Jump to content

இயற்கையின் அழகை கொஞ்சி மகிழும் இனிய பாடல்கள்.


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி நீங்கள் ரகுமான் இரசிகரா? :)

இருக்கட்டும் இருக்கட்டும் :wub: எல்லாம் சரிய்ய்ய்ய்ய் உங்கடை பாட்டிலை எல்லாம் பொம்புளையளுக்குத்தானே முன்னுரிமையாயிருக்கு எதாவது உங்களுக்குள்ளை கசமுசா???????????????? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி நீங்கள் ரகுமான் இரசிகரா? :lol:

இருக்கட்டும் இருக்கட்டும் :wub: எல்லாம் சரிய்ய்ய்ய்ய் உங்கடை பாட்டிலை எல்லாம் பொம்புளையளுக்குத்தானே முன்னுரிமையாயிருக்கு எதாவது உங்களுக்குள்ளை கசமுசா???????????????? :lol:

என்ன செய்யுறது.. படம் எடுக்கிறவங்க எல்லாம் ஏதோ பொம்பிளையள் மட்டும் தான் இயற்கையை ரசிக்கிறதா எடுத்துக்கிறாங்க.. நான் என்ன செய்ய முடியும்...! :lol:

எவரின் இசை என்றாலும் மெலோடி (மெல்லிசை) எனக்குப் பிடிக்கும். குத்தாட்டமும் பிடிக்கும். :)

நானும் தான் தேடிப் பாக்கிறன்.. ஒன்றிரண்டு பாட்டுகளில ஆண் இயற்கையை ரசிச்சுப் பாடுறதா இருந்தது கண்டிருக்கிறன். இன்னும் கிடைக்கேல்ல.. கிடைச்சா இணைக்கிறன்.

அதுக்குள்ள அவசர அவசரமா ஏறி கற்(பனை)யின் உச்சிக்குப் போயிடாதேங்க..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் இல்லை நெடுக்கு சாமி "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" எண்டு ஆரோ சொல்லிச்சினம் அதுதான் நீங்களும் சறிக்கீட்டீங்களோ எண்டுதான் ???????? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் இல்லை நெடுக்கு சாமி "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" எண்டு ஆரோ சொல்லிச்சினம் அதுதான் நீங்களும் சறிக்கீட்டீங்களோ எண்டுதான் ???????? :lol:

ஆக்கினது அன்னை. அன்னையின் இடத்தை எவளும் நிரப்ப முடியாது. எனவே அன்னையைத் தவிர.. எவளுக்கும் என்னை அழிக்கிற சந்தர்ப்பத்தை வழங்கமாட்டேன். அப்படி யாரும் முனைந்தால்.. ராரா காட்டிட்டு என் பாதையில தனிய போயிட்டிட்டிருப்பேன்..! இந்தப் பூமியில தனிய இருந்து சாதிச்சவங்க தான் அதிகம். அன்னை தெராசாவில இருந்து.. அப்துள் கலாம் வரை..! :):wub:

ஒரு மாதிரி ஆண் இயற்கையை வர்ணிச்சுப் பாடுறதா உள்ள பாட்டை எடுத்திட்டன். இது போதுமா.. கு.சா. இல்ல இன்னும் வேணுமா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நெடுக்குசாமி???மனிதனின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் தயாரிக்கின்றார்களா?அல்லது திரைப்படத்தை வைத்து மனிதன் வாழ்கின்றானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா "இது ஒரு பொன் மாலை பொழுது" அன்று ஆண் ஒருவர் பாடும் பாடல் உள்ளதே அதை இணைக்கவில்லையா அவரும் இயற்கையை தானே பாடுகின்றார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----------------------------

-----------------------------

தாத்தா "இது ஒரு பொன் மாலை பொழுது" அன்று ஆண் ஒருவர் பாடும் பாடல் உள்ளதே அதை இணைக்கவில்லையா அவரும் இயற்கையை தானே பாடுகின்றார்??

மேலே இணைச்சிருக்கிறேன். நீங்கள் கவனிக்கல்லப் போல. :lol:

பாடலின் ஆரம்பத்தை பார்த்தவுடனே.......... ஆஆஆஆஆஆஆ......இயற்கையின் அழகை கொஞ்சி ரசிக்கலாம் எண்டு , போட்டு விட்டு பொண்ணு குளிக்கிற பாடலை போட்டுட்டாரே நெடுக்கு கொஞ்சம் ஆடிபோயிட்டேன்.

பிறகு மிச்ச பாட்டை பார்த்தபிறகுதான் புரிந்தது. <_<

இருக்கும் இருக்கும்.

பெண்கள் இயற்கை இல்லையா.. ஏதோ அவைய ரசிக்கப்படாது என்பது போல.. எல்லோ இருக்கு கதை..! பெண்களும் இயற்கையில் ஒரு கூறுதான். கடலை வானை எப்படி எட்ட இருந்து ரசிக்கிறமோ அதேபோல அவையையும் ரசிக்கலாம்..! :lol:

அதுசரி நெடுக்குசாமி???மனிதனின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் தயாரிக்கின்றார்களா?அல்லது திரைப்படத்தை வைத்து மனிதன் வாழ்கின்றானா?

திரைப்படம் நிஜமும் நிஜமல்லாததும் சேர்ந்த கலவை கு.சா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நல்லவேளை இது ஒரு பொன்மாலைப்பொழுது பாடலை போட்டுவிட்டார். மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற பாடல்.

மேலும், ரிதம் படத்தில் ஒரு பாடல் உள்ளது. நதியே நதியே - உன்னி மேனன் பாடியது.

ராஜாதிராஜா - மலையாளக்கரையோரம் - மனோ பாடியது.

இன்னும் பல உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------------------

நல்லவேளை இது ஒரு பொன்மாலைப்பொழுது பாடலை போட்டுவிட்டார். மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற பாடல்.

மேலும், ரிதம் படத்தில் ஒரு பாடல் உள்ளது. நதியே நதியே - உன்னி மேனன் பாடியது.

ராஜாதிராஜா - மலையாளக்கரையோரம் - மனோ பாடியது.

இன்னும் பல உள்ளன.

நீங்க சொன்னவை எல்லாம் உள்ளன. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ம்ம்..தாத்தா ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் இனிமையாக இருக்கின்றன..(எல்லா பாடல்களையும் கேட்கவில்லை கேட்டளவிள்). :lol:

அந்த வகையில் நானும் ஒரு பாடலை இணைக்கிறேன்..(எனக்கு மிகவும் பிடித்த பாட்டு) :lol: ..இந்த பாடலை அடிகடி காலையில் "டிரெயினில்" பயணிக்கும் போது ஜன்னல் கரையில் இருந்து கொண்டு..எங்கும் பனி மூட்டங்களா இருக்கும் இடையிடையே சூரிய கதிர்கள் வந்து வந்து செல்லும்.. <_<

அந்த வேளையிள்..(அப்படியே ஜன்னலால வெளியே பார்த்து கொண்டு காதில இந்த பாடலையும் கேட்டு கொண்டு செல்வது என்னவோ எனக்கு தனிசுகம்).. :lol:

இது தான் அந்த பாடல்..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.