அடேயப்பா கெடுவதற்கு இவ்வளவு
விஷயங்களா?
எது கெடும்?
“ஒளவை பிராட்டியார்”
01) பாராத பயிரும் கெடும்
02) பாசத்தினால் பிள்ளை கெடும்
03) கேளாத கடனும் கெடும்
04)கேட்கும்போது உறவு கெடும்
05) தேடாத செல்வம் கெடும்
06) தெகிட்டினால் விருந்து கெடும்
07) ஓதாத கல்வி கெடும்
08) ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
09) சேராத உறவு கெடும்
10) சிற்றின்பன் பெயரும் கெடும்
11) கண்டிக்காத பிள்ளை கெடும்
12) கடன்பட்டால் வாழ்வு கெடும்
13) பிரிவால் இன்பம் கெடும்
14) பணத்தால் அமைதி கெடும்
15) சிந்திக்காத செயலும் கெடும்
16) சோம்பலினால் வளர்ச்சி கெடும்
17) முறையற்ற உறவு கெடும்
18) உழுவாத நிலமும் கெடும்
19) உழைக்காத உடலும் கெடும்
20) இறைக்காத கிணறும் கெடும்
21) இயற்கையழிக்கும் நாடும் கெடும்
21) இரக்கமில்லா மனிதம் கெடும்
22) துணையில்லா வாழ்வு கெடும்
23) அச்சத்தால் வீரம் கெடும்
24) இலக்கில்லா பயணம் கெடும்
25) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
26) உண்மையில்லா காதல் கெடும்
27) உணர்வில்லாத இனமும் கெடும்
28) செல்வம் போனால் சிறப்பு கெடும்
29)தூண்டாத திரியும் கெடும்
30) காய்க்காத மரமும் கெடும்
31)குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்
போதுமடா சாமி !!! 🙏🏽