துத் திரு ந்து பாருங்கொ அது நடவாது.

வீணா அறிகைகளை விட்டு தாணும் இருப்பதாகக் காட்டி கொள்கிறார் அவளவு தான். இனி சொல்ல என்ன தான் இருக்கு. எல்லா பொய்யும் சொல்லி முடிசாசு. உப்பிடி ஏதாவது சொன்னால் தானெ தப்பலாம். ஆனாலும் அதுக்கு பாதுகாப்பு சாயம் பூசுறது கையாலாகத் தனம்.

அரசியல் ஒன்பது

ஒருமையில் எழுதியது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பட்ஜெட்டில் தோல்வி கண்டால் யுத்தம் செய்ய பணம் இல்லை

* பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜெயராஜ் எச்சரிக்கை

-டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஜனவரி முதல் "யுத்தம்' செய்ய பணமில்லையென்று ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க எழுப்பியிருந்த கேள்வியொன்றுக்கு பதிலளித்து பேசும் வேளையிலேயே அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு கூறினார்.

முன்னதாக 1975 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை யுத்தத்துக்காக அரசாங்கத்துக்கு ஏற்பட்ட ஆண்டுவாரியான செலவுகள், இந்த செலவீனங்கள், நிதியிடப்பட்ட வீதம், அவை உள்நாட்டிலிருந்தா அல்லது வெளிநாட்டிலிருந்ததா நிதியிடப்பட்டன, வெளிநாட்டு நிதியாகவிருந்தால் அவை கடனாகப் பெறப்பட்டனவா அல்லது நன்கொடையாக பெறப்பட்டனவா போன்ற விபரங்களை ரவி கருணாநாயக்க தனது கேள்வியில் கேட்டிருந்தார்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவற்றுக்கு பதில் கூற முடியாதென அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்து விட்டார்.

அமைச்சரின் பதிலை ஏற்க மறுத்த ரவி கருணாநாயக்க எம்.பி. தான் ஏற்கனவே நடந்தவற்றைப் பற்றியே கேட்டிருக்கும் போது, இதில் பாதுகாப்பு காரணங்களை காட்டி மறைக்க ஒன்றுமில்லை என்றார்.

அத்துடன், இவ்வாறான கோமாளித்தனமான அமைச்சர்கள் இருப்பதுதான் அரசாங்கத்தின் பிரச்சினை என்றும் அவர் சாடினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பேசுகையில்;

"இவ்வாறான கேள்விகளை கேட்டு நீங்கள் புலிகளுக்கு தகவல்களை வழங்கப் பார்க்கின்றீர்கள். இதற்கு முன்னரும் புலனாய்வுத் துறையினரின் விபரங்களை வெளியிட்டு அவர்கள் கொல்லப்படுவதற்கும் ஐ.தே.க.வே காரணமாக இருந்தது.

அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் அவற்றுக்கு நிதியுதவிகள் கிடைப்பது தொடர்பாகவும் கேட்டால் விபரங்களை கூறலாம். பாதுகாப்பு விடயங்கள் குறித்தோ அல்லது அதற்கு உதவி வழங்கும் நாடுகள் தொடர்பாகவோ விபரங்களை கேட்டால் அதற்கு பதில் கூற முடியாது. உதவி வழங்கும் நாடுகள் பற்றிய விபரங்களை வழங்கினால் புலிகள் அந்நாடுகளுக்குச் சென்று உதவிகளை வழங்க வேண்டாமென்று பிரசாரம் செய்வார்கள்.

நீங்கள் தகவல்களைப் பெற்று புலிகளுக்கு வழங்கப் பார்க்கிறீர்கள். உங்களது சூழ்ச்சிக்குள் நாம் ஒருபோதும் சிக்க மாட்டோம். இது மட்டுமல்லாது வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவும் முயற்சிக்கிறீர்கள். வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஜனவரி மாதம் முதல் யுத்தம் செய்ய பணமில்லை' என்றார்.

-தினக்குரல்

யுத்தம் தவிர்க்கப்பட்டால் எவ்வளவு சந்தோஷமாக இரு இனங்களும் வாழலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் பாராளுமன்றத்தில் உணர்சிகரமாக பேசுவது சிங்களத்தில் :icon_idea:

http://eelamtube.com/channel_detail.php?chid=8

பதவியை தக்க வைக்க என்னவெல்லாம் சொல்கிறார்கள் :icon_idea::D:(:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.