Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஓம் ஒரே மாதிரியான ஆட்கள் தான். -------------- Satan சொல்லியுள்ளார் இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் என்று ஆனால் இப்போதும் அங்கே ரொப் செய்தி தானாம்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
தங்களுக்குள் தாங்களே தம்பட்டம் அடித்து கொள்வது மிகவும் ஓவராக தான்.
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
எல்லை போட்டால் களவு எடுக்க வருவது தெளிவாக தெரிந்து விடும். இப்படியே இருப்பது தான் களவு எடுக்க வசதி. ஏங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் நாங்கள் மீன பிடிக்க விடுகின்றார்கள் இல்லை என்று சொல்லி கொண்டு தொடர்ந்து களவு எடுக்கலாம்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
விசுகு அய்யா தைவானிஸ் என்று தங்களை அடையாளபடத்தி கொள்ளும் தைவான் சீன மக்கள் மற்றும் கொங்கொங் சீன மக்களை வைத்து உலகளவில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
ஒரே கல்லுரி பழைய மாணவர்கள் தங்கள் கல்லுரி கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது கூட ஒன்றாக இருக்க கூடாது என்று தமிழ் தேசிய கோட்பாடு சொல்கின்றது.
-
கனடா விசிட் விசா
விசாவிற்கு தூதரக கட்டணம் தவிர மற்றவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கும் ஆட்கள் 🙆♂️
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மற்றய நாடுகளிலும் அதே நிலை தான். இந்தியா தமிழ்நாட்டில் தான் அப்படியில்லாமல் இருக்கும்.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, இருந்து வருகின்றது மறுக்க முடியாதது. மற்றய மதங்கள் சில சில மாற்றங்கள் செய்து கொஞ்சம் சீர்படுத்தி வருகிறார்கள்.ஆனால் முஸ்லிம் மதம் மட்டும் இன்னும் பழைய காட்டு சட்டங்களை இறைவன் அருளியவை என்றும் உலக அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டியவை என்று சொல்லி வருகின்றது. அதை அந்த மதத்தை சேர்ந்த 90 வீதமானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட மதகட்டளையாக பின்பற்றுகின்றனர். மற்றய மதங்களில் அப்படி இல்லை. கிறிஸ்தவ நாடுகளில் வசித்தபடி கிறிஸ்தவ மதத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் இந்தியாவில் கூட இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகளில் அந்த மதத்தை விமர்சித்த முஸ்லிம்களுக்கு நடந்த நிலை அதிர்ச்சி தருவதாக உள்ளது.இந்து கிறிஸ்தவ புராண கற்பனை கதைகளை நம்பாதவர்கள் அந்த மதங்களில் இருக்கின்றனர்.அவர்களை கொன்றால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று அந்த மதங்களை சேர்ந்தவர்கள் அவர்களை கொலை செய்வது இல்லை.
-
சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!
நான் என்னுடைய ஆட்களையும் நீ உன்னுடைய ஆட்களையும் ஏமாற்றியாகி விட்டது என்று பேசிக் கொள்வார்கள்.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
சரியாகச் சொன்னீர்கள். இது வெளிநாடுகளில் வெளிநாட்டு தமிழர்கள் உள்பட மற்றவர்களும் நடந்து கொள்கின்ற மிக வழக்கமான நடைமுறை உண்மை உரைகல் என்ற மேட்டு குடியானவர் ஒரு மாத சுற்றுலா சென்றிருக் வேண்டிய அவருக்கு ஏற்ற இடம் இலங்கை யாழ்ப்பாணம் இல்லை.அவர் இந்தியா கஷ்மீருக்கு சென்றிருக்கலாம்.
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
கஞ்சா இளம்வயது ஆட்களிடம் மூளை பாதிப்பு அறிவுசார் செயல்திறன்களை பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.கஞ்சா சட்டப்பூர்வமாக்கபடுவதால் வயது குறைந்தோர் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு இதற்கு காரணமும் கஞ்சா போதை பாவிப்பு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லபட்டுவிட்டார் குற்றவாளிக்கு வயது 19 ஒரு 50 வயது குற்றவாளியுடன் சேர்ந்து இருவரும் கொலை செய்துள்ளனராம்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
முன்பு இந்திய தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் நிகழ்ச்சிகள் என்று பார்த்து வந்த தமிழ் வெளிநாட்டவர்கள் இப்போது எல்லாம் யாழ்ப்பாண யுரியுப்பர்களின் வீடியோக்கள் பார்க்க தொடங்கிவிட்டனராம். நல்லது. யதார்த்தத்தையும் விளங்கி கொள்ளட்டும். தாங்கள் மாறலாம் தாங்கள் எல்லா அனுபவிப்புகளையும் செய்து மகிழலாம் இவர்களது கனவை இலங்கையில் உள்ளவர்கள் அதற்காகவே வாழ்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு .
-
பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு
இவர்கள் அழைப்பு விடுக்காமலே வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன தனி முஸ்லிம் நாட்டை உருவாக்க தங்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
உண்மைகளை தவிர வேறு இல்லை. அது ஏன் அண்ணா அது ஏன் அண்ணா முஸ்லிம் மதத்தை மட்டும் X என்று சொல்ல வேண்டும்? இந்துக்கள் கெட்டது செய்தால் இந்துக்கள் செய்துவிட்டார்கள் என்று தாராளமாக சொல்லலாம் ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் மதபோதனைபடி தீமைகள் செய்தால் மட்டும் அவர்களாக செய்யவில்லை அமெரிக்கா வந்து சதி வேலை செய்து அந்த மதத்தில் உள்ள சிலரை தவறு செய்ய வைத்துவிட்டனர்.அதற்கு முஸ்லிம் மதத்தை குறைசொல்ல கூடாது.அது தான் அமைதியான ஒரே ஒரு மதம்.எல்லோரும் சேர வேண்டிய மதம் 🙆♂️ [90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் அந்த போதனையை மறுபரிசீலனை செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர் ] அந்த முஸ்லிம் மதத்தில் கூட நான் இதை எல்லாம் பின்பற்ற மாட்டேன் ஏற்று கொள்ள மாட்டேன் அவசியம் காலத்திற்கு ஏற்ப முஸ்லிம்மத போதனைகள் மறுபாசீலனை செய்யபட வேண்டும் என்று சொல்லும் நல்வர்கள் உள்ளனர். இந்த வெள்ளை அடிக்கும் உன்னதமானவர்கள் அந்த நல்ல முஸ்லிம்களுக்கும் தீமை செய்கின்றனர்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தமிழ் தேசியம் பற்றி பெருமாள் விளக்கமே போதும் 🤣 பெருமாள் இருக்கும் இடம் தமிழ் தேசியம்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இது அளவுக்கு அதிகமான கற்பனை பொய். தமிழ்த்தேசியம் என்று சொல்லி சொல்லியே ஊழல் மோசடிகள் செய்வார்கள். தர்மபாலா என்ற சிங்கலவர் தான் மோசமான இனவெறியராக இருந்து சிங்களமக்களை உசுப்பு ஏற்றினார் என்று சொல்வார்கள் அந்த தர்மபாலா போன்றே ஆறுமுக நாவலரும் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்றால் 🙄
-
பெயர் மாற்றங்கள்.
வெளிநாடுகளில் தமிழர்கள் முஸ்லிம் பெயர்களையே ஸ்ரைல் என்று வைக்கின்றனராம். இவரோ தனது பெயர் தமிழாகத் தெரியவில்லை என்று மற்றவர்கள் சொல்விட்டார்கள் என்று ... மிகவும் நல்லவராக இருப்பார் பாவம்.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
தமிழ் சினிமா மற்றவர்கள் வீட்டில் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு 10 நிமிடம் இருந்துவிட்டு பொறுமையில்லை (நேரமும் இல்லை )வந்துவிடுவேன். நான் கவனித்த அளவில் மது சிகரட் குடிக்கும் காட்சிகள் படத்தில் அதிக நேரம் எடுத்து காட்டுவது போல இருந்தது. முக்கியம் கொண்டது போன்று இருந்தது. இப்படி குடித்தால் எப்படி வேலைக்கு போவார்கள் என்று நினைத்திருக்கிறேன்.
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
உண்மை அது தானே அய்யா யாழ்களத்தை எடுத்து கொள்ளுங்கள் ஈழத்தில் உள்ள தனிஒருவன், குருஸ்சோ ,இந்திய தமிழ் உறவுகள் ராசவன்னியன் அண்ணா, சோமசுந்தரம் அய்யா, புரச்சிதேசிகன் மற்றும் இலங்கை எப்போதும் தமிழன் ,அக்னியஷ்த்ரா ,கொழும்பான் இவர்களை தவிர மற்றவர்கள் மேட்டுகுடி வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
நான் சாந்தன் அவர்களை பற்றி யாழ்களத்தில் தான் அறிந்தேன். நீதிமன்றத்தால் தண்டணை முடிந்து விடுதலையான பின்னரும் சிறைவைக்கும் இந்தியாவின் மோசமான செயல், இந்த தடுப்பில் இருந்து அவரைவிடுவிப்பதற்காக முயற்சிக்கும் அவர் அம்மா உறவினர்கள் முகங்கள் இங்கே படங்களில் பார்த்து எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.
-
தூய அடையாளம்
புதிய தலைமுறை என்று இளைஞர்களை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்து பெரும்பாலான தமிழர்களுக்கு 20 வீதம் தான் தமிழ் விளங்கும் தமிழில் பதில் சொல்வதில்லை. அப்படி சொன்னால் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் தமிழில் சொல்ல முடியும். ஒரு யாழ்கள உறவு தெரிவித்தது போல வெளிநாடுகளில் இந்த அடையாளம், தமிழ்தேசிய கோட்பாடு எல்லாம் இன்னும் ஒரு 60 வருடங்கள் தான்.
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
நல்ல செயல். இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும் பங்கபற்றி உள்ளார்கள்.
-
ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை
பெண்களை தெய்வமாக போற்றுகிறோம் என்று புழுகுவதற்கு இவர்கள் தான்.
-
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
நானும் இனி தமிழர்களை கண்டால் பசுப்பால் குடித்தால் எனக்கு வயிற்று குந்து வருகின்றது என்று சொல்ல போகிறேன் 😂