Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    7401
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19144
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/19/22 in all areas

  1. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலுாட்ட நிலவுண்டு பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் பெண்ணே பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு --- வெண்ணிலவே வெண்ணிலவே---
  2. சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்? ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்..... பின்னர்.. சீடர்களில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்! துறவி ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார் கள்! நீ சொல்ல வேண்டியதை அவர் களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே! ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது *அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது!* எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்! ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்து வார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்! துறவி தொடர்ந்து கூறுகிறார்..... இதைவிடவும் *அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!* துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........ அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள். *அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்....
  3. அருமையான பாடல். சொல் வளம்,இசை வளம்,அறுத்து உறுத்த தமிழ்,எல்லோர் காதிலும் நுழையக்கூடிய தமிழ், காதிற்கினிய இனிய பாடல். இதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லுமளவிற்கு இன்றைய இசையமைப்பாளர்களும் புலவர்களும் வந்து விட்டார்கள்.கேவலமாக இருக்கின்றது. இனி எப்படி தமிழ் வளரும்? இனி வரும் தமிழ் சமுதாயம் எப்படி தமிழ் பேசப்போகின்றது?
  4. வணக்கம் வாத்தியார்........! ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே ஆண் : விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நாம் கற்றது கையளவு ஆகும் பெண் : விண்வெளியில் வெண்முகிலில் சித்திரம் தீட்டீயது யாரோ விந்தைகளில் தந்தை இது, இதுதான் கடவுளின் ஊரோ ஆண் : பொன்முகிலின் புன்னகையில் என் மனதில் கார்காலம் புல்வெளியில் மின்மினிகள் கண் நிறையும் பனிக் கோலம் பெண் : மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள் மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள்......! --- புத்தம் புதியது முத்தம் இனியது ---
  5. கிருபன். குமாரசாமி ஐயா. மற்றும் புத்தன் ஆகியோருக்கு நலம்கூடி நல்வளம் செழிக்க..
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கிருபன். குமாரசாமியண்ணை. மற்றும் புத்தன் 🤝
  7. கிருபன் அவர்கட்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கிருபன்.💐
  9. ஒரு மாதத்தில்… இரண்டு பிறந்தநாளை கொண்டாடும், கிருபன்ஜீக்கு… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🍧 🍭 🍉 🍡 🍫 🎂 🧁🍦🍨🍰🍬

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.