Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  2. போல்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    6134
    Posts
  3. Rajesh

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    5
    Points
    3105
    Posts
  4. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    14998
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/09/19 in all areas

  1. இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே......! 👨‍❤️‍👨
  2. முப்படை தளபதியும் இப்படி தூங்கினால்குண்டு வெடிக்காமல் என்ன வெடிக்கும்?
  3. இந்த, நாயை... எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா? ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் ....... ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ... அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது . அதற்க்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕 அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶🚶🚶 இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் .. அடக்க முடியவில்லை . அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று, என்னை மன்னிக்கவும் ... உங்களை disturb செய்வதற்கு ... ஆனால் இந்த மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்கையில் பார்த்தது இல்லை .. எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள்.,... இது யாருடைய இறுதி ஊர்வலம் ...... ☝முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது.... என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ?? என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது ... ✌இரண்டாவது சவப்பெட்டி ?? என்னுடைய மாமியாருடையது !! அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ... ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார் "இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா " (அதற்க்கு அவர் சொன்ன பதில்) . பின்னால் வரும் வரிசையில் போய் நில்லுப்பா😜😝
  4. படம்: எல்லோரும் வாழ வேண்டும்(1962) இசை: ராஜன் - நாகேந்திரன் வரிகள்: வில்லிபுத்தன் பாடியோர்: A. M. ராஜா & ஜிக்கி வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள் வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும் ஹா ஹா நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே சொல்லித் தெரியனுமா காதல் சொல்லித் தெரியனுமா நான் சொல்லித் தெரியனுமா காதல் கண்ணால் என்மேல் வெண்பா பாடும் நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு வண்ணக்கிளி உனக்கு அத்தான் வண்ணக்கிளி உனக்கு வண்ணக்கிளி உனக்கு பேசும் கண்ணால் என் மேல் வெண்பா பாடு கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு இனிப்பான நேரம் பனிச் சோலையோரம் எனை நாடி வரும் இன்பக் கலைக் கோவில் நீ எழுதாமல் உருவான சிலையாகும் நீ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ கலைக் கோவில் நெஞ்சின் கவிப் பாடி கொஞ்சும் அழகே என் பேரின்ப கலை வாசல் நீ அறம் கூறும் பொருள் இன்ப வழிகாட்டி நீ ஹா .. ம் ஆஹா கற்கண்டு அபிமானம் கொண்டு அன்பால் என் மேல் வெண்பா பாடும் நல்ல தமிழ் விளக்கே என் உள்ளமெல்லாம் உனக்கே வன ராணி சோலை நகைப் பூவைக் கண்டேன் பனிவான புகழ் மாலை தனை சூடுதே புனல் மேகம் மலையோடு சிலையாகுதே ஹா ஹா ஆ ஆ கூவாத சோலை பூவே நீ வா வா புது வாழ்வின் முதல் பாடல் நாம் பாடுவோம் புது வாழ்வின் அலங்காரப் பண்பாடுவோம் ஹா ஹா ஆனந்தம் இதுவே பேரின்பம் அன்பே இனி ஒன்றாய் வாழ்வோம் கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு ஹா ஹா ஆனந்தம் இதுவே பேரின்பம் அன்பே இனி ஒன்றாய் வாழ்வோம் கண்ணுக்குள்ளே நமக்கு காதல் பள்ளிக் கூடம் இருக்கு ஹா ஹா ஆ ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
  5. இராசவள்ளிக் கிழங்குக் களி......! 😄
  6. உடைந்த, முட்டைகள். ஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன.கூட்டம் கூடி விட்டது.வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? "என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது... ஒரு பெரியவர், அங்கு வந்தார். அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்? ஏதோ என்னால் முடிந்த உதவி, என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு.... தம்பி, "இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். முட்டை உடைந்ததை விட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளி கிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். பையன் சிரித்துக் கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி" -படித்ததில் பிடித்தது.-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.