Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2219
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. புத்தபிக்குகள். அது தான் மொட்டைகள். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிறார்களா ?? 😂😂
  2. எங்கள் தலைவர் சம்பந்தனை பார்த்து என்னுடன் பேச விரும்பினால் இருந்து பேசலாம் விருப்பம் இல்லையா எழுந்து போகலாம்” என்று சொன்ன ரணில் குழுக்கள் அமைக்கிறார் பாருங்கள் 🤣 அவருக்கு தெரியும் குழுக்களில் உள்ளவர்கள் இடையே ஒருபோதும் ஒற்றுமை ஏற்படாது
  3. அப்படியென்றால் இனிமேல் இலங்கை என்ற பழைய நாடு இருக்காது தமிழர்கள் கூட புதிய நாட்டை கட்டியெழுப்ப தான் போராடினார்கள் ஏன்?? போரை வென்ற சிங்களவர்களால். முடியாத??? தமிழர்களை வெட்டுவேன். ....தமிழர்கள் இந்தியாவுக்கு போங்கள் என்ற தேரர்களுக்கு இந்த பிரகடனம் தெரியுமா?? உங்கள் நண்பர் சரத் வீரசேகர பிரகடனத்தை ஏற்றுக்கொள்வாரா???
  4. உண்மையில் நான் மறந்து போனேன் 🤣😂 ஆனால் சரத் வீரன். [என்ன தமிழ் பெயர்??? ஆக இருக்கிறது ] ஞாபகப்படுத்தி விட்டார் நான் மட்டுமல்ல அனைத்து தமிழர்களும் மறந்து விடுவார்கள் சரத். போன்றோர் மறக்கிறார்கள் இல்லை திரும்ப திரும்ப தமிழ் ஈழம் தமிழ் ஈழம் ...... என்று பேசிய படியே தான் இப்படி பட்டவர்களுக்கு ஆவாது தமிழ் ஈழம் அமைவது நல்லது,அமையும் ஆமாம் மறுக்க முடியாத உண்மை
  5. பிரச்சனையில்லை உங்கள் மறைவுக்கு பிறகு தமிழ் ஈழம் அமையட்டும்.....😂🤣🙏
  6. ஊரில் போய் இருக்கலாம் என்றால் பயமாக இருக்கிறது ...வெளிநாட்டிலிருந்து ஊரில் போயயிருப்பவர்களை. கடத்தப்பட்டவில்லை என்றாலும் பயமாகவிருக்கிறது
  7. ஆமாம் சரி குடியுரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை ஒரு பகுதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது இல்லை
  8. ஆமாம் நீங்கள் கூறவில்லை கூறமாட்டீர்கள் என்பதும் எனக்கு நன்கு தெரியும் ஆனால் உங்கள் எழுத்துக்கள் சொல்லுகிறது ஜேர்மனியில் ஜேர்மன் மொழி தெரியாத ஜேர்மனியன் நான் ஒருவன் மட்டும் தான் 🤣🤣🤣
  9. நன்றிகள் பல. பணம் இலங்கை தமிழர்களிடமும். சேர்க்கப்படுவதை ஏற்றுகொண்டமைக்கு தமிழ் மொழி எழுத வாசிக்க தெரியாத “தமிழர் அதாவது தமிழ் கதைக்க மட்டுமே தெரிந்தவரகள் 🤣
  10. சீமான் கோரிக்கை வைத்துள்ளார் அனைத்து தமிழர்களிடமும். எனவே தமிழர்கள் அனைவரும் கருத்துகள் வைக்க முடியும் எழுதலாம் பணம் அனுப்பதாவனும். கருத்து உரைக்க முடியும் நீங்கள் பணம் அனுப்பவில்லை கருத்துகள் கூறுகிறீர்கள். கூற முடியும் மற்றும் சீமானின் கோரிக்கையிலிருந்து அறிவது யாதுவெனில். அவர் தொடர்ந்து பணம் பெற்றுகொண்டிருக்கிறார் என்பது தெளிவுபடுத்துகிறது
  11. உண்மை சரியாக சொன்னீர்கள் தங்களும் தங்களது நண்பர்களும் சீமானுக்கு பணம் அனுப்புவதில்லை என்கிறார்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் எப்படி மற்றவர்கள் அனுப்புவதில்லை என்று கூற முடியும்???? சீமானின். கோரிக்கையையோ மறை முகமாக சொல்லுகிறது நான் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று. என்ன ??? இப்ப கொஞ்சம் கூட எதிர்பார்கிறார் 🤣
  12. இந்த சட்டம் இப்போது இலங்கையில் அமுலில் இல்லை என்று மனித உரிமைகள் சபையில் இலங்கை சொன்னாதாக ஞாபகம் சரியா????
  13. விடுதலை புலிகளின். பெயரில் இலங்கை தவிர உலகில் எந்த சொத்துகளும் இல்லையே?? புலிகள் பணத்தில் தனிநபர்கள் பெயரில் தான் சொத்துக்கள் இருந்தது வருமானம் 50க்கு 50 % என்ற உடன்பாட்டுடன். ஆனால் 2009 பிறகு புலிகள் இல்லை என்பதால் அனேகர் 1,.ஏமாத்திட்டீங்களே??? 2,..சிலர் மலிவாக. பணத்தைக் கொடுத்து வேண்டி விட்டார்கள் 3,. ஆகவே 2009 பிறகு இலங்கையிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்தாதற்க்கு புலிகள் காரணம் இல்லை 4,.உலகில் எங்கவாது புலிகளிற்கு சொத்துக்கள் இருந்தால் அறியத்தரவும்.
  14. அப்படியே?? மாறும் மட்டும் காத்திருக்கின்றேன் 🙏🤣😂
  15. 1,.சீமான் மாவீரார்களையும் புலிகளின் தலைவரின் பெயரையும் பாவித்து தன்னையும் தனது கட்சியையும் வளர்கிறார 2,.இவர் ஏழு கோடி தமிழக தமிழர்களையும் இணத்து போராட்டம் அல்லது மாவீரர் நாள் நடத்தினாலும்கூட இந்தியா மத்திய அரசை செயல்பட வைக்க முடியாது மட்டுமல்ல இவரது சொல்லைஎல்லாம் கேட்டு எந்த கட்சி இந்தியா மத்திய அரசாங்கமும் இலங்கையில் தமிழரின் விருப்பமாகிய. தமிழ் ஈழம் அல்லது பூரண சுயாட்சி பெற்று தரப்போவதில்லை 3...சீமான் இலங்கை தமிழரின் போராட்டத்தைப் பட்டி தொட்டி. மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சேர்கிறார் என்பது பிழையான வாதம் ஆகும் மாறாக இவரை தான் அவர்கள் எல்லோரும் அறிகிறார்கள எங்கள் போராட்டத்தாலும். தலைவரின் பெயராலும். 4,...தமிழ் நாட்டின் அரசுக்கே தமிழக மக்களுக்கோ தமிழக கட்சிகளே அதன் தலைவர்களே இலங்கையில் இலங்கை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஆற்றல் திறமை அற்றவர்கள் 5,. முதலில் மத்திய அரசை வெளிநாட்டு பிரச்சனைகளில் இவர்களின் எண்ணம் போல் செயல்பட வைக்கும் திறமையை வளர்த்து எடுத்து கொள்ளட்டும்.
  16. 1,.2009 ஆம். ஆண்டு இந்த சீமான் என்ன செய்து கொண்டிருந்தார்??? போராடி இருக்கலாம் 2,.ஜேர்மன்காரனுக்கு புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது 🤣😂😂 3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு” ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே?? ஏன் பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம் தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு” எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன் இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள் சிறந்த பொழுதுபோக்கு 🤣 4 இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம் ஒருபோதும் அமைக்க முடியாது ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே இலங்கையில் தமிழ் ஈழம் அமையும் தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின் விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால் இலங்கை பிரதமருடன் கை குலுக்கி பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம் எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ??
  17. ஆமாம் சரியான கருத்துகள் இவர்களின் இந்த திமிருக்கு படங்கள் பார்பவர்களும். காரணம் ஆவார்கள் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் படம் பார்ப்பதை தவிர்த்து 1,கால் பந்து 2,.ரென்னிஸ் 3 நீச்சல் போட்டி 4. கிறிகேற் 5. ஒட்டப் போட்டி .....இப்படியான விளையாட்டுகளில். கவனம் செலுத்த வேண்டும் வருமானம் வரும் வாய்ப்புகள் உண்டு மேலும் உடல் ஆரோகியத்திற்கும் சிறந்தது
  18. ராஜீவ். இந்தியா தமிழ் மண்ணில் தலைவர் தமிழ் நாட்டின் தலைவர் தமிழ் மண் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலுமுண்டு அது இந்தியா தமிழ்ழர்களின் மண் இதை ரணில் அரசு அல்லது டக்ளஸ் கூட்டம் ஏன் செய்து இருக்கக்கூடாது ??
  19. அதை நீங்களும் ஒத்துக் கொண்ட பின் வேறு ஆதாரம் தேவையில்லை தான் அதாவது இந்தியா புலனாய்வாளர் என்று 🤣🤣
  20. இப்போது தடைசெய்யலால். தானே??? தடை செய்யவும் சர்வதேசம் அல்லது பல நாடுகள் உதவி செய்ய வேண்டுமா???
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.