Jump to content

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10574
  • Joined

  • Last visited

  • Days Won

    30

Everything posted by Maruthankerny

  1. துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால் யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் யார் பேசுகிறார் என்ன பேசுகிறார் ? என்பது தேவையில்லத ஒன்று. எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். மேலே இருக்கும் கட்டுரைப்போல ............ எவ்வளவு தரமான கட்டுரை தமிழில் இப்படி ஒரு ஆய்வு கட்டுரையை இதுக்கு முன்னர் பார்த்து இருக்கிறீர்களா? துல்லிய ஆய்வு .... டிஜிட்டல் விளக்கம் ........ ஆணி அடித்த மாதிரி தீர்க்கதரிசனம்.
  2. இல்லை கொஞ்சம் கருணை காட்டி என்னை மன்னித்துவிடுங்கள் நான் நடித்து கொஞ்சம் வருமானம் பார்க்கலாம் என்று எண்ணினேன் இப்போ பூமியில் கூட இனி உங்கள் கருணை இன்றி வாழ முடியாத ஒரு நிலைமை வந்துவிட்டது. கொஞ்சம் கருணை காட்டி என்னை இன்னும் கொஞ்ச காலம் வாழ விடுங்கள். எழுதும் கருத்தை விட்டுவிட்டு கருத்து எழுதுபவனை சொறியும் புத்தி கொண்ட ஒரு சொறி எப்படி சொறிந்தால் எனக்கென்ன?
  3. என்னுடைய முதலாவது ரயில் பயணம் மாங்குளம் - யாழ்ப்பாணம் 80களின் தொடக்கத்தில் ....... மரங்கள் ஓடுவதை பார்த்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது
  4. ஜவ்னாவும் சீரும் சிறப்புமா செழிப்பாதானே இருக்கு ?
  5. சொந்த இடத்தைவிட்டு குண்டைப்போட்டு அடாவடிதானமாக மக்களை வெளியேற்றுபவன் ஜனநாயகவாதி சொந்த வீட்டில் இருங்கள் ஓடிக்கொண்டு இருந்தால் திரத்திக்கொண்டே இருப்பார்கள் என்பவன் பயங்கரவாதி
  6. கொஸ்பிடலுக்கு குண்டை போடு நான் வந்து சமாளித்து விடுகிறேன் ! அத்தனை ஊடகமும் இப்போ கப்சிப்
  7. 25ஆம் புலிகேசியின் நிலைமையை எண்ணினால்தான் பாவமாய் இருக்கு காமாஸ் ஒரு மாதம் தாக்கு பிடித்தால் உலகம் புலிகேசியை மறந்தே விடும்.
  8. ஏனெனில் KFC கோழி பண்ணைகளும் அடிப்படைவாதிகள் உருவாக்கப்படும் தொழில்சாலை முகவர் முகங்களையும் எனக்கு தெரியும். இன்டெலிஜென்ஸ் செய்திகளை நீங்கள் வாசித்துவந்தால் ஐ ஐ ஸ் காரர்களுக்கு குர்ரானே தெரியாது என்ற திடுக்கிடும் தகவல்களை கூட அறியலாம்.
  9. சிரியாசக எழுதிக்கொண்டிருந்தேன் சிரிக்கவைத்து எழுத வந்ததையும் எழுதவிடாமல் தடுத்து விடடீர்கள் !
  10. அதுதானே ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் உங்கள் புத்திக்கு அப்படி தெரியாது போனால் தான் நான் அதுபற்றி சிந்திக்கவேண்டும். எழுதும் கருத்துக்களை விட்டு விட்டு எதோ கொஸ்பிடல் நடத்துற எண்ணத்திலும் உலக வரலாற்று ஆய்வுகளில் நோபல் பரிசுகளை வாங்கி நிரைக்கு அடுக்கிவைத்திருக்கும் எண்ணத்திலும் எழுத உங்களுக்கு அப்படிதான் தோன்றும். மனிதாபினமற்று வாழ்ந்தவர்கள் இறந்த உடனே புனிதர் ஆகிடுவார்களா? எனக்கு எது எதுவோ அதை அதுவாக பார்த்தே பழக்கம் ....... முலாம் பூசி பார்த்து நல்லவனுக்கு நடிக்க வேண்டிய எந்த வில்லங்கமும் எனக்கு இல்லை.
  11. அவர்கள் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று விஞ்ஞானத்தை முழுமையாக நம்புவர்களாக இருக்கலாம் விதைத்தவன் வினை அறுப்பான் என்று பண்டைய தமிழர்கள் பேசிக்கொள்வார்களாம். அல்லது love is the solution என்று முழுமையாக நம்பி அன்பை மட்டுமே கடவுளாக கொண்டு அன்பே சிவம் என்று வாழ்பவர்களாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்
  12. நல்லவன்போல நடிக்கும் நயவாசகர்களுக்கு வாக்கு போட்டு முதுகில் கத்தி குத்து வாங்கி சாவதை விட எதிரிக்கு வாக்குப்போட்டு நேருக்கு நேர் சண்டை செய்து வாழலாம் அப்படி வாழ்ந்தவர்கள் சமாதான நயவாசகர்களால் வீழ்த்தப்பட்டதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது ருவாண்டா ... ஈழத்தமிழர்கள் ..... குர்திஸ் மக்கள் ..... பலஸ்தீனியர்கள் .... கொலம்பியா பார்க் இப்படி நிறை இருக்கு
  13. போரை உருவாக்கி அப்பாவிகளை கொன்று குவித்து இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் மனித உயிர்களை சக உயிர்களாக கூட கருதாத கொடியவர்களினால் அழிந்து கொண்டிருக்கும் பல நூறு நாடுகளுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் நல்ல பயன் உள்ள திடடம் சீனா இப்போது லேபர் சக்தியை ஆப்ரிக்க மற்றும் மூன்றாம் தர நாடுகளுக்கு கடத்துகிறது அதனால் லட்ஷ கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் மூல தானங்களை ஏற்றுமதி செய்து மூன்றாம் நாடுகளில் உற்பத்தியை ஊக்குவிக்கிறார்கள் கடந்த 10-15 வருடமாக பங்களாதேஷை டெஸ்க்ட்ரைலின் கேப்பிடலாக உருவாக்கி வருகிறார்கள்
  14. அகண்ட இஸ்திரேல் என்றால் ? குறுகிய சிரியாவுக்கு .... குறுகிய லெபனானுமா?
  15. ஏனனெனில் எங்கள் மூளைக்குள்ளும் நீங்கள் புகுந்து பார்க்கும் வல்லமை கொண்டவர் இந்த ஆதிக்க அடாவடி சிந்தனை இருக்கும் மூளைகள் இப்படி சிந்திக்கவில்லை என்றால்தான் நாம் அது பற்றி யோசிக்க வேண்டும் ........... இது மிக சாதாரணம் !
  16. ரவுடிஸ்யம் இனியும் கைகொடுக்கும் என்ற மனப்பிராந்தியில் மிதந்துகொண்டு இருக்கும்போதுதான் சீனா ட்ராகோன் எழும்பி நிற்கிறது இன்னமும் திருந்தவில்லை இனி திருந்த இடம் இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை
  17. அவனை முதலில் நிற்பாட்ட சொல்லுங்கள் நானும் நிற்பாடுகிறேன்!
  18. எதன் அடிப்படையில்? என்றால் நீதியின் அடிப்படையில்தான் கொலம்பஸுடன் வந்த ஐரோப்பியர்கள் செவ் இந்தியரை கொலைசெய்தார்கள் என்பதால் இன்று ஐரோப்பா எந்த திசையில் இருக்குறது என்று கூட தெரியாத ஒரு அமெரிக்கனை இங்கிருந்து வெளியேற சொன்னால் அவன் எங்கு போவான். முடிந்தவைகள் முடிந்துபோனவை அவைகள் இனி எழுதவும் வாசிக்கவும் பொழுதுபோக்கும் மட்டுமே உதவும் இப்போது நடப்பதும் (இனி நடக்க போவதும்) அதனால் பாதிக்கும் என்பதால் அதை நீதியின் படி செய்தலே முறைமை. அதன் அடிப்படியில் யூதர்கள் 4 தலைமுறையாக அங்கே வாழ்கிறார்கள் அவர்களுக்கு நாடு வேண்டும் என்பவர்களுக்கு எம் கண் முன்னேயே கொலை கொள்ளை அடடூழியம் செய்து விரட்டி அடிக்கப்படும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது தோன்றவில்லை என்பதில்தான் இங்கே முரண்பாடு. மேலே ஒருவர் வந்து பினாத்தி இருக்கிறார் .... அராபாத்தை கவுஸ் அரெஸ்டில் வைத்தே கொன்றபோது 93இல் சமாதானம் செய்தவர்கள் எல்லோரும் குழந்தைகள்? அவர்கள்தான் பின்பு வந்து புலிகள் விட்ட பிழைகளை திருத்தி தமிழ்ஈழம் அமைக்கும் முன்னணி தளபதிகள். செத்த பாம்புக்கு பல்லு தீட்டும் வீண் வேலைக்கு நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அமெரிக்க ஐரோப்பாவுக்கு ஒரு நீதி ஆப்ரிக்க ரஸ்யாவுக்கு ஒரு நீதி கிறிஸதவர்களுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு ஒரு நீதி என்று புத்துக்குள் தலை ஓட்டி வாழ பழகவில்லை முயற்சி செய்தேன் முடியவில்லை. இப்போதுகூட காசா மக்களுக்கு நடக்கும் அநீதிகளை பார்க்க இரத்த கொதிப்பே வருகிறது. மற்றவர்கள் போல ஏன் அவர்கள் சாகட்டும் என்று எண்ணிவிட்டு என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கலாமே என்று என் மூளை சொல்கிறது .... முடியவில்லை. 250 பேரை கொன்றவன் தீவிரவாதி என்று உலகமே கூச்சலிடுது ஒரு கொஸ்பிடலை குண்டுபோட்டே அதிலும் அதிகமானவர்களை கொன்றவனுக்கு அப்பாவிகளை கொல்வதுக்கு உரிமை இருக்கிறது என்கிறது. "இஸ்ரேல் மேற்கின் செல்லபிள்ளை என்பதாலா🤣" புரியவில்லை ! அநீதியின் வாழ்விடம் என்பதால் மட்டுமே
  19. திரும்ப திரும்ப அதைத்தானே சொல்கிறீர்கள் 3000 வருடம் முன்பு யூதர்கள் வாழ்ந்ததுக்கு ஆதாரம் இருந்தால் அவர்களுக்கு நாடு அமைக்கலாம் என்கிறீர்கள் பின்பு சீமான் திரி முழுதும் வியாக்கினம் பேசினீர்கள் ....... தமிழ் நாடு மா நிலம் அரிசி நிலம் என்கிறீர்கள் தமிழ்நாடு எப்போ மாநிலம் ஆனது ? ஆக்கப்பட்டது? சீமான் நாம்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்றுதான் சொல்கிறார் அமெரிக்க அவுஸ் கனடா எல்லாம் போதிய வரலாற்று ஆதாரம் இல்லாத காரணத்தால்தான் வெள்ளையர்கள் நிலத்துக்கு சொந்தமானவர்களை இனப்படுகொலை செய்துவிட்டு அப்படியே இருக்கிறார்களா? நான் கிருஷ்ணரின் மகாபாரத கதை விரண்டாவாதத்தில் எழுதவில்லை ஏன் 2000 ஆண்டில் தொங்கவேண்டும்? அதற்கு முன் உலகு இருந்ததின் படி செய்யமுடியாதா? என்ற மறைமுக கேள்வியுடன்தான் எழுதினேன் பந்தி பந்தியாக எழுதினால் உங்கள் KFC ஆனந்தபவன் ஆகிடுமா? நான் எங்கும் யூதர்களுக்கு நாடு தேவையில்லை என்று எழுதவில்லை ஆனால் அந்த கேடு கெட்ட பைபிளை வைத்து தொங்குவுதைதான் அநீதி என்கிறேன் ...... என்பதிலை அது அநீதி தான்
  20. பாலஸ்தீனியர்கள் நிலம் எங்கள் கண் முன்பே பறிக்கப்பட்டு வீடு வாசல்கள் தோட்டங்களில் இருந்து துரத்தப்பட்டனர் இன்றும் இது அங்கே சிறிது சிறிதாக நடந்துகொண்டே இருக்கிறது சற்று மனித இயல்பு எதுவும் இல்லாத சியோனிஸ்ட் அரக்கர்களால் வலு கடடாயமாக அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்படுகிறார்கள் ஆதலால் அம்மண்ணில் இருந்து அதேபோல ஜூதர்களை துரத்தவேண்டும் என்று யாரும் கூறவில்லை குறைந்த பட்ஷம் 4 தலைமுறை இப்போ அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது ஒன்றில் இருவரும் இணைந்து வாழவேண்டும் அல்லது தனி தனி நாடுகளாக வாழவேண்டும் பாலஸ்தீனியர்கள் 4 தலைமுறையாக திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிறார்கள் ஐ நா மற்றும் கத்திரிக்காய் எல்லாம் எதற்காக உருவாக்க பட்டாதோ அதைக்கூட செய்வதில்லை இருவருவரும் அங்கு வாழவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள் உங்கள் 2000 வருட முன்பு நீதிக்கதையில் இருப்பவர் ஜூதர் என்பதால் நாட்டை இரண்டாக்கவேண்டும் என்றால் அமெரிக்க கனடா அவுஸ்திரேலியா எல்லாம் முதலில் மூட்டை கட்டவேண்டும்
  21. ஆதலால் ! இப்போது முஸ்லிம்களை இன அழிப்பு செய்யவேண்டும் என்கிறீர்களா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.