வணக்கம் தமிழ்சிறி.
சுவிக்கு என்ன மாதிரி எழுத்து திறமை இருக்குதோ
அதே மாதிரி மிகவும் நகைச்சவையாகவும் ஒரு செய்தியாகவும் பின்னூட்டம் இடுவதில்
நீங்களும் சரி குமாரசாமியும் சரி திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும் போல் இருக்கும்.
இருவராலும் எப்படிடா இப்படி கற்பனை பண்ணி எழுத முடிகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குமாரசாமிக்கும் பாராட்டுக்கள்.