Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Rajesh

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    10
    Points
    3105
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    16458
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23920
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87984
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/30/20 in all areas

  1. 1985 காலப்பகுதியில் தமிழகத்தில் 35 போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த தளபதி கேணல் சங்கரண்ணாவின் நெறிப்படுத்தலில் நீரடி நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த விசேட நீரடி நீச்சற்பிரிவில் லெப் கேணல் கங்கையமரன் அவர்களும் செயற்பட்டிருந்தார். இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது பெயரிலேயே கடற்புலிகளின் “சுலோஜன் நீரடி நீச்சல் அணி” தளபதி கங்கையமரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் இவ்வணி கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவாக பெயர் மாற்றப்பட்டு கடற்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடற்புறா எனும் கடல்சார் நடவடிக்கை அணி கடற்புலிகளாக பெயர்மாற்றம் பெற்ற காலத்தில் அதன் தளபதியாகப் பொறுப்பேற்று பல வெற்றித் தாக்குதல்களுக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப் கேணல் கங்கையமரன் அவர்களை இதேநாள் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலின்போது இழந்திருந்தோம். நினைவுகளுடன்.. வீரவணக்கம். நன்றி Eelapriyan Balan போர்ப்படகு பரந்தாமன்
  2. ஆமா எப்ப கேட்டாலும் மனதில் ஒரு அமைதி என் உயிரான இயேசு
  3. சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
  4. செர்மனி நாட்டில் தமிழரின் மகிழுந்து. தமிழும் ஈழமும் குறிக்கும் விதத்தில் இந்த குறியீட்டை தனது மகிழுந்தில் வைத்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.