Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄
  2. அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர் அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு. இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.
  3. அதே தான் சுமந்திரன் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் மட்டுமே அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தனது அனுதாபத்துக்குரிய பிரச்சனையை கேலிக்கூத்தாக்குகின்றது.
  4. பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது. விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள்.] நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளார்.புத்த குருக்குகள் மட்டுமல்ல எந்த ஒரு மத குருக்களும் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களுடைய மத வேலையை பார்க்க வேண்டும். நல்லகருத்தை அவர் சொன்னதால் அவர் கொடுக்கபோகும் விலை
  5. அக்னியஷ்த்ரா அண்ணா, நான் உங்கள் பெயரை அக்கினிஷன் என்று தவறாக ஒரு திரியில் எழுதிவிட்டேன் மன்னித்து கொள்ளவும்.
  6. தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள் யாதர்த்தம் தெரியவர வேண்டும் இங்கே உள்ள நிலமை தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️
  7. வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் தான் உங்களால் காணமுடியவில்லை. ----------- கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது ] அதில் இருந்து நடந்தது படு கொலை அது தவறு என்பது ஏற்றுகொள்கிறார்கள்.
  8. யாழ்ப்பாண மீனவ அமைப்புகளுக்கு பாரட்டுக்கள். இந்திய தூதுவர் தமிழ் அசியல்வாதிகளை யாழ்பாணத்தில் அழத்து சந்தித்தவராம் அப்போது அவர்கள் இந்திய கடற்கொள்ளையர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி சொன்னார்களாம் ஆனால் இந்திய தூதுவர் அதை கண்டுகொள்ளவில்லையாம்.
  9. நன்றி ------------- அனுபவப்பட்ட குடும்பத்தவர்களின் கருத்தினூடாக எனக்கும் சிறுவயதில் இருந்து சிங்கலவர்கள் என்றாலே தமிழர்களின் வீடுகளை எரித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தது.பின்பு தான் மெல்ல மெல்ல விளங்க தொடங்கியது.அவர்கள் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளின் மக்களே நிறைய மாறவேண்டும் என்பது தமிழ்நாட்டில் சாதியால் தாழ்த்தி தமிழர்கள் வீட்டை தமிழர்களே எரித்துவிடுவார்கள்.
  10. அதே! எங்கள் தமிழ் அரசன் இராவணன் முற்காலத்திலேயே பூவினால் விமானம் செய்து பறந்தவன் என்று புழுகி திரிகின்ற தமிழர் காலகட்டத்தில் நீங்கள் இப்படி உண்மையை பேசுவது நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது 👍
  11. பெண் அதிபர் வேண்டாம் - இந்த யாழ்ப்பாணத்தில் போக்கு மிகவும் கவலையானது. கருத்து சொல்லவந்தவரையும் கருத்து சொல்விடாமல் தடுக்கின்றனர்☹️
  12. Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன். இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.
  13. இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல புதிய யுடியுப் ஆட்கள் யாழ்பாணத்தில் தோன்றி இருக்கிறார்கள். இதில் எங்களக்கு தெரிந்தவர்கள் செய்கின்ற அநீதி என்றால் தாங்களே பார்க்காத இந்த குப்பை விடியோக்களை எங்களுக்கு வட்சப்பில் அனுப்பி தள்ளி விடுகின்றார்கள். தமன்னாவினால் தடம்புரண்ட யாழ்பாணம் , யாழில் அரங்கேற்றப்பட்ட காம களியாட்டம் இப்படி பல தலைப்புக்கள். ஒரு அரசியல்வாதி போன்று தோற்றம் அளித்த ஒரு அக்கா பேசுகின்ற வீடியோ நண்பர் சொல்லி பார்த்தேன். யாழ்பாணத்து மக்களுக்காக பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. யாழ்பாணத்து மக்கள் காட்டமிராண்டிகள் இல்லை வந்தோரை வரவேற்கும் வந்தோரை வாழவைக்கும் மண்ணாகவே எமது மண் உள்ளது என்றார் இது தமிழ்நாட்டை தானே இப்படி சொல்வார்கள் மிகச்சிறந்த சித்திக்க வேண்டிய கருத்தை தெரிவித்துள்ளீர்கள் 👌
  14. எந்த படுகொலைகளையும் நியாயபடுத்த முடியாது அதனனால் தான் அவரும் அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார் , போய் சேர்ந்தார் என்று தான் குறிப்பிடுகின்றார் 😂
  15. செய்வித்தவரே கடும் நடவடிக்கை எடுப்பாராம் ☹️ ஏற்கெனவே நவால்னியை தனது ஆயுட்காலம் வரை வெளியே வராமுடியாதபடி 19 வருடங்கள் புதின் உள்ளே போட்டிருந்தார். புதினிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு மகாநாடு ஒன்றை பல நாடுகள் யேர்மனியில் நடத்திருந்தனவாம் அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல புதின் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என்று தொலைகாட்சியில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
  16. இல்லை இடைவிடாத ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றார்கள்.
  17. புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற நவல்னி தளது இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
  18. குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது
  19. அத்துடன் சவுதி அரேபியா மற்றும் ஹெளத்திகளுக்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் மேலதிக பாசமும் கிடைக்கும்.
  20. அப்படி எல்லாம் இல்லை அய்யா. மனசீகமான அவர்களுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான். அவர்கள் மனம் பாலஸ்தீனத்தில் இருக்கும். உடல் மேற்கலக நாடுகளின் ஹெளத்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்.எம்மவர்கள் சிலர் போன்று உடல் மேற்கலக நாடுகளின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இதயம் ரஷ்யா சீனாவில் இருக்கும்.
  21. இப்படியான கசமுசாக்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் செய்து பம்மினது நினைவுக்கு வருகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.