Everything posted by விளங்க நினைப்பவன்
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இவரது செய்தியை யாழ்களத்தில் படித்து நானும் கேன்சர் பற்றி பயந்தேன். இப்போது பொய் செய்தி என்பதால் பயமே இல்லை ஆகவே இது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யபட்டது இல்லை. தன்னை விளம்படுத்த செய்த மோசமான செயல்.
-
மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்படுகின்ற அமெரிக்க இராணுவம்! ஆரம்பமாகின்றதா அமெரிக்க ஈரான் போர்?
அமெரிக்கா மேற்குநாடுகளின் கதை முடிய வேண்டும். ஈரானின் இன்பம் மிகுந்த ஆட்சி உலகு எங்கும் மலரவேண்டும் அதற்கான ஆற்றலையும் உறுதியையும்கடவுள் ஈரானுக்கு வழங்க வேண்டும் என்று மேற்குலநாடுகளில் நிரந்தரமாக குத்தியிருக்கும் ஈழதமிழர்கள் பிரார்தனை செய்கின்றனராம்.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
எளக்கு இந்த முகநூல் பதிவில் பிடித்த நகைசுவை உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தமிழ் தேசியர் கார்த்திக் நந்தகுமார் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார் என்றது தான்😂
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியாவில் ஷரியா சட்டம் ஆட்சிக்கு வருமட்டும் அப்படி, வந்தால் வந்த பின்பு மாஷா அல்லாஹ் இந்தியா உலகை ஆளவேண்டும் 🤣
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
யாழ்கள சீனியர் உறவு பாலபத்ர ஓணாண்டி இந்த முகநூல் தகவலுக்காக ஏன் இவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைகின்றார் என்பது விளங்கவே இல்லை. யார் இப்படி கோவில் மாலை செய்ய கூடியவர்கள் என்பதை Vasee தெளிவுபடுத்தியுள்ளார்.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
☹️ அதே தான் 👍
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
நிச்சயமாக.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அரபிகள் போன்று நடந்து கொள்ளும் ஈழதமிழர்களின் இந்த வன்முறை போக்கு மாற்றி அமைக்கபட வேண்டும்.
-
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்
அங்கேயும் வாரத்தில் 5 நாட்கள் 7 ½ - 8 மணித்தியாலம் வேலை தானே .அது தானே நல்லது.
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
இப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது இவற்றை தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது. சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️ நூறு வீதம் உண்மை
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
விக்கினேஸ்வரன் தவறான செயலை செசய்யும் படி கடிதம் எழுதினார். ஆனால் அதை செய்ய அதிகாரம் உள்ள இந்திய பிரதமருக்கு. சிறீதரன் கடிதம் எழுதியது இலங்கையில் தமிழர்களுக்கு முக்கியமானவர் தான் என்பதை ஸ்டாலினுக்கு காட்டுவதற்கும், பத்திரிகைகளில் செய்தி வருவதற்கும்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
மேலே ஏராளன் தந்த செய்தியில் இப்படி தான் உள்ளது. 👇 தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
விளக்கத்திற்கு நன்றி Island. ☹️ இவர்களின் பேச்சுகள் தலிபான்கள், ஐஎஸ் முஸ்லிம் மதவாதிகளை தான் நினைவுபடுத்துகின்றது.
-
புது வரவு
யாழ்களத்தின் வளச்சி.
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
🤣 எனக்கும் விளக்கம் இல்லை. அது என்ன தான் என்று தெரிந்தால் யாழ்களத்தில் எழுதி எங்களுக்கும் விளங்கபடுத்துங்கோ
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
நூறுவீதம் உண்மை.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
முஸ்லிம் மதவாதம் தான் மதவாத ஈரானின் நம்பிக்கை.
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
அது உண்மை தான். ஒரு ஏழை வயது சென்ற மூதாட்டி இயலாமையினால் சொல்கின்ற கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வசனத்தை தமிழர்களின் தலைவரும் தமிழ்மக்ளை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லலமா 🙄 இவரை ஏன் தந்தை என்று அழைக்கபடுகின்றது எழுதுகின்றார்கள் என்பது பற்றி அறிந்தேன் இந்தியா தமிழ்நாட்டில் பகுத்தறிவாளராக இருந்த பெரியாரை எல்லோரும் அங்கே தந்தை பெரியார் என்று அழைத்தார்கள் அதை கொப்பி பண்ணி தமிழரசுக்கட்சியின் தலைவருக்கும் தந்தை என்று ஒரு விம்பத்தை உருவாக்கினர்கள். ஊடகவியலாளர்களும் அப்படியே எழுதிவருகிறார்கள்.
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
அல்ஹம்துலில்லாஹ் பலஸ்த்தீனர்கள், மார்க்கத்தவர்கள் பற்றிய நல்ல நேரடி சிறப்பு அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்.
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
சரியாகச் சொன்னீர்கள் ஆனால் யேர்மன் மக்கள் சிங்களவர்கள் மாதிரி இல்லாமல் என்ன கூறினார்கள் என்பதையும் நாம் பார்த்தோம் ஹிட்லரின் செயலுக்காக நாங்கள் வெட்கமும் வேதனையும் அடைந்தோம் என்று தெரிவித்தனர். சமீபத்திய ஐரோப்பாற்றிய செய்திகளில் முக்கியம் பெறுவது அங்கே உள்ள நாசி சார்பு கட்சிக்கு எதிராக யேர்மன் மக்கள் நூறுஆயிரமாக ஆர்பாட்டங்கள் செய்கின்றார்கள் https://www.msn.com/en-us/news/world/across-germany-anti-far-right-protests-draw-hundreds-of-thousands-in-munich-too-many-for-safety/ar-BB1h24hB ஹிட்லரின் நாசிகளினால் பாதிக்கபட்டவர்கள் யூதமக்கள் மட்டமல்ல
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
👍 மகிழ்ச்சி. நாலு வருடங்களாக உடலை fit ஆக்க தொடங்கிவிட்டீர்கள். அது என்ன கைக்கிறது என்று தேடி கண்டுபித்தாகிவிட்டது 😂 கைக்க-கைத்து : கசத்தல் bitter
-
தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிறிதரன் - விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?
சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது, கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. ] Boomerang எறிந்தால் அது பழைய இடத்திற்கு திரும்பி வருவது போன்று இப்போது தமிழர் அரசியல் பழைய இடத்திற்கே திரும்பி வந்துள்ளது.
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.