Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 காணொளி ஒவ்வொன்றிற்கும் 2.5 மில்லியன் பவுண்டுகள்? சிங்களத்தின் வெடி

Featured Replies

சிறிலங்கா அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தவறான பிரசாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி சேவைக்குப் புலம்பெயர் தமிழ் சமூகம் பெருந்தொகையான பணத்தை வாரி இறைத்து வருகிறது என சிங்கள இணையம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

.

இதன்படி சிறிலங்கா அரசுக்கு எதிராக அபகீர்த்தியை எற்படுத்தும் வகையில் ஒரு காணொளியை ஒளிபரப்பினால் அதற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகம் 25 இலட்சம் பவுண்களை செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது என்றும் அந்த இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

.

இதேவளை,சிறிலங்காவுக்கும் அதன் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறி செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழங்குத் தொடர்வதற்கு பிரித்தானியாவில் இயங்கும் இலங்கை பயங்கரவாத ஒழிப்பு ஒன்றியம் தீர்மானித்துள்ளது என்று அந்த ஒன்றியத்தின் உறுப்பினர் அனுர மெதகெதர தெரிவித்துள்ளார்.

Eelanatham

தாம் சனல் நாலு ஒளிப்பரப்பிற்கு எதிராக செலவழித்த பணத்தை தவறுதலாக இப்படி கூறி இருப்பார்களோ?

இலண்டனில் உள்ள 'பெல் பொட்டின்கர்' ( http://www.bell-pottinger.co.uk/ ) இவர்களின் பரப்புரை நிறுவனமாக செயல்பட்டுவருகின்றது. அதுவே காமன்வெல்த் விளையாட்டுக்கும் பணத்தை எடுத்து அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

58 நிமிடத்தில் ஒரு காணொளி செய்து விட்டிருக்கிறார்கள்.25 லட்சம் பவுண் பணம் கொடுத்து காணொளி ஒன்றை புலம் பெயர் தமிழர்கள் கொடுத்துள்ளார்கள் என்று பல விதமாகவும் பொய்களை சொல்லி தாம் தப்ப பகீரதப்பிரயதனம் செய்கிறார்கள்.இவர்களை விடவே கூடாது.

சிறிலங்கா அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தவறான பிரசாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி சேவைக்குப் புலம்பெயர் தமிழ் சமூகம் பெருந்தொகையான பணத்தை வாரி இறைத்து வருகிறது என சிங்கள இணையம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

.

இதன்படி சிறிலங்கா அரசுக்கு எதிராக அபகீர்த்தியை எற்படுத்தும் வகையில் ஒரு காணொளியை ஒளிபரப்பினால் அதற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகம் 25 இலட்சம் பவுண்களை செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது என்றும் அந்த இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

.

இதேவளை,சிறிலங்காவுக்கும் அதன் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறி செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழங்குத் தொடர்வதற்கு பிரித்தானியாவில் இயங்கும் இலங்கை பயங்கரவாத ஒழிப்பு ஒன்றியம் தீர்மானித்துள்ளது என்று அந்த ஒன்றியத்தின் உறுப்பினர் அனுர மெதகெதர தெரிவித்துள்ளார்.

இருக்குற பிரச்னைல இது வேறையா?

சிங்கவனால் தேர்வு செய்யப்பட்ட, மஹிந்த அரசு சொல்றதையே உலகம் நம்ப தயாரில்ல்..!

இந்த இலட்சணத்துல , இணையதள செய்திய உமை கொண்ணாந்து ஒட்டுறாரு!

இந்தியாவுல ஆளுக்காள் கட்சி தொடங்குறமாதிரி, புலத்துல ஆளூக்காள் இணையத்தளம்

!!

, ம்ம் ......மத்தவஙகளவிட பரபரப்பை கெளப்பினாதான், உங்க இணையங்கள யாராச்சும் வந்து பாப்பாங்களா?!

இதுக்கு இலங்கை தமிழன் பிரச்னையா கெடைச்சுது,பாவி மக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
:D:D
  • தொடங்கியவர்

:D:D

சிங்களவன் சொல்ரதை எவனும் நம்ப மாட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பேசாமல் இருப்பதும் முட்டாள்தனம்.

சிங்களவன் சொல்ரதை எவனும் நம்பமாட்டான் என்றால் ஏன் அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையில் விசாரிக்க வேண்டும் என துடிக்கின்றது. நல்லிணக்க ஆனைக்குழு அறிக்கையினை அறிவிலி நீங்களா தயாரித்தீர்கள்?

அடுத்ததாக சனல் 4 எதிராக இலண்டனில் உள்ள சிங்கள அமைப்பு வழக்கு தாக்கல் செய்யத்தான் போகின்றார்கள். சரியோ தப்போ சனல் 4 கோட்டிற்கு போகத்தானே வேண்டும்.

நேற்று நடந்த சிங்களத்தின் போர் பற்றிய வெள்ளை அறிக்கையினை வாங்குவதற்கு சிங்களவர்களை விட வெளி நாட்டவர்கள், இந்தியர்கள், தமிழர்கள் தான் அதிகம் போயுள்ளனர். ஒருவர் கூட புறக்கணிக்க வில்லையே

சிங்களவன் சொல்ரதை எவனும் நம்ப மாட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பேசாமல் இருப்பதும் முட்டாள்தனம்.

சிங்களவன் சொல்ரதை எவனும் நம்பமாட்டான் என்றால் ஏன் அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையில் விசாரிக்க வேண்டும் என துடிக்கின்றது. நல்லிணக்க ஆனைக்குழு அறிக்கையினை அறிவிலி நீங்களா தயாரித்தீர்கள்?

அடுத்ததாக சனல் 4 எதிராக இலண்டனில் உள்ள சிங்கள அமைப்பு வழக்கு தாக்கல் செய்யத்தான் போகின்றார்கள். சரியோ தப்போ சனல் 4 கோட்டிற்கு போகத்தானே வேண்டும்.

நேற்று நடந்த சிங்களத்தின் போர் பற்றிய வெள்ளை அறிக்கையினை வாங்குவதற்கு சிங்களவர்களை விட வெளி நாட்டவர்கள், இந்தியர்கள், தமிழர்கள் தான் அதிகம் போயுள்ளனர். ஒருவர் கூட புறக்கணிக்க வில்லையே

ஒரு விசாரணை என்று ஒன்று நடந்தால் ஐ.நா அறிக்கை மாதிரி ஒன்று வரும். இந்தியா மட்டும் தான் இலங்கையை காப்பாற்றுகிறது. நோர்வேயும், அமெரிக்காவும் இன்னமும் இந்தியாவுக்கு செவிமடுக்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்றவை இப்போது இந்தியாவுடன் இல்லை. இங்கிலாந்து கோடு இலங்கை பெற்றோலியம் கோப்பிரேசனின் ஏமாத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.