Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46793
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20019
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    13720
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/31/23 in all areas

  1. May 2009 னுடன் பலரின் மனங்கள் மரத்துவிட்டதுடன், கண்ணீர்ச் சுரப்பிகளும் வற்றிவிட்டன. 🥺
  2. பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி ஸ்தாபிக்கபட்டுள்ளது. ஆனால் Party of Islam இன் சாசனம், நிதி பொறிமுறை தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என கூறி தேர்தல்கள் ஆணையம் இதை பதிவு செய்ய மறுத்துள்ளது. அழிவின் ஆரம்பம். எல்லாம் நல்லதுக்கே. நேரடியாக இப்போ பலஸ்தீன் நாட்டை அமைத்தால் - அது இன்னொரு ஈரானாகவே அமையும். இஸ்ரேலுக்கு அது நிரந்தர தலையிடியாக இருக்கும். காஸாவை எகிப்தும், மேற்கு கரையை ஜோர்தானும் சர்வதேச படைகளுடன் பொறுப்பேற்று - அங்கே ஆயுத களைவை நிகழ்த்தி, ஹமாசை, ஈரானை அப்புறப்படுத்தி, அங்கே இஸ்ரேலை ஏற்கும் ஒரு அரசை ஸ்தாபித்த பின், பலஸ்தீனை தனிநாடாக இஸ்ரேலும், இஸ்ரேலை ஒரு நாடாக பஸ்தீனும் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால் ஈரான் குழப்பி கொண்டே இருக்கும். இஸ்ரேலும் அதை சாட்டாக பாவித்து நிலத்தை விழுங்கும்.
  3. சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை
  4. இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும் மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.
  5. இஸ்ரேல் இப்படி அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கொல்வது அற ரீதியில் தவறு மட்டுமல்ல, அதன் சொந்தப் பாதுகாப்பிற்கும் உதவாத ஒரு முட்டாள் தனமான செயல்! காசாவில் இருக்கும் 2 மில்லியன் வரையான மக்களில் 50% வரை 18 வயதுக்குக் கீழான இளையோர் என்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை நோக்கிய வன்மத்தை வளர்க்க இதுவே போதும். பயங்கரவாத ஒழிப்பு/ஹமாஸ் ஒழிப்பு விடயத்தில் இஸ்ரேல் தோல்விப் பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்.
  6. எந்த நிலையிலும் எனக்கு ஏன் இரக்கம் வருகுதில்லை??
  7. விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கருணா கும்பல் அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள். கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது. அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன. அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilnews.com/2023/05/26/eastern-region-plaintiffs-who-killed-a-jaffa-widow/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.