Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இவரது செய்தியை யாழ்களத்தில் படித்து நானும் கேன்சர் பற்றி பயந்தேன். இப்போது பொய் செய்தி என்பதால் பயமே இல்லை ஆகவே இது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யபட்டது இல்லை. தன்னை விளம்படுத்த செய்த மோசமான செயல்.
  2. அமெரிக்கா மேற்குநாடுகளின் கதை முடிய வேண்டும். ஈரானின் இன்பம் மிகுந்த ஆட்சி உலகு எங்கும் மலரவேண்டும் அதற்கான ஆற்றலையும் உறுதியையும்கடவுள் ஈரானுக்கு வழங்க வேண்டும் என்று மேற்குலநாடுகளில் நிரந்தரமாக குத்தியிருக்கும் ஈழதமிழர்கள் பிரார்தனை செய்கின்றனராம்.
  3. எளக்கு இந்த முகநூல் பதிவில் பிடித்த நகைசுவை உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தமிழ் தேசியர் கார்த்திக் நந்தகுமார் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார் என்றது தான்😂
  4. இந்தியாவில் ஷரியா சட்டம் ஆட்சிக்கு வருமட்டும் அப்படி, வந்தால் வந்த பின்பு மாஷா அல்லாஹ் இந்தியா உலகை ஆளவேண்டும் 🤣
  5. யாழ்கள சீனியர் உறவு பாலபத்ர ஓணாண்டி இந்த முகநூல் தகவலுக்காக ஏன் இவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைகின்றார் என்பது விளங்கவே இல்லை. யார் இப்படி கோவில் மாலை செய்ய கூடியவர்கள் என்பதை Vasee தெளிவுபடுத்தியுள்ளார்.
  6. அரபிகள் போன்று நடந்து கொள்ளும் ஈழதமிழர்களின் இந்த வன்முறை போக்கு மாற்றி அமைக்கபட வேண்டும்.
  7. அங்கேயும் வாரத்தில் 5 நாட்கள் 7 ½ - 8 மணித்தியாலம் வேலை தானே .அது தானே நல்லது.
  8. இப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது இவற்றை தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .
  9. ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது. சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️ நூறு வீதம் உண்மை
  10. விக்கினேஸ்வரன் தவறான செயலை செசய்யும் படி கடிதம் எழுதினார். ஆனால் அதை செய்ய அதிகாரம் உள்ள இந்திய பிரதமருக்கு. சிறீதரன் கடிதம் எழுதியது இலங்கையில் தமிழர்களுக்கு முக்கியமானவர் தான் என்பதை ஸ்டாலினுக்கு காட்டுவதற்கும், பத்திரிகைகளில் செய்தி வருவதற்கும்.
  11. மேலே ஏராளன் தந்த செய்தியில் இப்படி தான் உள்ளது. 👇 தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
  12. இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்
  13. விளக்கத்திற்கு நன்றி Island. ☹️ இவர்களின் பேச்சுகள் தலிபான்கள், ஐஎஸ் முஸ்லிம் மதவாதிகளை தான் நினைவுபடுத்துகின்றது.
  14. 🤣 எனக்கும் விளக்கம் இல்லை. அது என்ன தான் என்று தெரிந்தால் யாழ்களத்தில் எழுதி எங்களுக்கும் விளங்கபடுத்துங்கோ
  15. அது உண்மை தான். ஒரு ஏழை வயது சென்ற மூதாட்டி இயலாமையினால் சொல்கின்ற கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வசனத்தை தமிழர்களின் தலைவரும் தமிழ்மக்ளை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லலமா 🙄 இவரை ஏன் தந்தை என்று அழைக்கபடுகின்றது எழுதுகின்றார்கள் என்பது பற்றி அறிந்தேன் இந்தியா தமிழ்நாட்டில் பகுத்தறிவாளராக இருந்த பெரியாரை எல்லோரும் அங்கே தந்தை பெரியார் என்று அழைத்தார்கள் அதை கொப்பி பண்ணி தமிழரசுக்கட்சியின் தலைவருக்கும் தந்தை என்று ஒரு விம்பத்தை உருவாக்கினர்கள். ஊடகவியலாளர்களும் அப்படியே எழுதிவருகிறார்கள்.
  16. அல்ஹம்துலில்லாஹ் பலஸ்த்தீனர்கள், மார்க்கத்தவர்கள் பற்றிய நல்ல நேரடி சிறப்பு அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்.
  17. சரியாகச் சொன்னீர்கள் ஆனால் யேர்மன் மக்கள் சிங்களவர்கள் மாதிரி இல்லாமல் என்ன கூறினார்கள் என்பதையும் நாம் பார்த்தோம் ஹிட்லரின் செயலுக்காக நாங்கள் வெட்கமும் வேதனையும் அடைந்தோம் என்று தெரிவித்தனர். சமீபத்திய ஐரோப்பாற்றிய செய்திகளில் முக்கியம் பெறுவது அங்கே உள்ள நாசி சார்பு கட்சிக்கு எதிராக யேர்மன் மக்கள் நூறுஆயிரமாக ஆர்பாட்டங்கள் செய்கின்றார்கள் https://www.msn.com/en-us/news/world/across-germany-anti-far-right-protests-draw-hundreds-of-thousands-in-munich-too-many-for-safety/ar-BB1h24hB ஹிட்லரின் நாசிகளினால் பாதிக்கபட்டவர்கள் யூதமக்கள் மட்டமல்ல
  18. 👍 மகிழ்ச்சி. நாலு வருடங்களாக உடலை fit ஆக்க தொடங்கிவிட்டீர்கள். அது என்ன கைக்கிறது என்று தேடி கண்டுபித்தாகிவிட்டது 😂 கைக்க-கைத்து : கசத்தல் bitter
  19. சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது, கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. ] Boomerang எறிந்தால் அது பழைய இடத்திற்கு திரும்பி வருவது போன்று இப்போது தமிழர் அரசியல் பழைய இடத்திற்கே திரும்பி வந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.