Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Everything posted by Maruthankerny

  1. அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்? எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ நடந்தை யாருக்கும் சொல்லவில்லை who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை
  2. காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் கருத்து எழுதும் கருத்தாளர்களையும் பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் ஐ லைக் யூ வெரி மச் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை
  3. மேற்கு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் எதை எதிர்க்கிறார்கள்? என்று நீங்கள் விளங்கி கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே மற்றவர்கள் சொல்வதும் எழுதுவதும் புரிந்துகொள்ளப்படும். அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசிலவாதிகள் முதல் பொருளாதாரம்வரை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சொந்த மக்களுக்கே பாதுகாப்பு இல்லாதவர்கள் இங்கு உணவு எனும் பெயரில் நஞ்சு விற்கப்படுகிறது உடனடியாக கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும். இங்கு விற்கும் உணவுக்கு உங்கள் நாட்டில் கூட தடை ஐரோப்பிய யூனியனில் கூட தடை. பணம் எப்படி பெறுவது என்று பார்ப்பார்கள் தவிர நீங்கள் நோய் கொண்டாலும் அதில் எப்படி லாபம் பெறுவது? எனும் சிந்தனைதான் இங்கு உண்டு. புடின் சென்ற வருடம் அனைத்து ஜி எம் ஓ GMO பயிர் செய்கைக்கும் ரஷியாவில் தடை விதித்து இருக்கிறார். ஏற்கனவே உணவு தட்டுப்பாடு இருக்கும் சீனா இதில் எந்த நிலை எடுக்கும் என்று தெரியவில்லை பல மெட்ரிக் டோன்ஸ் பசளைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது அதன் இரசாயன கலவைகள் இப்போது மிக மிக குறைவு ஆனால் பின்னாளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெண்களின் கைஜெனிக் தயரிப்புகள் அனைத்தும் டயோக்சின் ப்ளீச் Dioxin, Bleach, போன்ற கெமிக்கல் கொண்டிருக்கின்றன இதில் குறிப்பாக தம்பான் என்பதை பெண்கள் தங்கள் பெண் உறுப்புக்குள் செருகிறார்கள் அது இலகுவாகவே இரத்தத்தோடு கலக்கிறது கேன்சருக்கு அடித்தளமாகவே மைகிறது. இவர்கள் உக்ரைன் இஸ்திரேலிகள்க்கு அழுதால்? அதற்குள் எவ்வளவு பண லாபம் இருக்கும் இம்முறை எப்பபோதும் இல்லாததுபோல் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஜூடிஷ்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சியோனிஸ்ட்டுக்களுக்கு எதிராகவும் ஆர்ப்படடம் செய்கிறார்கள் பார்த்திருப்பேர்கள் என்று நம்புகிறேன். காரணம் சியோனிஸ்ட்டுக்களின் போர் வெறி உலக மக்களிடம் இருந்து யூதர்களை பிரித்துக்கொண்டு இருக்கிறது ...... மற்றவர்கள்போல அவர்களால் சுதந்திரமாக எல்லா நாடுகளிலும் திரிய முடியவில்லை. தவிர சியோனிஸ்ட்டுகளின் கொலைவெறி அவர்களுக்கே வெறுப்பை கொண்டுவரும் அளவுக்கு இருக்கிறது
  4. வெறும் வாய் மட்டும்தான் ! கண்ணுக்கு முன் நடக்கும் ஒரு இன அழிப்பு போரை ஒரு இன அழிப்பில் இருந்து தப்பியவர்களுக்கு கருத்து எழுதி புரியவைக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பணத்தை பின் தொடர்ந்தால் எல்லாமும் புரியக்கூடியயதாக இருக்கும் இராணுவம் என்பதே பொருளாதார பாதுகாவலர்கள்தான் ஏழை நாடுகள் கூட ஏன் பாதுகாப்பு செலவுக்கு கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்று பலரும் சிந்திப்பதில்லை உண்மையில் ஏழைநாடுகள் கொட்டுகிறார்களா? வற்புறுத்த படுகிறார்களா என்பதுகூட பலருக்கு தெரியாது. மத்தியவங்கி என்றால் என்ன? தேசியவங்கி என்றால் என்ன? உலகவங்கி என்றால்? எங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் கேள்விகள்கூட பலருக்கு இல்லை. அனால் புட்டினுக்கும் உக்ரைனுக்கும் அரசியல் பாடம் எடுத்தால் அதில் போய் எழுதி அதை ஏன் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். அங்கு நடக்கும் செய்திகளை இணைக்க வேண்டும்தான் யாரவது படிப்பார்கள் அதை நான் செய்வதில்லை சுய ஆக்கம் என்று கூட யாழில் எதையும் எழுதுவதில்லை காரணம் நேரம் இல்லை ஏழு நாளும் வேலை செய்கிறேன். அப்படி ஒன்றை செய்துவந்தால் எனக்கும் அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கும் ஆனால் இந்த போர் பற்றிய செய்திகளை செய்ய முடியாது. நான் இப்போ மெயின் ஸ்ட்ரீம் மீடியா செய்திகள் பார்ப்பதே இல்லை தேவையற்ற இரத்த அழுத்தம். இன்டெலிஜென்ஸ் தளம் ஒன்றில் பணம் செலுத்தி பலவருடமாக அங்கத்தவராக இருக்கிறேன் அவர்கள் ஒரு வாரம் 5 கட்டுரைகள் அனுப்புவார்கள் அதை வாசிப்பதோடு சரி. இங்கு ஓரளவு நடுநிலையான என் பி ஆர் NPR என்று ஒரு ரேடியோ உண்டு அதுதான் இவ்வளவுகாலமும் தொடர்ந்து கேட்பேன் காரில் வேலையில் கூட கேட்பது உண்டு. ரஷ்ய உக்கரைன் காஸா போர் தொடங்கியதில் இருந்து அதுவும் கேட்பதில்லை தமிழ் பாட்டு மட்டுமே கேட்க்கிறேன். எனது நேரத்தை செலவழித்து எனக்கு இரத்த அழுத்தம் கூடுவதைத்தானே ...... சொந்த செலவில் சூனியம் என்று சொல்வோம். அதை ஏன் தெரிந்துகொண்டும் செய்ய வேண்டும். அப்படி ஒன்றை செய்யத்தான் வேண்டும் என்றால் கிரிப்டோ/ வர்த்தகம் என்ற திரியில் பொருளாதார சந்தை செய்திகளை நீங்கள் வரும்வரை இணைக்கிறேன். அங்கு பெரிதாக குழுவாதம் இல்லை அடுத்தவரை சொறிய முடியாது என்பதால் பலருக்கும் புளிக்கும் ........ உயிர்ப்புடன் இருக்குமா தெரியாது .... செய்திகளை இணைக்கிறேன். வேண்டுமானால் நான் இப்போ ஸ்விங் டிரேட் தான் செய்வதுண்டு நான் வாங்கி விற்கும் பங்குகளையும் இணைத்து விடுகிறேன்.
  5. வடிவேலுவின் காமெடிமாதிரி ........... வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி
  6. எதோ ஒரு மூடத்தனம் மாயைக்குள் நானும் அடங்குகிறேன் எல்லோரும் அடங்குகிறோம் இதில் ஒருவரை ஒருவர் சாட என்ன இருக்கு? என்றே எழுதினேன் அதுக்கும் பதில் இப்படி எழுதுகிறீர்கள் மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் இங்கு marketing territory ரொம்ப முக்கியம்...... எதிர்கால சேமிப்பே இங்குதானே? தீயாய் வேலை செய்யணும் குமாரு
  7. உண்மையில் நான் கருத்துக்களை இப்போ அதிகம் வாசிப்பதில்லை ஏதும் புது தகவல் செய்தி இருப்பின் வாசிப்பேன் அல்லது கடந்து போய்விடுவேன் "ஆதிக்கத்தனமான" கருத்துக்களை கருத்தாளர்களை பார்க்கும்போது மட்டும் அதற்கு ஏற்ற பதில் கொடுக்கவேண்டும் என்று எண்ணி அதற்கும் நேரம் இருந்தால் மட்டும் எழுதுவேன். மற்றும்படி இப்போ நல்ல நகைசுவை கருத்துக்களாகவே ஒரு இனஅழிப்பு திரியே போய்க்கொண்டு இருக்கிறது அதில் எழுத என்ன இருக்கிறது? யார் எழுதி ... யார் மாற போகிறார்கள்? எதோ ஒரு மாயையில் எல்லோரும் லயித்து இருக்கிறோம். விலைகொடுத்து வாங்கி மூளையை சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் வைத்திருக்க எல்லோரும் கொஞ்சமாவது குடிக்கிறோம் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அது நன்றாகவும் இருக்கிறது. சிலர் இல்லாத கடவுளை முழுமையாக நம்பி அதில் லயித்து வாழ்கிறார்கள். மூடத்தனமாக வாழ்தல் என்பதில் ஒருவரை ஒருவர் சாட முடியாமலும் இருக்கிறது அளவுகள் விடயங்கள்தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர எல்லோரும் எதோ ஒன்றை செய்கிறோம்.
  8. பாட்டும் நானே பாவமும் நானே என்று நீங்கள் பார்த்த வீடியோவுக்கு நீங்களே பதில் எழுதுகிறீர்கள் ஆனாலும் மற்றவர்களை சாடுகிறீர்கள். நல்ல தெளிவாகவும் அறிவாகவும் எழுதுவீர்கள் பின்பு இப்படி எழுந்ததனமாக ஏதும் பிதற்றலாகவும் எழுதுகிறீர்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும் எல்லா திரியிலும் எழுதவேண்டும் எல்லா விடயமும் எல்லோரைவிட எனக்கு அதிகம் தெரியும் அப்படியான ஏதும் எண்ணம் நிலைப்பாடு இருப்பின் அதை தலைக்கணம் என்று தமிழில் சொல்லுவார்கள் அது கூடாதது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த உந்துதலில் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரிவதில்லை ......... கொஞ்சம் வேக கவனம் பலவிதத்தில் பாதுகாப்பு என்று முளுமையாக நம்புகிறேன். நீங்கள் தெளிவாக எழுதினாலும் ..... வாசிப்பவரிடம் தெளிவு இல்லை என்றால் அது ஒரு வீண் வேலை என்றே எண்ணுகிறேன். குறித்த தலைப்பு .......... குறித்த கருத்துக்கள் என்று மட்டும் எழுதினால் யாழ்களமும் சிறப்புறும் என்று எண்ணுகிறேன்.
  9. உண்மையில் நான் அதை பார்க்கவில்லை பார்த்திருப்பின் சுட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன்
  10. என்னதான் இருந்தாலும் ஜஸ்டின் போல நீங்களும் அவருக்கு ஒரு அன்பு மடல் எழுதி இருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கசாவை அழிக்க வேண்டும் அங்கிருக்கும் அப்பாவிகள் மேல் மேற்கு உலகம் பக்குவமாகவே குண்டுகளை போட்டு கொல்கிறது என்று எமக்கு ஆதரவாக எழுதிவருகிறார் முன் பின் யோசிக்காமல் திடீரென பைபிளை தூக்கி போட்டுவிட்டார் பைபிளை வேண்டுமானால் உக்ரைன் ரஷ்ய போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற அறிவுரைதான் அவருக்கு இப்போதைக்கு தேவை. புடினை சாத்தன் அப்படி இப்படி என்று அடைமொழி சொற்களுக்கு பைபிளை பாவிக்கலாம். அமெரிக்கா பிரிட்டன் இஸ்திரேலி கூட்டுக்குழுவாக சேர்ந்து குண்டுபோடும் நேரம் அந்த திரிக்குள் பைபிளை எடுத்து சிறிய தப்பை செய்துவிட்டார். மற்றும்படி மிக நன்றாக உலக வரலாறுகள் இஸ்திரேலி _ பலஸ்தீன பிரச்சனை பற்றி எல்லாம் மற்றவர்கள்போல தெளிவாக எழுதுகிறார்
  11. இது நாம் மிருகங்களை விட கேவலமானவர்கள் என்பதை எனக்கு அடிக்கடி நினைவு படுத்தும் விடயமாக இருக்கிறது. காமத்தை தீர்க்க எவ்வளவோ வசதிகள் இப்போதைய உலகில் இருந்தும் உறவுமுறை தெரியாமல் அலைகிறோம் என்றால் மனிதர்களின் சிந்தனை மூளையின் செயல்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை. சினிமா தொலைக்காட்ச்சி போன்றவைகள் நாங்கள் அறியாமலே எங்களை மூளை சலவை செய்து உலகில் இந்த வாழ்வில் பார்க்க எவ்வளவோ இருக்க பெண்களையே காட்டி காட்டி ஒரு காம இயந்திரம் ஆக்குகிறார்களோ என்று நான் சிலவேளைகளில் எண்ணுவதுண்டு. மனிதன் என்ற இந்த கொடூர மிருகம் உலகில் தோன்றாமலே போயிருக்கலாம் பூமியாவது இயற்கையாக இருந்திருக்கும்
  12. யாயினி அக்கா குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
  13. சின்னவர் வந்து ஆலமரம் பற்றி உலகுக்கு விளக்கி எழுத பெரியவர் வந்து அப்படியே விழுதுகளில் தொங்கிக்கொண்டே புகழாரம் பாட ச்சா ச்சா இப்படியொரு தமிழ் ரசத்தை நான் இதற்கு முன்பு எங்கும் குடித்ததில்லை எதோ போன ஜென்மத்து புண்ணியம் ஒன்று கொண்டுவந்து யாழ் களத்தில் என்னை சேர்த்திருக்கும் என்று எண்ணுகிறேன்
  14. யாழ்கள பாசிட்டுகள் புலிகளை பாசிட்டுக்கள் என்று சொல்லாமல் போனால்தான் ஆச்சரியம்! இவர்கள் கொழும்பில் இருந்துகொண்டு சுயவிளம்பரத்துக்கு சில பாடாசுகளை சிங்கள அரசுக்கு எதிராகவும் வெடித்துவிட்டு .... பின்பு அவர்கள் போட்டுத்தள்ளினாலும் என்று அச்சம் வர உடனேயே இவர்களுக்கு கிடைக்கும் கிள்ளுக்கீரை புலிகள்தான். உடனேயே எதோ உலககிற்கு நீதிப்பேச வந்த இறைத்தூதர்கள் போல கூவுறது. எனக்கு தனிப்பட இவர் மீது மிகுந்த மரியாதையை உண்டு நான் ஒரு உதவி கோரியபோது எந்த பந்தாவும் காட்டாது பணமும் எதிர்பாக்காது செய்திருந்தார் கொழும்பில் வசித்து வருவதால் அடிக்கடி புலிவாந்தி எடுத்து தங்கள் பாதுகாப்பை உர்ஜிதம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். புலிகளை காட்டி எவ்வளவோ பேர்கள் வாழும்போது .......... நீங்களும் வாழ்ந்துவிட்டு போங்கள் ! இஸ்திரேலி தீவிரவாத்துக்கு எதிரா என்னமாதிரி சமர் ஆடுது கடந்த 70 வருசமா என்று எண்ணும்போதுதான் புல்லரிச்சு போகுது .......... அந்த வரலாறுகளை யாழ்களத்தில் வாசிக்கும்போது ஆனந்த கண்ணீர் குடம் குடமா கொட்டும்
  15. அதுக்கும் பலஸ்தீனியர்கள் மேல் நடக்கும் இனஅழிப்பு போரை நிறுத்து அப்பாவி சிறுவர்களை கொல்வதை நிறுத்து எண்பதுக்கும் என்ன தொடர்ப்பு என்று எனக்கு புரியவில்லை ஆனால் அதில் உங்களுக்கு எதோ வில்லங்கம் இருக்கு என்பது புரிகிறது
  16. ஆம் அவர்கள் பயங்கரவத்திற்கு எதிராக போர் செய்துகொண்டு இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் யாழ் கள தளபதிகள் தலைமையில் நாம் எமது ஆதரவை இஸ்திரேலி ஜனநாயக இராணுவத்துக்கு கொடுப்பது என்பது இன்றி அமையாத ஒரு கடமை
  17. காமாஸ் போன்ற பயங்கரவாதிகள் ஆடசி செய்யும் இடத்தில ஏன் இவர்கள் குழந்தைகளாக பிறந்தவர்கள்? அமெரிக்காவோ பிரித்தானியவோ இவர்களை பிறக்க சொல்லி வலுக்கட்டாயம் செய்தார்களா?
  18. புரிந்தால் நன்று !! எல்லா வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. கா கூ என்று கத்தி வாவ் வாவ் என்று குலைகிற நாய்கள் சென்று படுத்துவிடும் பாய்கிற புலிகள் தக்க தருணத்திற்கு மெதுவாகவே நகரும்
  19. எல்லாம் செய்து என்ன பிரயோசனம்? அமெரிக்க பிரிட்டன் ஆயுத விற்பனையாளர்கள் சண்டை பிடியுங்கோ என்று சொன்னதும் ........ ஆள் ஆளை மாறி குண்டுவீசி கொல்லப்போகிறார்கள். துவேசம் இன்றி பொய்யர்களால் வாக்கு வாங்கி ஆடசி நடத்த முடியாது இன்று ஐ நா முதல் அமேரிக்க பிரிட்டன் ஆடசியர்கள் ஒரு வருடம் முன்பு ரசிய உக்ரைன் போர் தொடங்கிய போது என்ன பேசினார்களோ அதுக்கு நேர் எதிராக எந்த கூச்சமும் இன்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கிழட்டு ஜனாதிபதிக்கு எங்கிருக்கிறேன் என்பதே ஞாபகம் வைத்திருக்க தெரியவில்லை "அமேரிக்கா இஸ்தீரலுடன் நிற்கும்" இவருக்கு இப்படி கூற எந்த அடிப்படை ஜனாயகமும் இல்லை இவர்கள் மக்களுக்கு வேலை செய்ய இருக்கிறார்களே தவிர ..... இவர்களுடைய எண்ணங்களையும் நிலைப்பாடுகளையும் அமெரிக்க மக்கள் சார்பாக நாசிகளை விட மோசமாக திணிக்கிறார்கள். இப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஜூதர்கள் உட்பட இஸ்திரேலின் கொடூர கொலைக்கு எதிராகவே இருகிறார்கள்
  20. அவனை நிறுத்த சொல்லு நானும் நிறுத்துகிறேன் இஸ்திரேலிடம் சொல்லுங்கள் பலஸ்தீனை ஏற்றுக்கொண்டு அவர்களை சுதந்திரமாக விட சொல்லி குறைந்த பட்ஷம் முதலில் சுந்தந்திர நாடுகளாக இருக்கும் லெபனான் சிரியா எகிப்து நாடுகளில் நடத்தும் அக்கிரமத்தை என்றாலும் நிறுத்த சொல்லுங்கள்
  21. இஸ்திரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்குள்ளும் சாகாமல் ஓரிரு பயங்கவாதிகள் ஒருவேளை தப்பினால் ............ 50 பயணக்கைதிகளையும் காப்பற்றாமல் போனதற்கு சரியான தண்டனையாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
  22. சரியான ஒரு சிக்கல் .......... உங்கள் இருவருக்கும் புரிந்தது ஐ நா வில் இருக்கும் யாருக்கும் புரியாமல் வாக்கெடுப்பு நடாத்தி இருக்கிறார்கள் இஸ்திரேல் காசா மீது கடடவிழ்த்தது விட்டிருக்கும் கொலை களத்தை இந்த வாக்கெடுப்பின் அழுத்தத்தால் கைவிட்டால் ... பின்பு என்ன செய்வது என்றே புரியவில்லை. உங்கள் இருவரின் கருத்தையும் அவசரமாக இஸ்திரேலுக்கு தெரியப்படுத்த வேண்டும்
  23. கொரோனாவுடன் பல விமானிகள் ஓய்வூதியம் பெற்று விலகி விட்டார்கள் இப்போ விமானிகள் இல்லாமல் எல்லா விமான சேவை நிறுவனங்களும் திக்குமுக்காடி கொண்டு இருக்கின்றன அதிக சம்பளம் கிடைப்பதால் பெரிய விமான நிறுவனங்களுக்கு விமானிகள் சென்றுவிடுவதால் சிறிய விமான நிறுவனங்கள் விமானிகள் இன்றி கஷ்டபடுகிறார்கள் இப்போ பல விமான நிறுவனங்கள் குறுக்கு வழியால் விமானிகளை உருவாக்க தொடங்கி இருக்கிறார்கள் இதை எமது புலம்பெயர் இளம் சந்ததி சாதமாக பயன்படுத்தினால் குறைந்த செலவில் விமானி ஆகிவிடலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.