Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15412
  • Joined

  • Last visited

  • Days Won

    56

Everything posted by ஈழப்பிரியன்

  1. புன்னகையால் பிரச்சனை வருகிறதே தவிர பிரச்சனைகள் தீராது. பதின்ம வயதில் ஒரு பெட்டை புன்னகைத்தால் எத்தனை பேர் அடிபடுவார்கள்? இது தான் எனது வாழ்க்கை.
  2. இப்ப சைக்கிளில் தபால் கொடுப்பதில்லை. மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள்.
  3. கொண்டாட்ட படங்கள் போட்டா தான் நம்புவோம்.
  4. யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா? இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.
  5. வியாழக்கிழமை வரை அமைதியாக இருங்கோ.
  6. நாதம் இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்லாமே மண்சட்டி பானை. அடுத்து பானை சிறிது மாதிரி இருந்தது.போடப் போட போட போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியாக கூழ் குடிப்பதற்கு பாவிக்கும் பனை ஓலையால் செய்த பிழா.
  7. பசுமதி சோத்தை மனிசன் சாப்பிடுவானா? புரியாணியைத் தவிர.முன்னர் புரியாணி முத்துச் சம்பாவில் தயாரிப்பார்கள்.இப்ப அந்த அரிசையே காணேல்லை. கூழ் உண்மையிலேயே விரும்பி குடிக்கக் கூடியதே. இணைப்புக்கு நன்றி நாதம்.
  8. ஒரு தடவை கொஞ்சம் பிரச்சனைப்பட்டால் பின்பு மறக்கவே முடியாது.
  9. ஓ அப்படியும் வேற நடக்குதா? நீங்க எடுத்த உடனே பச்சையை நிற்பாட்டிவிடுங்கள்.
  10. ஐயோ ஐயோ ஐயோ இப்போ தானியங்கி துப்பாக்கி வாள் வேற வைத்திருக்கிறீர்களா? உறுப்பினர்களே அவதானம்.
  11. ரொம்பவும் அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.இணைப்புக்கு நன்றி.
  12. சிசுக்கொலை மிக அழகாக கவிதை வடிவில். இணைப்புக்கு நன்றி சுவி.
  13. பக்கத்தில இருக்கிறவர் தனது வாய்க்குள் ஊற்றச் சொல்லி ஆ வென்கிறாரோ?
  14. தனிக்காட்டு ராஜா கொழும்பான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. ஒண்ணுமே தெரியுதில்ல என்று சொல்லிச் சொல்லியே 2000 பச்சைகளை எடுத்த பொறியியலாளர் ராஜவன்னியனுக்கு வாழ்த்துக்கள்.
  16. மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான். கொண்டையில் வைத்தால் வுமன்.
  17. அடைத் தோசை நல்ல சத்தாக இருக்கும் போல.ஒருக்கா செய்து பார்க்கத் தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி சுவி. கொத்துரொட்டிக்கு பெயர்போன கொழும்பு முஸ்லீம் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டு வெறுத்தே போச்சு.
  18. வணக்கம் தமிழ்சிறி. சுவிக்கு என்ன மாதிரி எழுத்து திறமை இருக்குதோ அதே மாதிரி மிகவும் நகைச்சவையாகவும் ஒரு செய்தியாகவும் பின்னூட்டம் இடுவதில் நீங்களும் சரி குமாரசாமியும் சரி திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும் போல் இருக்கும். இருவராலும் எப்படிடா இப்படி கற்பனை பண்ணி எழுத முடிகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குமாரசாமிக்கும் பாராட்டுக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.