Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ழில்நுட்பம் கல்வி New ஏனையவை யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு CID - Sri Lanka PoliceJaffnaDrugs 44 நிமிடங்கள் முன் Theepan in குற்றம் Report Share விளம்பரம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித்தின் சூளுரை போதைப்பொருளின் பெறுமதி கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும், கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதற்தடவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/large-amount-of-drugs-recovered-pointpedro-jaffna-1704711668
  2. பெயருக்கு ஏற்றமாதிரியான பொறுப்புகளும் சேர்ந்து வந்துள்ளன.
  3. ஜனாதிபதியுடன் பேசி பலனில்லை: சந்திப்பை நிராகரிப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தவித ஆக்கபூர்வமான தீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பயன் இல்லை என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தேன் எனவும் கூறியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியிடம் கோரிக்கை கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன் என்னையும் சந்தித்திருந்தார். அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம். அவற்றை உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை.” https://tamilwin.com/article/ranil-in-jaffna-visit-crisis-1704581973
  4. தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம்-வேலுப்பிள்ளையின் நினைவுநாள். ஐயாவுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
  5. இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது. வணக்கம் @கிருபன் அப்புறம் என்ன . போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள். முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள். போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.
  6. இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.
  7. நல்லது என்ஞாயி,என்ஞாயி.
  8. என்னது இராவணன் வெள்ளைக்கார் ஆகிட்டாரோ?
  9. எல்லோரும் நலம். வன்னியர் இப்ப எந்த ஊரில?
  10. சிரிக்கும் போது சூத்தையைக் கண்டுட்டாரோ? மினி ஏஜென்ட் போல இருக்கு. கொஞ்ச சனம் இருக்க போகுது. கொஞ்ச சனம் இருக்கிறவையை பார்க்க போகுது. அதுவும் குடையோடு இருந்தால் கண்ணாலே ஸ்கான் பண்ணி விடுவார்கள்.
  11. இது போராளிகளை அல்ல. மலையாளி தனது நாட்டையே காட்டிக் கொடுத்திருக்கிறான். எமக்கு எமனாக வந்தவனெல்லாம் மலையாளியாக இருக்கிறாங்களே?
  12. வணக்கம் வன்னியர். நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம். அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.
  13. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- சென்ற ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் தங்களை சந்தித்த போது தங்களிடம் விடுத்த வேண்டுதல்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாங்கள் உடன் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஆனால் அவற்றில் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இம்முறையாவது அவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள். தாங்கள் பதவியேற்றவுடன் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாகதெரியவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்" என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=311616&category=TamilNews&language=tamil
  14. யாழில் பாதுகாப்பு உச்சம்: மூவர் கைது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/யழல-பதகபப-உசசம-மவர-கத/175-330943
  15. New YorkCNN — Americans ramped up their online shopping this past holiday season, splurging on a record-setting $222 billion worth of electronics, toys and other items. The spending haul between November 1 and December 31 marks a 4.9% increase from the previous holiday shopping season, according to an Adobe Analytics report released Thursday. Shoppers were enticed by deep discounts as well as Buy Now, Pay Later options, according to Adobe. The findings add to the evidence that Americans are still spending aggressively — despite telling pollsters they don’t like this economy. Adobe previously reported that shoppers spent a record $12.4 billion online shopping on Cyber Monday alone. To lure consumers, retailers did rely on Adobe said online shopping discounts hit record highs this holiday season, peaking at 31% off list price for electronics, compared with 25% in 2022. Toy discounts peaked at 28% (compared with 34% in 2022) and apparel peaked at 24% (compared with 19% in 2022). Consumers also leaned on short-term financing. Buy Now, Pay Later usage increased by 14% from last year to a record $16.6 billion. The Adobe numbers are not adjusted for inflation. Online prices fell by 5.3% year-over-year in December, according to Adobe. That means the increase in spending this holiday season was driven by rising demand, not price fluctuations. https://www.cnn.com/2024/01/04/economy/record-online-shopping-this-holiday-season/index.html
  16. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிபதி மீது தாக்குதல் எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மேரி கே ஹோல்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். https://tamilwin.com/article/inmate-jumps-at-judge-at-las-vegas-district-court-1704398103
  17. அயோவாவின் டெஸ் மொயின்ஸ் அருகே உள்ள பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் வியாழன் காலை 17 வயது துப்பாக்கிதாரி ஆறாம் வகுப்பு மாணவனைக் கொன்று 5 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து பேரில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டிலான் பட்லர் என அடையாளம் காணப்பட்டார், அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் அயோவா பொதுப் பாதுகாப்புப் பிரிவின் உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட்வெட் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருப்பதாக மோர்ட்வெட் கூறினார். அதிகாரிகள் சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளித்தனர், மேலும் உயர்நிலைப் பள்ளியில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதைக் கண்டனர், மோர்ட்வெட் கூறினார். பள்ளியில் சோதனையின் போது ஒரு மேம்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதிகாரிகளால் பாதுகாப்பாக வழங்கப்பட்டது. துப்பாக்கிதாரி ஒரு பம்ப்-ஆக்ஷன் ஷாட்கன் மற்றும் சிறிய அளவிலான கைத்துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்தியிருந்தார், மேலும் அவர் துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பல சமூக ஊடக இடுகைகளையும் செய்துள்ளார், அந்த இடுகைகளின் உள்ளடக்கங்கள் குறித்த கூடுதல் விவரங்களை வழங்காத மோர்ட்வெட் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டதாகவும், கூடுதல் அச்சுறுத்தல்கள் எதுவும் இருப்பதாக அதிகாரிகள் நம்பவில்லை என்றும் சான்றுகள் தெரிவிக்கின்றன. "இது அனைத்தும் பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது, பள்ளி தொடங்குவதற்கு முன்பே, அதிக மாணவர்கள் இல்லை, மேலும் ஒரு காலை உணவுத் திட்டம் நடந்து கொண்டிருந்தது என்பது எங்கள் புரிதல், அதனால் வெவ்வேறு தரங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருந்திருக்கலாம் ... நேரம்," மோர்ட்வெட் கூறினார். https://www.cnn.com/2024/01/04/us/iowa-shooting-perry-high-school/index.html CNN — A 17-year-old gunman killed a sixth grade student and wounded five other people Thursday morning at Perry High School near Des Moines, Iowa, authorities said. The five people wounded include four students and one school administrator, officials said. The shooter was identified as Dylan Butler, who was also a student at the high school, according to Mitch Mortvedt, assistant director of the Iowa Department of Public Safety Division of Criminal Investigation. Mortvedt said the shooter was located with a self-inflicted gunshot wound. Officers responded to the shooting within minutes and found several people at the high school suffering gunshot wounds, Mortvedt said. An improvised explosive device was also found during a search of the school and rendered safe by authorities. The gunman was armed with a pump-action shotgun and a small caliber handgun, and he had also made a number of social media posts around the time of the shooting, said Mortvedt, who did not offer more details on the contents of those posts. Evidence suggests the shooter acted alone and authorities do not believe there are any additional threats. “It all happened in the Perry High School, and it was before school started so there were not many students, and it’s our understanding that there was a breakfast program going on so there may have been students of different grades … in the school at that time,” Mortvedt said. https://www.cnn.com/2024/01/04/us/iowa-shooting-perry-high-school/index.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.