Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    38778
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19154
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/14/21 in Posts

  1. யாழ்ப்பாணத்தில் 200 ரூபாய் ஒருநாள் மூன்று நேர சாப்பாட்டுக்கு போதுமா...... இதை பார்த்து இன்றைய உணவுகளின் விலையேற்றத்தை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.......! 🤔
  2. August 12, 1996. தென் தமிழீழத்தில் உள்ள வாகரை காட்டு முகாமில் போராளிகள் கட்டளையாளரின் அறிவுரைகளை செவிமடுக்கும்போது...
  3. ஒரு சிறந்த நடத்துனர்......! 👏
  4. முனைய பகுதி, 1)கிரிப்டோ வுக்கான உந்துதல், 2)வங்கித்துறையின் அதிகார துர்ப்பிரயோகம் சமூகத்தை ஆத்திரம் கொள்ளவைத்தது 3)தொழில் நுட்பம், மற்றும் 4) சந்தை கிரிப்டோ ஐ எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையில். இப்பொது, பொருளியல் அடிப்படையில் கிரிப்டோ. இதை இங்கு நான் எழுத தான் வேண்டும். இதை விளக்குவது, திரட்டி எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது (கதைக்கும் போது இலகு) . இயலுமானவரை முயற்சிக்கிறேன். மற்றது, இதை நான் குழப்புவதற்கு எழுதவில்லை. இதை வாசித்து, புரிந்து கொண்டால், கிரிப்டோ இன் ஊன்றுதல், எழுச்சிக்கான பின்புலம், முக்கியமாக பொருளியல் பின்புலம், bitcoin போன்றவை இப்படி விலை எகிறுவதில் பொருளியல் நியாயப்பாடுகள் இருக்கிறதா, எந்தவொரு கிரிப்டோ உம் தக்க பெறுமானம் கொண்டு இருக்கிறதா என்பதை கேல்விக்கு உள்ளாகும் போக்கு என்று பல ஆய்வு கோணங்ககளில் சிந்திக்க தூண்டும். எந்தவொரு crypto currency இலும் உள்ளக பெறுமானம் இருக்கிறதா என்றால், crypto currency இன் உற்பத்தி செலவை தவிர்த்து, இல்லை என்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. ஆனால், அரசுகள் உற்பத்தி செய்யுயும் நாணயங்களுக்கு உள்ளக பெறுமானம் இருக்கிறதா இருக்கிறதா என்றால், உற்பத்தி செலவை தவிர்த்து, அதற்கும் இல்லை ன்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை. நாணயம் பெறுமானத்தை கடத்தும் கருவிகள் (இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்). நாணயத்தின் உள்ளக பெறுமானத்தை அரசுகள் எவ்வாறு, அவற்றின் financial system ஊடக பெறுகிறது, நிர்ணயிக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன் (அதைவிட்டு வேறு இலகிய வழியில் கதைப்போம்). உண்மையில், நாணய உற்பத்தி என்பது, நாணயத்தை உற்பத்தி செப்பவர்களுக்கு வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது. அரச சேவைகளில், அதி கூடிய, நோகாத வருமானமும், இலாபமும் இருப்பது, நாணய உற்பத்தி, பெறுமான நிர்ணயம், உத்தரவாதம் என்ற, பொதுவாக வெளிப்படையாக (இதில் ஈடுபாடு கொண்டோரை தவிர) தெரியாத, உணரமுடியாத (intangible) சேவையில். நாணய உடற்பதியில் அரசு ஈட்டும் இலாபத்தித்திற்கு, குறிப்பாக ஓர் பெயர் இருக்கிறது பொருளியலில், அது Seigniorage (google இல் தேடி பார்க்கவும்). உண்மையில், இந்த Seigniorage ஐ நேரடியாக மத்திய வங்கிகள் உழைப்பதில்லை, அது வட்டி வழியாகவே உழைக்கப்படுகிறது. அனால், அந்த உழைக்கும் முறை இங்கே சொல்வதின் அடிப்படையை மாற்றாது. ஆகவே, நாணய உற்பத்தியின் ஏகபோக உரிமையம், அதிகாரமும் இருப்பது அரசுகளுக்கு வேண்டும், அதை வேறு எவரும் அசைப்பதை எந்த ஓர் அரசும் விரும்பாது. இங்கே முக்கியமான அரச அலகு மத்திய வங்கிகள். அரசுக்கள் தமது நாணய உற்பத்தி செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு என்று வரலாற்றின் வழியாக இப்பொது plastic notes இல் வந்து நிற்கிறது. crypto இலும், உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம், இலாபம். ஆனால், crypto ஐ உற்பத்தி செய்பவர்கள் தனியார்கள். அரசுகளுக்கு போட்டியாக இப்பொது தனியார்கள் நாணயத்தை கிரிப்டோ வடிவில் உற்பத்தி செய்கிறார்கள், அரசின் ஏகபோக நாணய உற்பத்தி, அதன் வருமானம், இலாபத்தை, தனியார்கள் பங்கு போடுகிறார்கள். மத்திய வங்கிகள் மற்றும் அரசுக்கள் ஒன்றும் வெளிப்படையாக சொல்லவில்லை ஆயினும், ஒருபக்கம் அவர்களுக்கு பயமும், மறு பக்கம் ஆத்திரமும்; அவர்களை மீறி, தனியார் நாணயம் ஊன்றி, வலுப்பெற்று வருகிறது, விட்டது என்று. இப்போது, மத்திய வங்கிகள் இடம் இருந்து, crypto உம் அதன் பகுதியான stable coins உம் இறுக்கமாக regulate பண்ணுபடவேண்டும் என்ற குரலும்ம் கருதும் ஓங்கி ஓலிக்கிறது. கிரிப்டோ இல் regulation தேவை தான், ஆனல் அது செய்யப்பட்டு இருக்க வேண்டியது 5 - 6 வருடங்களுக்கு முதல். இப்பொது, ரெகுலேஷன் என்று சொல்லப்படுவல், public பாதுகாப்பது முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையான கரிசனை crypto க்கள் தேசிய நாணயம் மற்றும் மத்திய வங்கிகளை அசைக்கது சவால் விடும் நிலைக்கு வந்துள்ளதால். இதை, ஓர் நாட்டின் தேசிய நாணயம் (குறிப்பாக major currencies usd, gbp, eur, போன்றவை) நாணயம் ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமாக பெறுமானம் கூடும்போது எங்காவது இந்த குரல் கேட்டு இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், அது மத்திய வங்கிகளுக்கு, மற்றும் அரசுகளுக்கு வருமானமும், இலாபமும் கூடுகிறது. ஆனா, மத்திய வங்கிகளுக்கு ஓர் கரிசனை இருக்கிறது, மனனயப் பெறுமதி கூடும் பொது, ஏற்றுமதியை தாக்கும் என்று; இதை fiscal policy வழியாக சமாளிக்க முற்படும் கிரிப்டோ பெறுமதி கூடுவதில், இந்த கரிசனைகள் இல்லை, ஏனெனில், ஒன்று தனியார் வசம், மற்றது நாட், எல்லை கசடைந்து அநேகமாக எல்லா பொருளியல் பலம் கொண்ட நாடுகளில் பெம்பான்மையாக பரவி இருப்பது. அனால், அரசுகளின் நாணயம் உள்ளக பெறுமதியின் நிர்ணயமும், crypto இந்த நாணய பெறுமதி நிர்ணயமும் வேறு படுகிறது. அரசுகள் தமது ஏகபோக அதிகாரத்தை பாவித்து, நாணயத்தின் பெறுமதியை நிர்ணயிக்கின்றன. நாணயதாய் உருவாக்கிய பின், அரசுகள் தமது இறைமை அதிகாரத்தை பாவித்து, legal tender என்று பிரகடனப்படுத்தினாலும், அந்த நாணயத்தை கொண்டு ஏதாவது யில் பெறுமானம் கொண்ட பொருளை, சேவைகளை அல்லது பொருட்களளை வாங்காத அல்லது விற்கத இடத்தில், அந்த நாணயத்துக்கு பெறுமதி என்பது அவற்றின் தாட்கள், குற்றிகள், மற்றும் அவற்றை உருவாக்குவாதத்திற்கு செலவு செய்யப்பட்ட உழைப்பு, மின்சாரம் போன்றவை. அதாவது, நாணயத்தின் உண்மையான face value என்பது, நாணயம், சேவைகளுக்கு, பொருட்களின் விற்றபிணையில் கைமாறும் போதே பெறுகிறது. இந்த வட்டம் (உருவாக்குதல், legal tender, கைமாறுதல்) ஏற்கனவே இருப்பதால், அரசு உருவாக்கியவுடன் நாணயம் legal tender இன் face value ஐ உடனடியாக பெறுகிறது. உ.ம். ஆக குறைந்த வருமானத்தை எடுத்து, அரசு எவ்வாறு பெறுமானத்தை தீர்மானிக்கிறது, நாணய உற்பத்தி யில் இலாம் ஈட்டுகிறது எனபதை பார்த்தால் இது அநேகமாக எல்லோருக்கும் புரியும். London இல் ஒருநாள் குறைந்த வருமானம் £100 என்று எடுத்து கொண்டால், அந்த £100 ஐ பெறுவதற்கு வேலை செய்பவர் ஆக குறைந்தது 7.5 மணித்தியாலம் முறிய வேண்டும். அனால், அந்த £100 ஐ உற்பத்தி செய்யும் செலவு அரசுக்கு மிக குறைவு. மறுவளமாக, அந்த £100 ஐ குறைந்த சம்பளமாக வேலை செய்பவர்கள் ஏற்க மறுத்தால், அந்த £100 க்கு என்ன பெறுமானம்? சொல்ல முடியாது. அது 5 மணி நேர வேலைக்குதாதான் ஏற்கப்படும் என்றால், இப்பொது அந்த £100 என்பதன் பெறுமானம் அதனது பெருமான இடத்தை மீள் கண்டு கொண்டது (value discovery). £100 இ பெறுவதத்திற்கு வேலைசெய்பவர் செலவளிக்கும் நேரத்தையும், அரசு £100 ஐ உற்பத்தி செய்யும் நேரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டால், அரசின் இலாபம் இப்பொது கிரிப்டோகள் ஏறும் 1000 கணக்கான வீதத்திலும் மிகவும் கூடியது. மாறாக, கிரிப்டோ இன் உள்ளக பெறுமானத்தை market தீர்மானிக்கிறது. Bitcoin இன் பாவனை, ஒன்று செலவுக்கு நாணயமாக உபயோகம் மற்றது wealth ஐ காத்து வைக்கும் கருவியாக வளர வளர, bitcoin இன் விலையும் (உள்ளக பெறுமானம்) கூடியது. இப்போது, bitcoin உம், அரசுகளின் நாணயங்கள் speculation இல் இருப்பது போல (இது ஒவ்வொரு கணப்பொழுதிலும் currency சந்தையில் நடப்பது, அது தான் trading, சாதாரண பொதுமக்களும் தங்களை அறியாமல் speculate பண்ணுகிறார்கள், பணவீக்கம் என்ற கரிசனையின் தோறற்றமும், விளைவும் speculation), bitcoin உம் speculation இல் இருக்கிறது 24 மணிகள், ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட் 24 / 7 / 52 / 365. அதனால், bitcoin, கிரிப்டோ ஐ உற்பதி செய்பவர்கள், அரசுகள் போல இலாபத்தை எடுத்துவிட்டார்கள். வாங்குபவர்கள் , விற்பவர்கள், speculation செய்கிறார்கள். அதனால், bitcoin மற்றும் பிற கிரிப்டோ களின் பெறுமானம் சரியா என்பதே இப்போதைய கேள்வி. இன்னொரு கரிசனையனான tangibility of the currency எனபதில், முதல் கேள்வி அரசுகள் உற்பத்தி செய்யும் நாணயத்தில் எங்கு tangibility இருக்கிறது. அவற்றின் பெறுமானத்தை நிர்ணயிப்பதத்திற்கு, உத்தரவாதம் அளிப்பதத்திற்கு பாவிப்பது கண்ண்ணுக்கு தெரியாத இறைமை அதிகாரம். வேறு எதாவது விடுபட்டு நினைவு வந்தால் பதிகிறேன்.
  5. குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒருஇனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மீண்டும்எழுந்திருக்கவில்லை என்றால்தான் தோல்வி அடைந்ததாக கருதப்படும் நன்றி நண்பரே.........
  6. இதை ஆவல் இருக்கும் எல்லோரும் வாசிக்கவும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும் கிரிப்டடோ, Block Chain இ பற்றி எழுதிவதற்கு என்னிடம் நேரம் இல்லை. எனவே சுருக்கமாக. நீங்கள் சொல்வது greater fool theory (ஓர் version). அனால், Block Chain என்பதின் ஓர் பிரயோகம் நாணயம். நான் கருதுவது, Crypto (Bitcoin தொடக்கம்) வந்ததுக்கான அடிப்படை உந்துதல் எது என்பதில், பலர் எதிராக, ஆதரவாக சொல்லும் கருத்துக்களை நோக்க வேண்டும் . கிரிப்டோ வந்தது, central banks இன் quantitative easing இன் துர்பிரோயகத்தால், சந்தை மதிக்காத சொத்துக்களை, வங்கிகளிடம் அடுத்து வாங்கியத.ன் மூலம், பணத்தின் பெறுமானத்தை வெகுவாக மத்திய வங்கிகள் குறைத்தன 2008 -2009 தொடங்கி. சேமிப்பின் பெறுமானம் குறைந்தவர்கள், நாணயதாய் உருவாகும் அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்க கூடாது என்ற அடிப்படையிலேயே bitcoin தொடங்கியது. இப்பொது சில கிரிப்டோக்கள், பணப் பரிமாற்றத்திற்கு ஏற்கப்படுகிறது இப்பொது asset class ஆக உருவெடுத்து இருக்கிறது. ஆனல், கிரிப்டோ ரிஸ்க் மிகவும் கூடிய asset class. Bitcoin இல்லாமல் போகலாம், அனால், கிரிப்டோ currency நிலைக்கும் (எனது பார்வையில் காரணம் அதிகூடிய அளவு bitcoin 21 மில்லியன்; 18 மில்லியன் வரை கடையப்பட்டு விட்டது அதனால்நாணயமாக மாற்றுவது கடினம், செலவழிப்பதும் 0.000001 என்று செலவழிப்பது தலை சுற்றும் வேலை, இலகுவாக பிழையும் நடக்கும், சில வேளைகளில் wrapper எதாவது வரலாம், இலகுவாக நாணயமாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக). கிரிப்டோ என்பது, நாணயம், பணப்பரிமாற்றம் என்பதில் இரதம் சிந்தாத புரட்சி. கணிசமான (இதுவரையில் 12000 கு மேல்) கிரிப்டோ கள் Tulip Mania ஆக அல்லது குரங்கு கதையாக இருக்கலாம். கிரிப்டோ dotcom போல crash நடந்தாலும், கிரிப்டோ ஆள் கடந்து வந்துள்ள தொழில் நுட்பமும், பிரயோகமும் அகலப் போவதில்லை. Dotcom crash உடன் இப்போது இருக்கும் இணைய தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும், அதன் பிரயோகமும் எங்கு நிற்றுகின்றன என்பதை ஒப்பிடலாம். தனிப்பட்ட அபிப்பிராயம், dotcom போன்ற பல crash நடந்து விட்டது, bitcoin, etherreum இல் . இதற்காக, தனிப்பட்ட கிரிப்டோ க்கள் கிராஷ் பண்ணாது என்பது அல்ல. மற்றது, கிரிப்டோ இல் பம்ப் அண்ட் டம்ப் இருக்கிறது. மறுக்கவில்லை. நீந்கள் எழுதிய பின், crypto market ஐ மேலோட்டமாக technical analysis செய்து பார்த்தேன். இப்பொது அது, எரிமலை வெடித்து ஓரளவு அடங்கி, மீண்டும் பீறிட்டு எழுவது, இதை trading technical analysis இல் melting parabola என்று அழைப்பது. bitcoin பின் விலை k, 100k, 150k, 200k என்று எதிர்வு கூறப்படுவது, இதன் போக்கின் technical analysis அடிப்படையில் தான். https://coinmarketcap.com/charts/ https://www.tradingview.com/markets/cryptocurrencies/global-charts/ வசிக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன், EMA cross (9,26), (20, 50) daily, weekly charts இலும் நடந்து உள்ளது. இதை technical analysis சாதாரண மொழியில், buy and go to the beach என்பது. இங்கு நான் முதலில் பதிந்த ECB, BoE, Fed, BoJ அவர்களுது நிலையை சென்ற வராம் வெளியிட, முதலீட்டார்கள் Bitcoin ஐ வாங்கி கூடிவிட்டது. ஆனால், markets ஐ ஒரு போதும் எதிர்வு கூற முடியாது.
  7. முதல் இடும் mindset இல் இது சரியான போக்கு அல்ல. equity என்பது ஓர் மாயக் கண்ணாடி. அதுவும் இருக்கும் வீடு. உண்மையில் அது equity அல்ல. கையில் தேறியதாக இருக்கும் காசோ அல்லது பொருளோ தான், உண்மையான வெல்த், மிச்ச எல்லாமே மாயக் கண்ணாடி. ஏனெனில், நீங்கள் வசிப்பதற்கு வீடு தேவை, இருக்கும் வீட்டை விற்று விட்டு, விற்ற விலையிலும் குறைந்த விலையில் வசிப்பதத்திற்கு ஓர் வீடு வாங்கிய பின்பே, தேறியது உண்மையான equity. எப்போதும், உங்களின் போக்குக்கு எதிராக மார்க்கெட் திரும்பினால் என்ன நடக்கலாம் என்பதில் ரிஸ்க் அனாலிசிஸ் ஐ தொடங்குவது நல்லது. ரியல் எஸ்டேட் இல் stop loss என்பது உடனடியாக செய்ய முடியாத காரியம். முக்கியமாக ரியல் எஸ்டேட் மார்க்கெட் திரும்பும் போது ரியல் எஸ்டேட் ஐ exit பண்ணுவது அல்லது liquidate பண்ணுவது மிகவும் கடினம். அந்த நேரத்தில், வேறு property (வாடகை வீடு) இல் leverage உம் இருந்தால், இன்னும் பழுவாக இருக்கும். property மார்க்கெட் திரும்பும் பொது, வாடகை குறைதல், அல்லது வாடகைச் சந்தை படுத்தல் போன்றனவும் நிகழும். வசியை மாற்றும் என்னை தவிர, இங்கு பலருக்கு equity பார்த்து கொண்டிருக்க மறைந்த அனுபவம் இருக்காது (வேறு விடயங்களில் இழந்து இருக்கலாம்) என்று நான் நினைக்கிறேன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். பெரிய தொகையை இழந்த அனுபவங்களும் இருக்காது என்று நினைக்கிறன். மற்றது, ஓர் வீட்டை வாங்கி வாடைக்கு விடுவது என்பதற்கன mortgage, உண்மையில் ஓர் business mortgage. அதில் margin குறைந்தால், மேலதிக பணத்தை இட்டு margin ஐ உரிய அளவுக்கு கொண்டு வரும் படி வங்கி / மோர்ட்ககேஜ் நிறுவனம் கேட்கலாம். அப்படி செய்யாவிட்டால், mortgage ஐ foreclose பண்ணலாம். தாவது வதியும் வீட்டுக்கு உள்ள mortgage இல் இருக்கும் சட்ட பாதுகாப்பு, business மோர்ட்ககே க்கு இல்லை. அது நியமானது, ஏனெனில் பிசினஸ் ரிஸ்க் என்பது சடுதியான மாற்றத்துக்கு உள்ளாவது. இது வெகு சிலருக்கே தெரியும். நான் நினைக்கிறன் அநேகமாக வீடு வாடைக்கு விடுவோர், mortgage எடுத்து வாங்கி இருந்தால், அவரகள் அறியாமலே personal guarantee கொடுத்து இருப்பார்கள். அதன் அர்த்தம். வா டகை வீடு mortgage அடைக்க முடியமால் போனால், வதியும் வீட்டையும் எடுக்கலாம். பாதிரியார், title திரியில் நான் சொன்னது போல ஈடுபட. ஈடுபடும் எல்லாவற்றிலும் இழப்பும், பிரச்னைக்கும் ஊடாகவே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். ஆனாலும், விடவில்லை.
  8. பயனுள்ள தகவல்கள் உள்ள ஒரு தளம். யாருக்கும் பயன்படலாம் என்று பதிகிறேன்.
  9. வன்னியில் அறியில்லா இடத்தில் இருந்த புலிகளின் தளமொன்றில் 21-06-2006 இடமிருந்து இரண்டாவதாக சிற்றரையர்(மேஜர்) விதுரா 'இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் சிற்றரையர்(மேஜர்) விதுரா.'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.