ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம்.
மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும்.
இணைப்பு நன்றி.