Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. அமெரிக்காவோ , இஸ்ரவேலோ தங்கள் செய்யவில்லை என்று மறுப்பறிக்கை விட்டிருக்கிறார்கள். இதட்கு ISIS பொறுப்பேற்றிருக்கிறது.
  2. இவருக்கு ஏதாவது ஒரு மன வியாதி இருக்கலாம். இவர் அங்கு வேலை செய்வதால் அவருக்கு மருத்துவம் செய்வது இலகுவாக இருக்கும். எனவே அங்குள்ள வைத்தியர்கள் எதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.
  3. அலி சபரி இது சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அநேகமாக இவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைக்கலாம். மற்ற விடயங்களை ரிசார்ட் பதியதீன் பார்த்துக்கொள்ளுவார். அதாவது, அநேகமாக மன்னாரில் கொண்டுபோய் குடியேற்றம் செய்து விடுவார். இதெல்லாம் அவருக்கு கை வந்த கலை.
  4. விசேடமாக புலம் பெயர் உறவுகளே உங்களுக்கு அங்கு காணி பூமி இருக்குமென்றால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அங்குஆட்கள் இருக்கும்போதே இப்படி நடக்குதென்றால், ஆட்கள் இல்லாதபோது என்னவெல்லாம் நடக்கும்.
  5. தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான சந்தேகங்கள், மக்கள் தொடர்பான அக்கறைகள் நிறையவே வரும்.
  6. அதுதான் டக்லஸ் ஐயா அதை எல்லாம் தீர்த்து தருகிறேன் எண்டு இரண்டு வருடத்துக்கு முன்னர் சொன்ன ஞாபகம் இருக்குது. பிறகு எதுக்கு போராட்டம்.
  7. இந்த பாலி ஆற்று நீர் திடத்தை ஒன்றும் 250 மில்லியன் ரூபாயில் செய்ய முடியாது. நான் அறிந்த வரைக்கும் அந்த நிதி ஒதுக்கீடானது அங்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒதுக்கப்படட பணம் என்றே அறிகிறேன். அதுவும் நடக்குமா என்பதும் சந்தேகம்தான். எனவே இதெல்லாம் தேர்தலுக்கான நடவடிக்கையே தவிர மற்றப்படி கண்துடைப்புதான்.
  8. ரணிலை ஆதரிப்பதட்கு சந்தர்ப்பம் அதிகமாகஇருக்கிறது. தங்களது கடந்தகால மோசடிகள், பொருளாதார குற்றங்கள் எல்லாவற்றையும் மறைக்க கூடிய தலைவர் என்றால் அது ரணில்தான் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அரசில் உள்ள அனேகரும் ரணிலை ஆதரிக்கிறார்கள். எனவே இப்போது போட்டியிட்டு தோல்வியடைவதிவிட ஒரே மாற்று வழி இதுதான்.
  9. இவருக்கு இப்போதுதான் தெரியுமோ? அப்படி என்றால் இவர் எப்படி அந்த அரச எந்திரத்தில் போட்டிபோட்டு பாராளமன்ற உறுப்பினராகினார்? எப்படி மாகாண சபை தேர்தலில் போட்டிபோடடார்? இனி வரும் தேர்தல் எல்லாவற்றையும் இவர் பகிஷ்கரிக்க போகின்றாரா? ஐயோ ஐயோ.
  10. தமிழ் சிறி இப்படியான தேவை இல்லாத செய்திகளை இங்கு பரப்பாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. எனக்கு உயர் ரத்த நோய் உருவாக கூடிய நிலைமையை தயவு செய்து உருவாக்க வேண்டாம்.
  11. ஸ்ரீதரனுக்கு கிளிநொச்சிதான் வாழக்கை கொடுத்தது. அவரது சொத்துக்கள் வயல்காணிகள் எல்லாம் அங்குதான் இருக்கிறது. அந்த வயல் காணிகள் இரணைமடு குளத்தின் கீழ் அமைந்துள்ளதால்தான் அங்குள்ள விவசாயிகளின் உதவியுடன் யாழுக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்த்தவர். அதை தடுத்தும் விடடார்கள்.இப்போது மன்னார் மக்களின் நீராதாரத்தை யாழுக்கு கொண்டுபோவது அவருக்கு பிரச்சினை இல்லை. இப்போதும்கூட மன்னார் மக்கள் இந்த திடத்தை எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்த சிவகாரன் கூட மன்னார் மாவட்த்தை சேர்ந்தவர் இல்லை. ஆனால் அங்கு அரசியல் செய்கிறார். எனவே அவருக்கு ஸ்ரீதரனைப்போல ஒரு போராட்டம் தேவைப்படுகின்றது. இந்த திடடம் இப்போது தொடங்கப்பட்ட்து இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டு தொடங்கப்படட ஒன்று. நிதி நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்ட்து. இதெல்லாம் இப்போது வந்த சிவகாரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஸ்ரீதரன், சிவகாரன் எல்லாம் சுயநல அரசியல்வாதிகள். இவர்கள்தான் தமிழர்களை வழிநடத்த போகிறார்கள். தலை எழுத்து.
  12. இங்கு அமைச்சரை காப்பாற்றுவதட்கான முயட்சிகள் கன கச்சிதமாகவே நடக்கின்றன. எனவே அமைச்சர் சொன்னதட்கான ஆதாரத்தை கேட்க்கிறார்கள். இப்படி நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். ராஜபக்சேக்களின் ஆளுக்கு துணிகளை வெளுப்பதில் மிகவும் பெயரானவர் இந்த ரம்புக்வெல்ல.
  13. சிங்களவர்களின் திடடமே தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் இல்லாமலாக்குவதே. எந்த அரசு வந்தாலும் அதில் மாற்றமில்லை. அதை எந்த விலை கொடுத்தாவது செய்வார்கள். மகாவலி குடியற்ற திடடமே அதட்காக உருவாக்க படடதுதான். வடக்கு நோக்கிய முன்னேற்றம் இப்போது வவுனியாவை தாண்டி விட்ட்து. இரணைமடு குளம் மஹாவலியுடன் இணைக்கபட்டவுடன் பெரிய குடியேற்ற திடடமே வகுக்கப்பட்டிருக்குது.
  14. அப்போ யாழ், வவுனியா, மடடகலப்பு சிறைகளில் இருந்து விடுவிக்கப்படட அத்தனை பெரும் சிங்களவர்களா? தமிழர்கள் யாருமே சிறையில் இல்லைபோல.
  15. ஐயாவுக்கு நடக்கவே முடியலே. நாலு பேர் பக்கத்தில போக வேணும். இருந்தாலும் பதவி ஆசை இன்னும் போகவில்லை. சம்பந்தன் ஐயா வயது போனாலும் இவர்களைப்போலகொள்ளையடித்து அரசியல்செய்யவில்லை. கொள்ளையடித்து கொள்ளையடித்து பழகினவர்களுக்கு சும்மா இருக்க முடியாதாம். இன்னும் கொள்ளையடிக்கவேண்டுமென்று ஆசை. உச்சநீதி மன்றமே இவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியும் மானம் கேட்டு திரிகிறார்கள். அது சரி யார் அந்த நாலைந்து பேர் உங்களிடம் உள்ளவர்கள். தெரிந்து கொள்ளா ஆசையாக இருக்கிறேன்.
  16. இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இலங்கை சீனாவின் ஆய்வு கப்பல் வருகையை தடுத்து நிறுத்தியது. இலங்கை ஒரு நாளும் இந்தியாவுக்கு துரோகம் செய்யாது. அப்படி எல்லாம் செய்ந்நன்றி மறப்பதற்கு நாங்கள் ஒன்றும்நன்றி கெடடவர்கள் இல்லை. 😜
  17. வருடா வருடம் சொல்லப்படும் செய்திதான் இது. ஆனால் நடைமுறையில் இல்லை. அதிகாலையிலேயே இலங்கையில் சத்தங்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகின்றது. சம்பிக்க அமைச்சராக இருந்த பொது இதனை நிறுத்துவதட்கு முயட்சி செய்தார். ஆனாலும் மற்றைய அரசியல்வாதிகள் தடுத்து விடடார்கள். அநேகமான பஸ் வண்டிகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதுதான். எனவே நடவடிக்கை எடுக்க மாடடார்கள். இலங்கையை பொறுத்த வரைக்கும் சட்ட்ங்கள் திட்ட்ங்கள் எல்லாம் சிங்கபூரைபோல. ஆனால் நடைமுறையில் சோமாலியவைபோல . சொல்வார்கள் செய்யமாடடார்கள்.
  18. அதாவது இவர் இன்னும் ஈழ கனவுடன் இருக்கிறார் போலத்தான் தெரிகிறது. ஒற்றையாட்சி தீர்வுக்கே சிங்களம் அடிதடியில் நிக்குது. இதுக்குள்ள இவரின் கனவு வேறு. தமிழர்கள் பகிஷ்கரித்தால் ஜனாதிபதி முதல் சுற்றிலேயே தெரிவு செய்யப்படுவார். இரண்டாவது சுற்று தேவையாயின் தமிழர் தரப்பு தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய ஒருவரை இறக்க வேண்டும். குறைந்தது சில நிபந்தனைகளை விதிப்பதுடன் தமிழர்களின் பலத்தையும் காண்பிக்கலாம். இருந்தாலும் பொன்னா சடடம் படித்தவர். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இதட்கு மேலே சொல்வதட்கு ஒன்றுமே இல்லை.
  19. ஆமென் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது போப்பாண்டவரின் இந்த மேன்மையான தொண்டை ஆதரிக்கிறீர்கள். ஆமென்.
  20. குரானை வாசித்தால் உண்மையாக ஈஷா நபி (இயேசு கிறிஸ்து ) மிகவும் நேசிக்க படடவராக காணப்படுகிறார். ஆனால் மிகவும் மோசமாக மும்மது விபரிக்கப்படுகிறார். ஆனாலும் அவரது அந்த மோசமான , தீவிரமான கொள்கைகளையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் இறுதியாக கூறிய ஒன்றுதான் யூதர்கள், கிறிஸ்தவர்கள், காபிர்கள் (பிற மதத்தவர்) எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமென்று. இது எப்படி இருக்குது?
  21. நடந்தவற்றிட்கு மன்னிப்பு கேடடாள் பரவாயில்லை. நடக்கபோவதட்கும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் பாருங்கள். அதுதான் இலங்கையின் சிறப்பம்சம். இது எப்படி இருக்கு?
  22. நேற்றைய செய்தியில் தடடை மாற்றி விடடார். தான்தான் முதலில் இது பற்றி புகார் கூறியதாகவும் அதட்கான ஆதாரங்களை கொடுப்பதட்காகவே அவர்களை அழைத்ததாகவும் கூறினார். அந்த ஆதாரங்களைக்கொடுக்கு கிடடதடட எட்டு மணித்தியாலங்களுக்குமேல் சென்றுள்ளது. 😜
  23. ஆமாம் அவரின் ஆசீவாதம் எப்போதுமே எமக்கு இருக்கிறது. இயேசு சொன்னார் குருடனே குருடனுக்கு வழி காட்டும் ஆன்மீக தலைமைகள் என்று . மக்கள்தான் அறியாமல் செய்கிறோம் என்றால் ஆன்மீக தலைமையும் அதனை ஆசீர்வதிக்கிறது. வாழ்க போப்பாண்டவரின் ஆன்மீக தொண்டு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.