Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Everything posted by Maruthankerny

  1. எந்த நாயும் தமிழரின் பாதையில் ஒரு புல்லை கூட புடுங்க போவதில்லை "குரைக்கிற நாய் கடிக்காது" என்பதை கண்கூடே பார்க்கிறேன் குறைகிற நாய்களை அதன்பாட்டில் குரைக்க விட்டுவிட்டு நகருவதே பலவழியில் பயன் தருவதொன்று 89 இறுதியில் புலிகள் சுடாது போயிருந்தால் 90இல் இந்திய இராணுவம் வெளியேறிய பின்பு ?? யாழ்ப்பாணத்தில் ரஜனியை புலிகளால் நெருங்கி கூட இருக்க முடியாது என்பதுதான் புலிகள் சுட்டதன் உண்மையான காரணமாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
  2. காண்டீபன் ரஜனியை சுட்டு நாம் 20-25 வருசமா நினைவாண்டு கொண்டாடிவருகிறோம் 30 ஆண்டு முடியும்போது காண்டீபன் கதை எதோ காரணத்தால் ஒத்துவரவில்லை இப்போ சுட்ட்து போஸ்க்கோ அண்ணராம் இப்போ ட்விட்டர் பேஸ்கபுக் எல்லாம் இதுதான் ட்ரெண்ட் 89 இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறிக்கொண்டு இருக்கும்போது போஸ்க்கோ அண்ணர் எங்கிருந்தார் என்பதுகூட தெரியவில்லை பலருக்கு
  3. அதுதானே வாசித்து எல்லோரையும் உண்மைகளை அறிய சொல்லி உள்ளேன் ரஜனியும் கிட்டுவின் காதலியும் நண்பர்கள் ( அந்த உண்மை 9 11 வயது குழந்தைகளுக்கு தெரியாமல் போயிருக்குமோ தெரியவில்லை)
  4. பழகும்போது மிகவும் அன்பாக நடந்துகொண்ட தனுஸ்க பின்னர் மிருகம்போல மாறினார்- அவுஸ்திரேலிய நீதிமன்றில் பெண் தகவல் இப்போ கையில் பிடித்துக்கொண்டு திரியும் இந்த குழந்தை யார்? நான் அவன் இல்லை படத்தில் வரும் சினேகா கரெக்ட்டரா ??
  5. எல்லோரும் சென்று வாசித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து திரிந்தோருக்கு உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை 3-4 வயது குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கு தெய்வமும் குழந்தையும் ஒன்று என்று ஊரில் சொல்வார்கள் 😂
  6. நீங்கள் உலக அரசியலை எந்தளவுக்கு அவதானிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை மேற்குக்கும் ரஸ்யாவுக்குமான யுத்தம் உக்றேனை விட அதி தீவிரமாக ஆப்ரிக்காவில்தான் நடந்துகொண்டு இருக்கிறது. தங்களுக்கு சாதகம் அல்லாததாலும் இரண்டுக்குமான காரணம் ஒன்று என்பதாலும் ... அது சரி இது பிழை என்று ஒரே நேரத்தில் எப்படி கூறுவது என்பதாலும் மேற்கு ஊடங்கங்கள் மவுனம் காத்து வருகின்றன. ஈழத்தமிழருக்கும் .... தமிழக தமிழருக்கும் இருக்கும் உறவை பிரித்துவிடடால் கூட ஒன்றும் ஆகப்போவதில்லை களியாட்டமும் சினிமாவும்தான் இல்லாமல் போகும் தமிழகத்தில் தமிழரின் எதிர்காலவாழ்வு நிலைக்குமா? நீடிக்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி அதுக்கு சீமானின் அரசியல் சாதகமாக இருக்குமா .... பாதகமாக இருக்குமா? உங்கள் வீட்டு காணிக்குள் ஒரு நாகபாம்பு புத்து இருந்தால் ... நீங்கள் உங்கள் பாட்டில் இருக்கலாம் பாம்பு தன்பாட்டில் இருக்கும் நீங்கள் எப்போ பாம்பை தீண்டுகிறீர்களோ அன்று பாம்பும் உங்களை தீண்ட முயற்சி செய்யும். பாம்பு புத்தை எப்படி அழிப்பது? என்ன ரிஸ்க் எடுப்பது? என்பதுதான் ஆரோக்கியமான விவாதம். 1980களில் புலிகளுக்கு எத்தனை படித்த (என்று தமக்குள் தாமே எண்ணிக்கொண்டு அலையும்) மூடர்கள் ஆதரவு கொடுத்தார்கள்? இந்த அளவுக்கு புலிகள் வளர்வார்கள் என்று யார் கணித்தார்கள்? பிரபாகரனை போலீசு பிடிச்சு சுட எல்லாம் முடிந்துபோகும் என்றுதான் அடித்துக்கொண்டு இருந்தார்கள் எதிர்வினை என்பது இருப்பக்கமும் சாதகம் பாதகம் உள்ளது அனால் முடிவு உழைப்பில் மட்டுமே உள்ளது. நீங்கள் உங்கள் நெஞ்சுக்கு நேர்மையாக தமிழ் மொழியை தமிழ் இனத்தை நேசிக்கிறீர்களா? உங்களுக்கு இருக்கும் ஒரே பதில் உழைப்புதான். தமிழை தக்கவைக்க நாம் என்ன செய்கிறோம்? ஏன் கனடா அரசு காலிஸ்தான்களுக்கு ஆதரவு கொடுக்கிறது? ஏன் இந்தியாவுடன் முரண்படுகிறது? இஸ்ட்ரேல் செய்கிறது என்று இந்திய ரா முந்திரிகொடடை போல சும்மா இருந்தவனை சுட்டு அதன் விளைவை பார்க்கிறீர்களா? உலகில் பாரியதொரு பொருளாதார போர் நடந்துகொண்டு இருக்கிறது உலகின் மொத்த பொருளாதாரம் $30 ட்ரில்லியன்கள் அதில் அதிக தொகையை யார் கையாள்கிறான் அவனுடைய பலம் என்ன? ஏன் சில நாடுகளில் போரை உண்டுபண்ணுகிறான்? ஏன் சில நாடுகளில் பிரிவினையை உண்டுபண்ணுகிறான்? ஏன் மதங்களை அழிக்கிறான்? ஏன் பாலியல் விடயங்களை ஊக்குவிக்கிறான்? ஏன் குழந்தைகளுக்கு கே லெஸ்பியன் உணர்வை தூண்டுகிறான்? இவை பற்றி மேலோட்டமாக கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் இதுக்குள் இருந்து தமிழை மொழியை தமிழ் வாழ்க்கை முறைமையை மருந்து செடிகள் கொடிகள் புல் பூண்டுகள் மூலிகைகளை எப்படி காப்பாற்றுவது ? நாம் வாழ்ந்த வாழ்வை எதிர்கால சந்ததிக்கு எப்படி கையளிப்பது? என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் சீமான் தனியாளாக நின்று எதையும் புடுங்க முடியாது எல்லோருக்குமே பிடிக்கும்படியான தத்துவத்தை கடவுளால் கூட கொடுக்க முடியாது காரணம் மனிதரில் சோம்பேறிகள் சுயநல கூட்டம் பெரும்பான்மை. நான் நிறைய விடயம் எழுதி இருக்கிறேன் பார்த்தல் ஒருவேளை ஒன்றும் புரியாது ஆனால் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை இன்று ஆப்பிரிக்காவில் நிகழ்வதுக்கும் சீமான் பேசும் அரசியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு அதுபோல உக்ரைன் சண்டைக்கும் தொடர்பு உண்டு ... காலிஸ்தான் பிரிவினைக்கும் தொடர்பு உண்டு. காரணம் நீங்கள் தற்போதைய கருணாநிதி குடும்பத்தை தனி குடும்பமாக பார்க்காதீர்கள் அவர்களையே வெளியில் இருப்பவன் ஒருவன்தான் ஆட்டி கொண்டு இருக்கிறான் பொருளாதார ரீதியாக அவர்கள் இனி ஆடித்தான் ஆகவேண்டும் பொருளாதார ரீதியாக அரசியலை கொஞ்சம் பாருங்கள் முதலீடுகள் எங்கிருந்து வருகிறது? ஏன் முதலிடுகிறான் என்று அறியுங்கள். கருணாநிதி குடும்பம் இலங்கையில் செய்யும் முதலீட்டு தொகையை தேடிப்பாருங்கள்? இந்தியாவில் எத்தனையோ வழி இருக்க ஏன் இவ்வளவு ரிஸ்க்? என்று தேடிப்பாருங்கள் சீமானின் அரசியல் நிற்சயம் தேவை ஆனால் அதனால் வரும் எதிர்வினையை சீமான் தடுப்பாரா எப்படி? என்பதுதான் இங்கு வாதம் செய்ய வேண்டிய ஒன்று அதை சீமான் செய்ய முடியாது ..... என்பது தெளிந்த விடை தமிழர்கள் எப்படி கையாள்வார்கள்? அந்தளவு அறிவு இருக்கா என்பதுதான் வாதம் செய்ய கூடியது
  7. ஆதலால் இத்தால் அறியத்தருவது என்னெவெனில் ...... தம்புராவுக்கு இரண்டு குடங்கள்
  8. தொடருங்கள் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்
  9. இவற்றுக்கு உள்ளூர் ரவுடிகளின் வளர்ச்சியும் ஒரு காரணம் காணி விலை ஏற்றம் ... பொருட்கள் விலை என்பதின் பிரதிபலன் வெளிநாட்டு காரர்களுக்கு எதிரான ஒரு மன நிலையை உள்ளூர் மக்களிடம் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது இன்னும் ஒரு 5-10 வருடத்தில் இராணுவத்தின் உதவியுடன் அங்கு செல்லும் வெளிநாட்டு தமிழர்களுக்கு அடி விழவும் கொள்ளைக்கு இலக்காகவும் சாத்தியம் உண்டு வெளிநாட்டு காரர் வீட்டில் கொலை பின்பு கொள்ளை என்பதை மிகவும் சரியான வேலையாக அங்கிருக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வருவத்துக்கு நிறைய சாத்தியம் உண்டு. ஆயுத போரை வெல்வது இலகு உளவியல் போரை வெல்வது மிக கடினம்
  10. கோவலன் எப்போதும் ஒருவனே என்று மாதவியை மறைத்தது அமைச்சர்தான் நாங்கள் இல்லிங்கோ பின்பு பெண்ணுரிமை பேசுவதும் அமைச்சரே நானே வினாவும் நானே விடையும் என்றால் நாங்கள் வெறும் பக்தராகி (வாசராகி) இருக்கிறோம் அவ்வளவுதான் 2026 மீண்டும் விஜலடசுமி பற்றி பேசுவோம்
  11. 😂 அது அவன் அவன் திறமை ... ஓடுகிற தண்ணியிலே பாசி இருக்காது கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ளே சிக்கல் இருக்காது ஆரோக்கியம் முக்கியம் அமைச்சரே ! பணமும் பதவியும் வந்துட்டா எங்கள் கேவலங்களை மறைக்க ஊரில் ஒரு கூட்டமே உருவாகிடும்
  12. யாழ்களம் உலகில் ஓர் அங்கம் இன்றைய உலக நிலை இதைவிட கேவலமாகத்தான் இருக்கிறது ஆகவே யாழ்களம் இதுக்கு விதிவிலக்காக இருக்க முடியாது அப்படி இருந்தால் நீங்கள் கூட வரமாடீர்கள். தகவல் சேகரிப்பு இருக்கும் தகவலை வைத்து மூளை சலவை அதன்மூலம் ஆடசி அதிகாரம் வியாபாரம் இவற்றை கைப்பற்றுவது இதுதான் இன்று உலகம் பூராக நடக்கிறது மற்றவர்கள்மேல் சேறு அடிக்க தி மு க வால் பலர் சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு 8 மணிநேரம் வேலை அதுதான் ... அதையே தொடர்ந்து நானும் நீங்களும் வாசித்து வந்தால் கூட ஒரு தருணத்தில் தடுமாறித்தான் போவோம் அமெரிக்காவில் டிரம்ப் போல ஒரு பொய்யன் ஜனாதிபதி ஆவது என்பது எவ்வாறு சாத்தியமானது? இன்றும் டிரம்ப் தங்களை மீட்க வந்த கடவுள் என்று நம்பும் அளவுக்கு அமெரிக்காவில் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இந்த திரியில் இந்த அளவுக்கு விஜலஷ்மிக்கு யாரும் முட்டு கொடுக்க தேவையில்லை காரணம் இதே குற்றச்சாட்டுடன் எமக்கு தெரிய 2012 இல் இருந்து அவர் எதோ ஒரு சர்ச்சை கிளப்பிக்கொண்டே இருக்கிறார் இந்த யாழ் களத்தில் மட்டும் குறைந்த பட்ஷம் 50 திரி இந்த விஜயலடசுமி பற்றி இருக்கிறது.ஒரு வேளை விஜலடசுமி கண்ணகி என்று நம்புவர்கள் சீமான் என்ன தப்பு செய்தார்? என்று தெளிவாக எழுத வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு சீமான் செய்த சட்டவிரோதம் பற்றி தெளிவுற கூற வேண்டும். அதோடு திரி முடிந்துவிடும் ......... துரதிர்ஷ்டவசமாக 2026 தேர்தல் வரும்போதும் இதைவிட பரபரப்பாகவும் இதைவிட சூப்பர் கிட்டகவும் விஜலடசுமி திரி ஓடத்தான் போகிறது .... விஜயலடசுமி கண்ணகிதான் என்று பூசி மெழுக சிலர் வரத்தான் போகிறார்கள். இந்தியாவில் தற்போதைய சட்ட்தின் பிரகாரம் திருமண பந்தத்தில் இருப்பவர்களே திருமணம் தாண்டி இன்னொருவருடன் உறவில் இருக்கலாம் என்று சொல்கிறது. அப்படி உறவில் இருந்தவர்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதல்கள் கொலைகள் அப்படி ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது எல்லாம் முடிய மட்டுறுத்தினர் ஏன் திரியை பூட்டவில்லை என்று அவர்களை சாட போகிறோம். எந்த திரியைதான் திறந்து விடுவது ? இதுவரைக்கும் மனிதர்கள்தான் பிறமனிதர்களை மூளைச்சலவை செய்தார்கள் இனி இயந்திரங்கள் AI ஓய்வின்றி 24 நேரம் மூளை சலவை செய்யப்போகிறது அந்த உலகம் எப்படி இருக்குமோ என்றுதான் தெரியவில்லை
  13. 7 கண்ணகிகள் ஆகவும் இருந்து இருக்கலாம் எதிர்காலம் 7 சிலப்பதிகாரத்தை இழந்துஇருக்கிறதோ என்பதுதான் எனது கவலை
  14. உங்களுக்கெல்லாம் எப்ப அறிவியல் உயிரியல் புரியப்போகுதோ தெரியவில்லை உலகமகா அறிஞர் பெருந்தகைகள் எழுதுவதை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களுக்கே அறிவியல் உயிரியல் புரியவில்லை என்றால் ....... உலகிலே வாழும் ஏனையவர்கள் நிலையை எண்ணி பார்க்கும்போது கண்ணில் கண்ணீர் வழிவதை மறைக்க முடியவில்லை படுத்தல் மறுநாள் சிறுநீர் செக்கப் மறுநாள் கருக்கலைப்பு மறுநாள் படுத்தல் மீண்டும் மறுநாள் சிறுநீர் செக்கப் மீண்டும் மறுநாள் கருக்கலைப்பு கணக்கு சரியாத்தானே இருக்கு ? என்னய்யா அடிப்படை உயிரியலே யாழ்களத்தில் இருந்தும் புரியாமல் இருக்கிறீர்கள்? சீமான் கருகலைக்க வற்புறுத்தும் நேரம் காலை 9க்கும் 10க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன் கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் மாலை 4-5 மணிக்கு இருக்க வாய்ப்பு இருக்கு அல்லது அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்திலேயே கருக்கலைப்பு மையம் இருந்திருந்தால் கருக்கலைப்பு அப்பொய்ன்ட்மென்ட் நேரம் 2-3 மணியாகவும் வாய்ப்பு இருக்கு.
  15. உலக அறிஞர் பெருந்தகைகள் எவ்வளவு எழுதினாலும் .... தீவிரவாதிகளும் .... அவர்கள் தீவிர ஆதரவாளர்களும் எதையும் உள்வாங்காமல் இருப்பது என்பது மிகுந்த வேதனை தருவதாகவே இருக்கிறது. நான் முன்பு காதலித்தவர் இப்போ வேறு கலியாணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் அப்போது இனி வரும் ஏழு ஜென்மத்துக்கும் நாம்தான் ஜோடி என்றாள் இடதுசாரி தனமா சிந்திச்சு ..... அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்து மாதம் மாதம் ஒரு $5000 டொலரை வாங்கலாம் என்றால் மேலைநாடுகளில் பாழாய்ப்போன போலீசு காரன் எல்லாம் வலதுசாரி தனமா சிந்திக்கிறவனா இருக்கிறார்கள் உனக்கு என்ன லூசா என்று என்னைத்தான் கடிந்துகொள்வார்கள் இந்த இடதுசாரி சிந்தனைகளை எப்போதான் எல்லோரும் புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை
  16. என்னய்யா இந்த நூற்றாண்டின் கண்ணகி விஜலடசுமி மீது இப்படி ஒரு பழியை தூக்கி போடுறீங்கள் ? உங்களுக்கு எல்லாம் இப்படி எழுத எப்படித்தான் மனசுவருதோ ?
  17. பாகிஸ்தானில் பல குழுமோதல் இருக்கிறது பங்களேதேசில் மத மோதல் இருக்கிறது நேபாளத்தில் மத மோதல் இருக்கிறது ஏன் இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் மூக்கை நுழைகிறது ? அல்லது ஈழத்தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?
  18. ஈழத்தமிழர் மேல் திணிக்கப்படும் 13 எங்கிருந்து வந்தது ? 100 வீதம் சம்மந்தம் இல்லாமல் இருக்க .... இந்திய அரசியல்வாதிகள் உங்களைப்போல சிந்திக்க வேண்டும்
  19. பாவம் இவர் சரியான மனநிலை இல்லை ஆறுதல் அளித்து துணை நிற்கவும் யாரும் இல்லை இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள் நடிகை லட்ட்சுமியின் மகள் ஐஸ்வர்யா போல இவர் தன்னை தானே நம்பினால்தான் இனி இருக்கும் வாழ்வை என்றாலும் வாழலாம். இப்படியே புலம்பிக்கொண்டு திரிந்தால் தேர்தல் வரும்போதெல்லாம் ஒரு கடசிகாரன் இழுத்துக்கொண்டு வந்து தனது வேலை முடிந்ததும் இதே வீதியில் விட்டு விட்டு போய்விடுவான் கடந்த காலம் போல
  20. Another way of open brothel system உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இருப்பவர்கள் சிலரின் மூலதனமே விவாகரத்து இந்த திரியில் நகைசுவை என்ன என்றால் ......... உலகமகா அறிஞர்கள் வந்து விஜலட்சுமிக்கு முட்டு கொடுக்கிறதுதான் சீமானை தாக்கவேண்டும் ஆகவே எந்த சேற்றிலும் இறங்கி தவளலாம் எனும் அறிஞர் பெருந்தகைகள் ஒவ்வருமுறை தேர்தல் வரும்போதும் யாரோ ஒருவர் இந்த இத்துப்போன விஜலடசுமியை கூட்டிக்கொண்டு வருவார். இந்த இந்திய சடத்துக்குள் சீமான் தப்பு செய்திருக்கிறார்? இதுக்கு யாருக்கும் பதில் தேவையில்லை ஆனால் சேறடிக்கும் அறிய வாய்ப்பை வாய்பன் மா மாதிரி வைச்சு இழுத்துக்கொள்வோம் One night Stand என்று பெங்களூரில் மட்டும் 100-120 பெண்கள் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் வெள்ளி சனி படுத்து எழுந்து போவதாக ஒரு அறிக்கை சொல்லுது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.