Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    15
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33035
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/18/21 in all areas

  1. என் பிறந்த நாள் பிறந்தது... என் அம்மா, டயனா ரூத் கணேசன், என் அப்பா, வைத்தியலிங்கம் பழனிசாமி கணேசன், இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால் இன்று என்னை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். என் நண்பன் நடராஜா ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தாலும், இன்றைய எம் நகர்வுகளில் பங்காளியாக இருந்தே இருப்பான். ஆனால் எல்லோருக்கும் ஈடாக எனது இரத்தத்தின் இரத்தங்கள் நேற்று முதல், வாழ்த்துகிறார்கள். இப்போதும் வாழ்த்தி கொண்டே இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி..! Mano ganesan (former minister) fb
  2. வணக்கம் வாத்தியார்........! ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள்தானே ஆண்டவன் படைப்பினிலே அத்திப்பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள் முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள் ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள் இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள் ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை இப்போதிந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை......! ---ஊருக்கும் வெட்கமில்லை---
  3. குய்க்காக செய்ய குடை மிளகாய் கறி........! 👍
  4. 1. நேற்றைய FED கூட்டத்தில் வட்டி வீதம் கூட்டவில்லை. 2. அதே போல் இப்போ இலங்கையில் இருக்கும் நிலை போல நாட்டின் கடனை service பண்ண, பில் கட்ட முடியாத ஒரு நிலை அமெரிக்காவுக்கு வர இருந்தது, ஆனால் அரசின் செலவீன கூரையை (spending ceiling) 2.5 டிரிலியனால் கூட்டி உள்ளது காங்கிரஸ். 3. கடந்த காலம் முழுவதிலும் உருவாக்கியதிலும் பார்க்க, கடந்த 2 வருடத்தில் அமெரிக்கா அதிக பணத்தை உருவாக்கி (அச்சடித்து) உள்ளதாக சொல்கிறார்கள். 4. இப்போ ஒப்பீட்டளவில் ஏனைய காசுடன் டொலர் பலமாக இருந்தாலும், ஏனைய நாட்டு மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை அதிகம் கூட்ட அமெரிக்கா பின் தங்கினால் ( பொருளாதார காரணங்களினால்). இந்த நாலு காரணங்களினால் அடுத்த காலாண்டில் டொலர் மதிப்பு குறையவே வாய்ப்பு என்கிறார்கள். ஆனால் ஒரு சிறுபான்மையினர் - அடுத்த காலாண்டில் பங்கு, கிரிப்டோ ஒரு crash ஐ சந்திக்கும் அப்போ டொலர் தங்கம் ஏறும் என்கிறனர். நான் முதலாமதையே அதிக வாய்புள்ளதாக கருதுகிறேன். ஏனையோர் என்ன கருதுகிறீர்கள்? https://www.nytimes.com/2021/12/14/us/politics/debt-limit.html
  5. அழகான நடனத்திற்கு அழகிய ஒருகால் போதும்......! 🌹
  6. இரண்டு முறை வாசித்தாலும் பயனுள்ளது! கல்வி என்றால் என்ன? இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த கடிதம் நாஜி வதை முகாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு விளக்கப்படுகிறது. அன்புள்ள ஆசிரியர்களே, நான் வதை முகாமில் இருந்து தப்பியவன். எந்த மனிதனும் பார்க்கக்கூடாததை என் கண்கள் கண்டன: கற்றுத் துறைபோன பொறியாளர்களால் கட்டப்பட்ட எரிவாயு அறைகள். படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட குழந்தைகள், பயிற்சி பெற்ற செவிலியர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பட்டதாரிகளால் பெண்களும் குழந்தைகளும் சுட்டு எரிக்கப்பட்டனர். அதனால், கல்வியில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது வேண்டுகோள்: உங்கள் மாணவர்கள் மனிதர்களாக மாற உதவுங்கள். உங்கள் முயற்சிகள் ஒருபோதும் அறிவுவளம் நிரம்பிய அரக்கர்களை, திறமை வாய்ந்த மனநோயாளிகளை, படித்த முட்டாள்களை உருவாக்கக்கூடாது. வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் ஆகியவை நம் குழந்தைகளை மனிதாபிமானமுள்ளவர்களாக மாற்றுவதற்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அவை முக்கியத்துவம் உடையதாக இருக்கும். WORTH READING TWICE What is Education At the end of World War II, this letter was found in a Nazi concentration camp. It is addressed to Teachers. Dear Teachers, I am a survivor of a concentration camp. My eyes saw what no man should witness: Gas chambers built by learned engineers. Children poisoned by educated physicians. Infants killed by trained nurses. Women and babies shot and burnt by high school and college graduates. So, I am suspicious of education. My request is: Help your students become human. Your efforts must never produce learned monsters, skilled psychopaths, educated illiterates. Reading, writing, arithmetic are important only if they serve towards making our children more humane.
  7. catடிப் பிடி பாசம் ......! 😂
  8. நடனங்களால் அழகானது உலகம்.....! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.