Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. நான்கு மத குருக்களும் ஒன்றாக நிற்பது தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்.
  2. சிறப்பாக உள்ளது. இந்தியா செந்தில் தொண்டமானை கொண்டு ஜல்லிக்கட்டு மாட்டு சண்டையை இலங்கை தமிழர்களிடம் திணிக்க முயற்ச்சித்ததிற்கு பதிலாக பட்டத்திருவிழாவை தமிழர்கள் பிரதேசங்களில் நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம்.
  3. ராசவன்னியன் அண்ணா, இணையவன் அண்ணா , கந்தையா அண்ணா, ஏராளன் , நியாயம் , புரட்சிகர தமிழ்தேசியன், Island , Suvy , நீங்கள் தெரிவித்த பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  4. ஓம். ஆனால் மதம் என்றவுடன் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு பெண் எம்பி சாமிஉரு ஆடினது பார்த்திருப்பீர்கள் அது மாதிரி வந்துவிடுகின்றனர்
  5. சுதந்திரமாக வாழ பாதுகாப்பான ஜனநாயக மேற்குலநாடுகளை அவர்கள் கனவு கண்டு திட்டமிட்டு அங்கே குடியேறிய அவர்கள் செயல்கள் உண்மை என்ன என்பதை தெளிவாக விளக்கிவிட்டது. வாய் மட்டும் பொய் சொன்னாலும் தங்களை அறியாமல் உண்மைகள் அவ்வப்போது வெளிவந்து விடுகின்றது.
  6. நான் விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு மரக்கறிகாய் அங்கே இல்லை . மேற்குலகநாடுகளின் குடிமக்களாக உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் இப்போ கொஞ்சம் சாப்பிடபழக தொடங்கியுள்ளனர்.சுவையானதா என்பது தெரியவில்லை ஆனால் சிறந்த சந்து கொண்டதாம் அது 👍 சில உணவகங்கள் மக்கறி பிற்சாவுக்குள்ளும் அதை போடுவதுண்டு என்று சொல்கிறார்கள்.அது தான் என்று தெரியாமல் அந்த சிறந்ததை சாப்பிட்டு இருக்கலாம்.
  7. பிற்போக்கு அரசகுடும்பம் புருனே நாட்டு அரசனின் மகன் தனக்கு பிடித்த அரச குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார் நேற்றைய செய்தி. அந்த உரிமை கூட ஈழ தமிழர்களுக்கு கிடையாதோ 😟
  8. அப்படி தான் இருக்கும். இந்தியாவின் குடையின் கீழ் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து இருந்து அதனுடைய பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். அதனுடைய அவருடைய பணியை இவர்களே செய்யும் போது
  9. ஏற்கெனவே தமிழர்களுக்கு எதாவது நல்லது நடைபெற முயற்ச்சிகள் நடைபெறுகின்றதோ என்று சந்தேகபட்டு பதைபதைக்து கொண்டிருக்கும் நிலையில் சுவிட்ஸர்லந்து நாடும் வேறு இந்த அநியாயத்துக்கு நிதியை வழங்கியுள்ளது என்பதை அறிகின்ற போது ரென்சனும் ஆத்திரமும் வரும் தானே.
  10. வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தி அவர்களின் நலனுக்கு எதிரான சுவிட்ஸர்லந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து நானும் சுவிட்ஸர்லந்துக்கு சுற்றுலா செல்வதை நிறுத்துவது என்று முடிவு செய்யலாமா என்பது பற்றி யோசித்து கொண்டிருக்கின்றேன்.
  11. அத்துடன் சவுதி அரேபியா மற்றும் ஹெளத்திகளுக்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் மேலதிக பாசமும் கிடைக்கும்.
  12. அப்படி எல்லாம் இல்லை அய்யா. மனசீகமான அவர்களுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான். அவர்கள் மனம் பாலஸ்தீனத்தில் இருக்கும். உடல் மேற்கலக நாடுகளின் ஹெளத்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்.எம்மவர்கள் சிலர் போன்று உடல் மேற்கலக நாடுகளின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இதயம் ரஷ்யா சீனாவில் இருக்கும்.
  13. இது என்ன புலுடா😟 இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில்] புலம்பெர்ந்த ஈழதமிழர்கள் படையணி இலங்கை இந்திய மாடுகளுடன் மோதுவதற்கு தயார் நிலையில் உள்ளது .
  14. தகவலுக்கு நன்றி. யேர்மன் கால்பந்து தலைமுறைகளை திரு பிரான்ஸ் பெக்கன்பவர் ஒரு பேரரசராக இருந்து வழி நடத்தினார் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று யேர்மன் பிரதமர் வருத்தம் தெரிவித்ததை செய்தியில் பார்த்தேன்☹️ ஆழ்ந்த இரங்கல்கள்
  15. உங்களது newuthayan.com பதிவுகள் மட்டும் படிக்க முடியாதபடி மங்கலாக உள்ளது.
  16. பெற்றோரால் திருமணம் பேசி வைத்தவரை திருமணம் செய்ய மறுத்தது தான் அவாவையும் நோர்வேயையும் திட்டுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது ☹️
  17. குரான் ஒரு பொக்கிஷம் அங்கேயே விஞ்ஞானம் தொடங்கி எல்லாம் அனைத்தும் உள்ளது என்றவர்கள் இன்று சாட்டிலைட் ராக்கெட் அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி என்பது சிறந்த மாற்றம் 👍
  18. மாட் டை கலைத்து சண்டை போடும் மோசமான விளையாட்டைவிட இது எவ்வளவோ நல்ல விளையாட்டு. எடுத்து கொள்ளலாம். -------------------------------------------------------- முற்று முழுதான உண்மை.வெட்கபட வேண்டியது .
  19. கிரிக்கெட் கால்பந்து நானும் விளையாடுவேன், என்னுடன் வேலைபார்க்கும் வேறு இனத்தவரும் விளையாடுவார்கள், ஈழதமிழர்களும் விளையாடுவார்கள். ஆனால் இந்த மாட்டோடு சண்டை போடுவதை இலங்கை தமிழர்களிடம் திணிப்பதற்கு ஒடுக்கபட்ட ஏழ்மையான ஈழதமிழர்களை தேடிபிடித்து மாட்டோடு சண்டை போட வைக்க வேண்டும் 😟மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு வந்து மாட்டோடு ஒருபோதும் சண்டைபோட போவது இல்லை. இந்திய தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம், இலங்கையின் சுற்றுலா அதிகார சபை, ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பணியை செவ்வனே செய்வார்கள்.
  20. இலங்கை தமிழர்கள் சீரழிந்து போகட்டும் என்று இந்த நிகழ்வை நடத்த தொடங்கியுள்ளார்கள்.
  21. எனக்கு தெரிந்த இளையராஜா தீவிர இரசிகர்கள் தமிழ் கொஞ்சம் தான் கதைக்க வருபவர்கள் கூட இருக்கின்றனர்.இளையராஜாவுக்கு கர்வம் என்று சிலர் சொல்கிறார்களே என்றேன். யார் உனக்கு சொன்னார்கள் சரி அந்த இசைமேதைக்கு கர்வம் அதனாலே உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லு என்றார்கள்.
  22. இப்படியும் ஒரு பிரச்சனை நடைபெறுகிறதோ 🙄 மரணசடங்கில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாமல் விடுவது அவர்களது விருப்பம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.