Everything posted by goshan_che
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இவரும் செய்யமாட்டார்…. ஆள் பார்க்கத்தான் உடுப்பும் நடையும்… பெட்டா மார்கெட்டில் பெல்ட் விக்க போனவர் போல இருப்பார்… ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர். வடக்கே தமிழர், தெற்கே சமுத்திரம் நான் எப்படி கால் நீட்டி படிக்க முடியும் என துட்ட கைமுனு தன் தாய் விகாரமாஹாதேவியிடம் சொன்னாராம். இந்தியா கேட்ட லிஸ்டை சிங்களம் கொடுக்காவிட்டால் நல்லது, இடையில் நாம் சைக்கிள் ஓடி 13 ஐயாவது தக்க வைக்ககலாம்.
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
இதில் மாற்றுகருத்தில்லை. இடையில் உங்கள் சொக்கதங்கத்தை சொருவியாதால் தான் அப்படி கேள்வி எழுந்தது.
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
அந்த மகன் காது குத்து விழாவில் புரோகிதரை கூப்பிட்டு அவர் சமஸ்கிருதத்தில் ஒத கைகட்டி நின்றாரே அந்த தன்மான சிங்கத்தையா சொல்றீங்க 🤣. முடிந்தால்…அவர் குடும்பத்தில் ஆரிய வணக்கத்தை கைவிட சொல்லுங்கள். பிறகு மிச்ச புரட்சிய ஆரம்பிக்கலாம். நீ வேணா உன்னை பார்ப்பனனாக பாவனை செய்யலாம். இந்து என எண்ணலாம்…. எமக்கு நீ என்றும் டேனியல் இராசையா தான் என மூக்கிலே குத்தி விட்டிருக்கானுனோ…
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சீமானும் 🤣
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
ஓம். தினக்குரலுக்கு கலாநிதிக்கும் மருத்துவருக்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லை என நினைக்கிறேன். எனது அறிவின்படி MBBS/MD = மருத்துவர் அல்லது வைத்திய கலாநிதி ஏனைய PhD = கலாநிதி, அது மருத்துவ துறை PhD ஆயினும்.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
👆76 வருடங்களின் பின் இதை எழுதி விளங்கப்படுத்த வேண்டி இருக்கிறது. 👇 பிகு எனக்கு அடித்தட்டு சிங்களம் சரளமாக வரும். தமிழ் நெடியே இல்லாமல். என்னை சூழ பலரும் எழுத படித்தார்கள். நடக்கும் அத்தனை கொடுமையும் இந்த மொழியின் திணிப்பில்தான் ஆரம்பமாகியது எனும் போது, பதின்மவயதினான என்னால் அதை படிக்க முடியவில்லை. இப்போ படித்திருக்கலாம் என என்ணுகிறேன். இலங்கையில் அனைவரும் மும்மொழி தேர்ச்சி பெறுவதே நல்லது. ஆனால் உங்களுக்கு சிங்களம் தெரிந்தபடியால் குடியேற்றம் நிற்காது. புத்தர் சிலையும் முளைக்காது விடாது.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
நான் விசாரிச்ச வகையில் அப்படி இல்லையாம்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பேரா எம்பிபிஎஸ். பின் கொழும்பில் PGDip மற்றும் MSc. https://manthri.lk/en/politicians/jagath-wickramaratne
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
உண்மையில் பாராளுமன்றம் இப்படி படித்தவர்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சகல துறை, வாழ்க்கை அனுபவம் உள்ளவர்களும் இருக்கும் போதுதான் அங்கே சராசரி மனிதன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக நடைமுறை அனுபவம் உள்ளோர். இல்லாட்டில் ஏட்டு சுரக்காய் போல் ஆகிவிடலாம். வைத்திய கலாநிதி என்றே நினைக்கிறேன்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சிவில் எஞ்சினியருக்கே தெரியாட்டி பிறகு நாங்கள் எங்க போறது ரசோ அண்ணை (உங்கள் பட்ஜை சொன்ன பின் ரசோ எண்டு அழைக்க ஒரு மாரியாக உள்ளது). ஒருவேளை - போடப்படும் materials ஐ கூல் பண்ண இப்படி நடக்கிறதோ? பாஸ்சுன்னே க்கள் கொங்ரீட் போடும் போது இப்படி எதையோ போட்டு தண்ணீர் ஊற்றுவதை கண்டுள்ளேன்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
உண்மைதான். வதந்தியாம். மனிசன் சேர்பிக்கேட்டும் கையுமா வந்து சி ஐ டி யிடம் கம்பிளைண்ட் கொடுத்துள்ளார். https://www.newswire.lk/2024/12/16/energy-minister-shows-his-degree-certificate/
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சிங்கன் கிண்டி கிழங்கெடுக்கப்போறார்😆
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
தேவையில்லாத பென்ச்மார்க். பாராளுமன்றம் என்பதே சாதாரண குடிகளின் இல்லம்தான் (house of Commons, House of Representatives). அப்படி இருக்க பா . உ என்ற தகுதி மட்டுமே போதுமானது. தம்மை ஒரு technocratic அரசாங்கம் என பாவனை செய்யும் பில்டப் இது.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு சொல்லுவம்🤣 கலாநிதியா, மருத்துவரா (வைத்தியகலாநிதி). ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது. எஞ்சினியர் என்பதை பெயருக்கு முன்னால் போடும் எனக்கு தெரிந்த ஒரே நாடு இலங்கை😆 சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.
- வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் ; பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
குறைந்த பட்சம் இரெண்டு யூனியன் பிரதேசமாவது வேணும் யுவர் ஆனர் 🤣. 🤣இது உண்மையான பட்டம் என நினைக்கிறேன். முன்பே சட்ட முதுகலை முடித்திருந்தார்….முனைவருக்கு படிக்கிறார் என வாசித்த நியாபகம். முடித்துவிட்டார் போலும்.
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
இஸ்ரேல் தமிழன் அல்ல யூதன். யாரை எங்கே எப்படி டீல் பண்ணுவது என்பது அவனுக்கு தெரியும்.
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார். அப்போ அவரோடு முரண்டு பிடித்த நீங்கள் இப்போ அதே வழிக்கு வந்துள்ளீர்கள். காலம் தாழ்தியாவது சரியான பஸ்சில் ஏறியுள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு சரியானதுதான். ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
மிக்க நன்றி. இதை வாசிக்க ஆங்கிலத்தில் லூஸ் கனன் என்பது போல் அருச்சுனாவும் ஒரு focus இல்லாமல் சுழட்டி அடிப்பதாக படுகிறது.
-
திண்ணை
நன்றி. அந்த உரையாடலை நினைத்து கொண்டு உறங்கசென்றிருப்பீர்கள் போலும். கல் நெஞ்சகாரன் நாதமுனியா அல்லது நான் சுகம் விசாரித்ததை சொல்லாத நீங்களா🤣. தனி மடலில் எப்படி பட்ட படத்தை அனுப்பி இருப்பீர்கள் என நினைத்து ஒரே குபீர்…🤣 இதுக்கேன் மன்னிப்பு. தவறுகளுத்தான் மன்னிப்பு 🤣. செல்லிய எல்லாம் செல்லிப்போட்டு, மன்னிப்பு கேக்கிய இல்லியா🤣
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2. தரை வழி பாலம், எண்ணை குழாய், காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம். ஹபரண ல காந்தி… ஹரவபொத்தானயில மா வோ கேம் ஒவர்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மொழிபெயர்ப்பு: பின்னேரம் கோசானுக்கு ராகுகாலம் 🤣
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பிகு2 இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது. இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன். ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்த பாலசிங்கம் சொன்ன விடயம் - தலைவர் பற்றிய கட்டுரை ஒன்றில் பிரித்தானிய ஊடகமான இண்டிபெண்டெண்டிலும் வந்துள்ளது. To explain the Tiger's internecine massacres, the English-speaking Tamil Tiger ideologue Anton Balasingham once remarked: "Down the history of liberation struggles all over the world, the big fish swallows the smaller fish. In the end, only the big fish remains." Prabhakaran was determined to make sure that he was the only big fish around. ஆனால் இதுவும் இந்த கட்டுரையாளருக்கு சொன்னதாக இல்லை. இதிலும் எந்த பேட்டியில் சொல்லப்பட்டது என்ற தகவல் இல்லை. என்ன சூழமைவில் சொல்லப்பட்டது என்ற தகவலும் இல்லை. “உலக சுதந்திர போராட்ட வராலாறுகளின் நெடுகிலும் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும், இறுதியில் பெரிய மீன் மட்டுமே மிஞ்சும்”. இதுதான் பாலசிங்கம் சொன்னதா சொல்லப்படும் வசனம். இதில் அவர் இயக்க முரணை குரிப்பிட்டார் என்பது கட்டுரையாளரின் வியாக்கியானம். இதன் சூழமைவு இவர்கள் சொல்வது போல் எனினும் இதில் இருந்து புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தமைக்கு தலைவரின் இருப்பு, பாதுகாப்பு பற்றிய மனபிராந்தியே காரணம் என கூற முடியாது. நேதாஜியும், காந்தியும் போராடினார்கள். காந்தி என்ற பெரிய மீன் நேதாஜியை விழுங்கி விட்டது. பட்டா வும் ஹமாசும், ஹமாஸ் என்ற பெரிய மீன் பட்டாவை விழுங்கியது. லெனினும் டிரோஸ்கியும் போராடினார்கள் ஆனால் ஸ்டாலின் என்ற திமிங்கிலம் டிரொஸ்கியை விழுங்கியது. இந்த அடிப்படையில்தான் புலிகள் பலரின் கைப்பொம்மைகளாக இருந்த அமைப்புக்களை தடை செய்து - தாம் ஏக பிரதிநிதிகள் ஆகினர். இதுதான் பாலசிங்கம் (சொல்லி இருந்தால்) சொன்னதன் சூழமைவு. https://www.independent.co.uk/news/obituaries/velupillai-prabhakaran-leader-of-the-tamil-tigers-1687239.html பிகு ஆதார சுட்டலுக்கு நன்றி 🙏