Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு. ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது. இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள். இப்போ அமைதி உடன்படிக்கை மூலம் கிறிஸ்தவர், முஸ்லிம் 50:50 எனவும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தும் வைத்துள்ளார்கள். ஆனால் இப்போதும் ஹிஸ்புல்லா செய்யும் சொறி சேட்டைக்கு எல்லாம் மொத்த லெபனானுமே அடிவாங்கும். ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பாரிஸ் என புகழப்பட்ட நகரம் பெய்ரூட். நான் முன்பே சொன்னேன் அல்லவா @நன்னிச் சோழன் துருக்கி மட்டும் அல்ல, சூழ உள்ள அரபு நாடுகளே ஹமாசுக்கு உதவிக்கு வர யோசிக்கும் என. பலஸ்தீனியர்களை உள் எடுப்பதில் ஜோர்டன் மிக கவனமாக இருக்கும். ஏன் என்றால் அங்கேயும் போய் குழப்பத்தை உண்டு பண்ணுவார்கள் என்ற பயம். இன்று அபுதாபி மிக காட்டமாக ஹமாசை கண்டித்துள்ளது.
  2. அடுத்து கடஞ்சா சொல்லுவார்…. ஜின்னா பாகிஸ்தானி அல்ல… ஏன்? ஏன்னா ஜின்னா பிறக்கும் போதுதான் பாகிஸ்தான் எண்ட நாடே இல்லையே🤣.
  3. 🤣 அதாவது யூதரை பற்றிய குறிப்பு இல்லை என்றால் அது நல்ல ஆதாரம். ஆனால் யூதரை பற்றிய குறிப்பு இருக்கு என்றால் அது பின்னர் யூதர் திரித்து எழுதிய கெட்ட ஆதாரம்🤣. இது உங்கள் வழமையான பாணிதான். ஆனால் இப்படி எல்லாம் நீங்கள் எட்டாக வழைய தேவையில்லை. நானே ஏற்கிறேன். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை உள்ள நிகழ்வுகளை பார்த்தால் - அது இப்போ அரபிகளுக்கும், யூதர்களுக்கும் மூதாதைய உரிமை உள்ள இடம்தாம். ஆகவேதான் Two State Solution ஏ இதற்கு தீர்வு என்ற என் நிலைப்பாடு. இந்த வகையில் நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் அதிக வேறுபாடில்லை. உண்மதான் - முஸ்லிம்களை விமர்சித்து எழுதினால் உங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்பது யாழ்கள உறவுகள் பலருக்கு தெரிந்த விடயம்தான். நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என மேலே எழுதிய போதே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.
  4. அடிப்படை லொஜிக்கல் சிந்தனை கூடவா இல்லை? ஆபிரகாமுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு அதில் இருந்து ஆரம்பமாவதே யூத மதம். அப்படி இருக்க, அந்த ஒப்பந்ததுக்கும் முதல் ஆபிரகாம் யூதர் இல்லை, எனவே அவர் யூதர் இல்லை என்பது சிரிக்கும் படியாகவல்லவா உள்ளது? ஆபிரகாம் பிறக்கும் போது யூத மதம் இல்லை. ஆனால் அதனை தோற்றுவித்தவர் அவர். ஆகவே ஆபிரகாம்தான் முதல் யூத மதத்தவர். இப்போ விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். இதுகுள்ள, என் மீது சேறடிக்கும் முயற்சி வேற🤣. சரி விடுவம்.
  5. இப்படி பார்த்தால் மொகமட்டும் முஸ்லீம் இல்லை அல்லவா? ஏன் என்றால் அவரும் pagen நம்பிக்கையில் பிறந்து வளர்ந்து பின்னர் அல்லாஹ்வின் செய்தியை கேட்டே முஸ்லீம் ஆகினார். ஆகவே நீங்கள் உங்கள் வழமையான முட்டையில் உரோமம் புடுங்கும் வேலையில் இறங்கி உள்ளீர்கள். Abraham is the founder of Judaism என்பது உலகம் முழுவதும் ஏற்று கொள்ளும் அடிப்படை உண்மை. இதை கூட சதிகோட்பாடு போல அணுகும் உங்களுடன் எதை கதைப்பது? என்றாலும் ஒரு சின்ன ஆதார துளி. Founder of Judaism The origins of Jewish faith are explained throughout the Torah. According to the text, God first revealed himself to a Hebrew man named Abraham, who became known as the founder of Judaism. Jews believe that God made a special covenant with Abraham and that he and his descendants were chosen people who would create a great nation. Abraham’s son Isaac, and his grandson Jacob, also became central figures in ancient Jewish history. Jacob took the name Israel, and his children and future generations became known as Israelites. More than 1,000 years after Abraham, the prophet Moses led the Israelites out of Egypt after being enslaved for hundreds of years. According to scriptures, God revealed his laws, known as the Ten Commandments, to Moses at Mt. Sinai. https://www.history.com/topics/religion/judaism
  6. உங்கள் அறளைக்கு தீனி போடவோ, திரியை திசை திருப்பவோ விரும்பவில்லை. இந்த தாக்குதலை முதலில் ஈரோஸ் உரிமை கோரியது. இதுவரை ஐயர் உட்பட புலிகளின் எதிர் நிலையில் இருப்பவர்கள் இதை புலிகள் செய்தார்கள் என கூறி வருகிறார்கள். At best, இதை யார் செய்தார்கள் என்பது inconclusive. இதில் தெரியும், தெரியாது எண்டு எதுவும் இல்லை.
  7. நீங்கள் 100% என சொன்னால் அது சரிதான். எப்போ இருந்து நீங்கள் புலிகளில் குரல்தரவல்ல அதிகாரி ஆகினீர்கள்? பாடசாலை காலத்திலேயே இஸ்ரேலின் நியாயம் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன். தேடி கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் பிரசுரிக்கிறேன். நீங்களும் சும்மா அமெரிக்காவை எதிர்த்து ஒரு கவிதை எழுதுறது? வராதாக்கும்? ஆனால் எழுதுபவரை கேலி மட்டும் செய்ய முடியும்🤣
  8. @Maruthankerny அந்த பெண்ணினை இம்சித்தவர்களில் ஒருவனின் பெயர், விபரத்தை ஜேர்மன் ஆட்கள் சிலர் கூகிள் துணை கொண்டு கண்டு பிடித்துள்ளார்களாம்.
  9. இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன். 7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு. ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார். படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல். ————— @நன்னிச் சோழன் சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம். உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது. https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=20
  10. சம்பவம் உண்மை. புலிகள்தான் செய்தார்கள் என்பதை காட்ட, புலிகளின் எதிரிகள் சொல்வது தவிர்ந்த ஆதாரம் வேறு எதும் உள்ளதா? பிகு ஒரு காலத்தின் சுய விமர்சனம் இந்த இனத்துக்கு தேவை என்று கூறி, புலிகளின் தவறுகளை விமர்சித்த என்னை குரல்வளையில் கடித்து வைத்த நீங்களும் , எப்போவும் - கேவலம் ஹமாசை நியாயப்படுத்த, புலிகள்தான் செய்தார்களா? என சந்தேகிக்கப்படும் படுகொலைகளை கூட அவர்கள் தலையில் கட்டி விடப்பார்கிறீர்கள். ஓடி…ஓடி…ஆதாரம் ஒட்டுகிறீர்கள். விந்தை மனிதர்கள்.
  11. எனக்கு கொஞ்சம் நியாபக மறதியாக இருக்கிறது. இனியொரு - புலிகள் மீது அபாண்டம் சொல்லும் புளட் உறுப்பினர் எழுதும் தளம் என இதே யாழில் முன்னர் குறை பட்டது நீங்கள்தானா? அல்லது மீசாலையானா?
  12. ஒருவர் ஹமாஸ் நேற்று செய்ததை - நியாயப்படுத்தும் முகமாம- ஏன் புலிகள் கூடத்தான் பொதுமக்களை திட்டமிட்டு தாக்கினார்கள் என்று எழுதினால் அதை கண்டும் காணாமல் போக வேண்டும் என்கிறீர்களா?
  13. https://www.theguardian.com/world/2023/oct/09/no-evidence-yet-of-iran-link-to-hamas-attack-says-israeli-military இதுவரைக்கும் ஹமாசின் தாக்குதலை திட்டமிட, வழிநடத்த ஈரான் உதவியது என்ற ஆதாரம் எதுவும் தம்மிடம் இல்லை என இஸ்ரேல் தெரிவிப்பு. சண்டை, இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா வுடன் மட்டுப்பட்டால் நல்லது.
  14. ம்ம்ம்….அதை ஆரம்பத்தில் ஈரோஸ் உரிமை கோரியது, பின்னர் மறுத்தது. பின்னர் ஈரோஸ், புளொட், இலங்கை அரசு எல்லாரும் சேர்ந்து அதை புலிகள்தான் செய்தது என்றாகள். புலிகள் வழமை போல் மெளனம். ஆனால் ஏனைய சம்பவங்கள் போல் இதில் இன்ன அணிகள் சம்பந்தபட்டன என்ற விபரங்கள் கூட நான் அறியவில்லை. இதை எந்தளவு தூரம் புலிகளின் தலையில் கட்டலாம் என்பதில் எனக்கு சந்தேகமே. அதுதான் திகதியை கேட்டேன்.
  15. அனுராதபுரத்தில் தாக்குதல் நடந்த இடம் தேதியை தந்துதவ முடியுமா? பிகு தனிப்பட்டு, திருமலை புலேந்தியம்மானின் தலைமையிலான தாக்குதல், காத்தான்குடி படுகொலை, அரந்தலாவ ….இவற்றை நான் கண்டித்து யாழில் எழுதி ஏச்சும் வாங்கியுள்ளேன்) In the grand scheme of things, இவை தமிழர் தரப்புக்கு நன்மையை விட மிக மோசமான பின் விளைவையே கொடுத்தது. ஹமாசுக்கும் அதுவே நடக்கும்.
  16. இல்லையே. இஸ்ரேலில் உள்ள 2.1 மில்லியன் அராபிய இஸ்ரேலியருக்கு, யூத இஸ்ரேலியர் போலவே உரிமைகள் உள்ளது. தமிழ் நாட்டை போல ஒரு மாநிலத்தின் உள்ளே அல்ல. இஸ்ரேலை போல ஐ நா அந்தஸ்து உடைய ஒரு சமமான பலஸ்தீனம் 1967 எல்லை அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் தலைநகராக அமையவேண்டும் என்பதே என் நிலைப்பாடு. ரஸ்யாவினதும் நிலைப்பாடும் இதுவே.
  17. இல்லை இது மதவாதம் இல்லை. வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து நான் என் இனம், என் மதம் நாடாகி வாழ்ந்த மண்ணில் இருந்து என்னை ரோமர்களும், தொடந்து வந்த பல இஸ்லாமிய பேரரசுகளும் துரத்தி விட்டார்கள். ஆனால் என் மக்கள் ஒரு தொகை இன்னும் அங்கே வாழ்கிறார்கள். என் கோவில்கள், புதைகுழிகள், தொன்மங்கள், புதைபொருட்கள் எல்லாம் அங்கேயே உள்ளன. அதில் உலகம் எங்கும் உள்ள என் மக்களை அழைத்துப்போய் என் புத்திசாலித்தனத்தால் ஒரு நாட்டை நான் மீள எழுபியுள்ளேன். அந்த நாட்டை தக்கவைக்க நான் பலத்கை பாவிப்பேன். 👆🏼 இதுவரைக்கும் இஸ்ரேல் கேட்பது நியாயம். பலஸ்தீனருக்கு கொஞ்ச நிலமும் இல்லை என ஒடுக்குவதும், வதைப்பதும் நியாயமில்லை. கிழக்கு ஜெருசலேத்தை அபகரிப்பது, 1967 எல்லைக்கு மேல் குடியேற்றத்தை விரிவாக்குவது அநியாயம். அதேபோல் இஸ்ரேலை வழித்தொழிப்பதே நோக்கம் என பலஸ்தீனியர் ஆர்பரிப்பதும் நியாயம் இல்லை.
  18. @Maruthankerny சமணர் மட்டும் அல்ல, ஆசிரியன்ஸ், இன்னும் பல பண்டைய இன, மத கூட்டங்கள் இப்படி நாடற்றவராக துரத்தப்பட்டு, அல்லது ஆக்கிரமிப்பு கூட்டத்தால் உள்வாங்கப்பட்டு அடையாளம் அழிந்தே போய் விட்டன. 2000 ஆண்டுகளா உலகின் அத்தனை மூலைக்கு விரட்டப்பட்டாலும், தனது அடையாளத்தை, நாடு திரும்பும் ஓர்மத்தை, மண் மீட்கும் இலட்சியத்தை, நாட்டை மீட்கும் வேட்கையை அழிந்து விடாது காப்பாற்றி தக்க தருணத்தில் சாதித்கும் காட்டியதுதான் யூத இனத்தின் கூட்டு பிரக்ஞை. நான் இன்னொரு இடத்தில் எழுதினேன். மனிதரில் கூர்ப்பு இன்னும் நடக்கிறது. மனிதரில் கூர்ப்பு இப்போ கூட்டு பிரக்ஞை விருத்தியாகவே நிகழ்கிறது. யூதர்கள் இஸ்ரேலை மீள அமைத்தது அசாதாரண கூட்டு பிரக்ஞையின் வெளிப்பாடு. இங்கே யூதரோடு நாம் சேர்ந்து ஒரு மீம்ஸ் போடலாம் என சொன்னாலே கல்லால் அடியாத குறை. ஏன் என்றால் 30,40,50 களில் அங்கே அடிப்படைவாதிகள் கோலோச்சவில்லை.
  19. எனது அறிவிற்காக கேட்கிறேன்(அப்பதானே எல்லாம் தெரிஞ்ச ஆள் மாரி இன்னொருக்கா அடிச்சு விடலாம்🤣). புலிகள் செய்த எந்த தாக்குதலை இங்கே குறிப்பிடுகிறீர்கள்? சமணர் இன்னும் டயஸ்போராவாக இருந்தால் - அவர்கள் ஒரு குழுவாக தமிழ் நாடு திரும்பி, பலமான நாடுகளின் உதவியுடன் அங்கே ஒரு சமண நாட்டை நிறுவிவிட்டால் —— அதன் பின் அங்கே சமண, சமணர் அல்லாத இரு நாடுகள் அமைவதே நியாயமான தீர்வு.
  20. இது நீங்கள் வழமையாக ஜஸ்டின் அண்ணாவுக்கு கொடுக்கும் பட்டம் அல்லவா?🤣. உங்களுக்கு ஒவ்வாத கருத்தை எழுதினால் பாவிக்கும் பட்டமாக்கும். அதிருக்கட்டும். நான் இங்கே எவரையும் கேலி செய்யவில்லை. நன்னி அளவுக்கு ஹமாஸ் எதிர்ப்பை/ இஸ்ரேல் ஆதரவை கூட நான் பதிவு செய்யவில்லை. நன்னியின் கருத்து அவர் கருத்து. என் கருத்து என் கருத்து. எமது நிலைபாட்டில் பெரிய வேறுபாடு உண்டு. நீங்கள் திரியை, எழுதபட்ட விடயங்களை முற்றாக வாசித்திருந்தால் இந்த வித்தியாசம் புரிந்திருக்கும். வந்து நன்னியின் மீது ஏறி விழுந்து விட்டு. அவர் மேற்கின் கூஜா என்பதாக எழுதிவிட்டு, இப்போ ஏதோ அவர் கோஷானுடன் சேர்ந்து நையாண்டி பண்ணியதால் அப்படி எழுதினேன் என புது கதை விடுகிறீர்கள்.
  21. மன்னிக்க வேண்டும். உங்கள் பதிவை கோட் பண்ணி, அதன் கீழ் உங்கள் பதிவை கோட் பண்ணி கருத்து எழுதிய எப்போவின் பதிவையும் கோட் பண்ணினேன். இரெண்டாவது மிஸ் ஆகி விட்டது. இதில் எழுதியவை எல்லாம் உங்களுக்கான பதில் அல்ல. சிலது பொதுவானது, சிலது எப்போவிற்கானது. இவ்வளவுதான் எனது வட்டமும். ஆனால் நன்னி அடுத்த கட்டம் போய் சிந்திக்கிறார். அதை என்னால் விளங்கிகொள்ள முடிகிறது. ஆனால் ideas ahead of its time என்பார்களே அதேபோல் நன்னியின் சிந்தனை an idea not for this race. அதைத்தான் குறிப்பிட்டேன்.
  22. இன்னொரு முள்ளிவாய்க்காலை இஸ்ரேல் நடத்தப்போகிறது. இதை இஸ்ரேல் நடத்தும் போது வாயை திறக்காமல் மேற்கு+இந்தியா, சீனா, தென்னமரிக்க நாடுகள், ஏன் ரஸ்யா கூட இருக்க தேவையான தரவை கமாஸ் ஏலவே வழங்கி விட்டது. ஈரானும், ஹிஸ்புல்லாவும் ஏதாவது முனைய கூடும். துருக்கி+ அரபு நாடுகள் அறிக்கைக்கு அப்பால் நகர்வது சந்தேகமே. ராக்கெட் தீரும் வரை கமாஸ் சுடும். ஹமாசின், உள்ளே போன காடையர்களின் அட்டூழியத்துக்கான முழுப் பலனை அடையப்போவது காஸா வாசிகளே. Uncle Sam நேரடியாக இறங்கும் வரை வாய்ப்பில்லை. இறங்க மாட்டார் என்றே நினைக்கிறேன் (ஹமாசை அடிக்க அவர் தேவையில்லை, இஸ்ரேல் போதும், தவிர இது சவுதி, ஜோர்டானை சங்கடப்படுத்தும்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.