Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46797
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1836
    Posts
  4. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    3071
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/02/23 in Posts

  1. தாங்கள் அண்மைய மாவீரர் நிகழ்வுகளை பார்க்கவில்லை போல் தெரிகின்றது. இருந்தாலும் அடிமையாக வாழ்வதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியென்றால் அதுவும் சந்தோசமே....🤣
  2. கண்ணன் ஒரு கைக்குழந்தை ...........! 🙏 1-12- 2023 நேற்று இரவு எங்களுக்கு பேரக்குழந்தை (ஆண்பிள்ளை) பிறந்துள்ளார் .......வாழ்த்துக்கள் ......! 💐
  3. சேரமான் ,கிருபாகரன் பற்றி ஓரளவு தெரியும். நண்பர் ஒருவர் தூ வாரகாவின் காணொளி வர முதல் கிருபாகரனே சொல்லும் போது நிச்சயமாக துவாரகா உள்ளார் என அடித்து சொன்னார். இன்று அவர் என்ன முகத்துடன் என்னை சந்திப்பார் என பார்க்கலாம்.
  4. அதாவது நீங்கள் உக்ரேனை ஆதரித்து விட்டு அதே நேரம் இஸ்ரேலையும் ஆதரிப்பது போல.
  5. நேரடி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்களோ உங்கள் பிள்ளைகள் பேரக் குழந்தைகளோ பங்கு கொள்ள முடியும்.
  6. அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள் வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது. நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான். நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள். டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார். அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன். ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும். நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்
  7. பெருமாள் உங்களை நினைக்க சந்தோசமாய் இருக்கு.......இப்பவெல்லாம் நல்ல நல்ல நகைச்சுவைகளை இணைக்கின்றீர்கள்....... "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்"........ தொடருங்கள் .......! 👍
  8. சுவியர் குடும்பத்தில் பிறந்த... புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். 💐 எல்லாரும் கூச்சப் படாமல், கற்கண்டு எடுத்து சாப்பிடுங்கள். 🙂
  9. வாழ்த்துகள் சுவி அண்ணா.
  10. எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை. இஸ்ரேவேலரை கர்த்தர் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்ததை நீங்கள் அறியாமல் இருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தர் உங்களையும் அசீர்வதிப்பாராக. வேறு ஏதாவது உருப்படியாக இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள மக்களை கொலை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். சும்மா புலுடா விடாதேயுங்கோ. இங்குள்ளவர்கள் ஈழத்தை மறந்து பல வருடங்கலாயிற்று. வேணுமென்றால் இதில் எழுதி தள்ளுங்கள் உங்கள் ஆசையை. 😜
  11. கார்த்திகை 27
  12. செய்தது போதாதா? அந்த தெய்வங்கள் எங்காவது இருந்தா இருந்திட்டு போகட்டும்.
  13. அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
  14. இஸ்ரேல் ஒழுங்காக நடந்திருந்தால் ஹமாஸ் இயக்கம் தோன்றியிருக்காது.அதே போல் சிறிலங்கா சிங்கள இனவாத அரசும் ஒழுங்காக இருந்திருந்தால்......?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.