வன்னியன்... நீங்கள், "டுபாய்" காரர்.
உங்களுக்கு... நினைத்தவுடன் ஊருக்கு, போகலாம்... வரலாம்...
அதுக்கு, உங்கள், வேலை இடத்தின் நிர்வாகமும் ஒத்து உழைத்தே வந்துள்ளதால்....
இந்த முறையும்... நீங்கள், மதுரைக்கோ... மட்ராசுக்குகோ.... சென்று இருப்பீர்கள் என்று தான்... நினைத்தேன்.
அதனால்... பேரப் பிள்ளைகளுடன், விளையாடச் சென்ற தாத்தாவை...
குழப்பக் கூடாது என்று உங்களை நான் தேடவில்லை ஐயா.
முகில் முட்ட வளர்ந்த உங்கள் ஊரில்... யாழ். களம் தெரியவில்லை என்றால்...
உலகத் தமிழ் இனத்திற்கே அவமானம்.
(மோகன் அண்ணா... நோட் திஸ்.... பொயின்ற்)