Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இல்லை இப்படி பார்த்தால் உலகில் உள்ள அனைவரும் சைக்கோக்கள் தான் இயேசு கிறிஸ்து. சொன்னார் உங்களின் பாவம்’ சொய்யாதவன். அவள் மீது ஒரு கல்லை ஏறியுங்கள். என்று திருப்பி பார்த்த போது எவருமில்லை 🙏
  2. எப்படி??? நான் அர்ச்சுனாவின். அரசியலை மட்டுமே பார்க்கிறேன் பெரும்பாலானவறறை ஆதரிக்கிறேன் அவனும் மனிதன் தான் தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்குமுண்டு அதில் அவன் எதனையும் செய்யட்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே அதாவது அரசியலில் ஒரு குழந்தை போல் அர்ச்சுனாவை சிறிதரன். சுமத்திரன். அமிர்தலிங்கம். .........போன்ற. 20வருடங்கள் 30வருடங்கள் பாராளுமன்ற கதிரைகளை சுடக்கியவர்களுடன் ஒப்பிட. முடியாது எந்தவொரு மனிதனும் பிழையின்றி ஒரு செயலை முன்பு செய்யாத ஒரு செயலை செய்ய முடியாது பல தடவைகள் பாராளுமன்றம் சென்றவர்கள் மீண்டும் மீண்டும் அதே பிழைகளை. விடுகிறார்கள் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்கள் சைக்கோக்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உண்டு ?? என்ன உரிமை உண்டு” ?? இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். அவனை மட்டத்தட்ட. பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற முயல்பவர்களிடம். அவன் கொஞ்சி விளையாட. முடியாது உங்களிடம் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு இருந்து உள்ளார்களா ?? இல்லை இனி உங்களால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாகக்கூடுமா? அல்லது முடியுமா?? பாராளுமன்றத்தில் பேசாதவரகள் பற்றியும் நித்திரை. கொள்பவர்கள் பற்றியும் ஏன் கதைக்க. எழுத பேச. முடியவில்லை ??
  3. ஓம் ஒம் சிலவேளை அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த பாதளக்குழு உறுப்பினர்கள் கிரிமினல்களை பிடித்து இலங்கைகு அனும்பும்போது ...உங்களையெல்லாம் சேர்த்து அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣 கவனம் இது கண்டிக்க வேண்டியது தான்
  4. இது உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளை மேலே தெளிவாக எழுதியுள்ளேன் எல்லோரும் ஒரே கருத்துகள் ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருக்க முடியாது கூடாது புதிய சிந்தனைகள் கருத்துகள் உருவாக. வேண்டுமாயின் எதிர் கருத்துகள் உடையவர்கள் களத்தில் யாழ் களத்தில் இருக்க வேண்டும் அப்போ தான் எங்கள் சித்தனைகளை கருத்துகளாக எழுத முடியும்,....அதற்காக பதிலையும் நாங்கள் பெற முடியும் அங்கே புதுக் கருத்துகள் பிறக்கும் நன்றி வணக்கம் 🙏
  5. இருக்கும் ஆனால் ....அர்ச்சுனாவுக்கு தலைவரின் முடிவு மிகுந்த கவலைப்பதாய். உள்ளது” எங்கள் எல்லோரையும் விட. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயத்துடனே தான் இருந்தார்கள் எவரும் புலிகளை பாராட்டு ஒரு வார்த்தை சொன்னதில்லை ஆனால் அர்சசுனா சொல்லுகிறான். பயப்படவில்லை அவன் பல நல்ல செயல்களை செய்துள்ளான். அதைப் பற்றி கதைப்பவர்கள் இல்லை ஆனால் ஒரு பிழை செய்தால் தூக்கி பிடிக்கிறாரகள். அர்சசுனாவுக்கு மாற்றீடாக. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை. பெயரிடுங்கள். . பார்ப்போம் முடியாது இல்லையா?? அர்ச்சுனா இருந்திட்டுப் போகட்டும் ....காரணம் உங்களால் நீங்கள் நினைப்பது போல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியாது இலங்கையில் உருவாக்க முடியாது அப்படி என்றால் ரொபோ அல்லது மரத்தில் தான் வடிவமைக்கப்பட வேண்டும் அர்ச்சுனா ஒரு திறமைசாலி. இலங்கை வரலாற்றில் ஏன். உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி சுயேட்சையாக. பாராளுமன்றம் போய்யுள்ளார். உங்களால் முடியுமா??? ஒரு மனிதன் செய்யும் காரியங்கள் அனுத்தும். சரியாக இருக்க முடியாது அதேபோல் அனைத்தும் பிழையாகவுமிருக்க. முடியாது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயமின்றி பேசிப் பழக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இருப்பது அவசியமாகும் 🙏
  6. அது பிரச்சனையில்லை அடிமையாக இருக்கிறது தான் கூடாது 🤣
  7. அது ஒன்றுமில்லை தேர்தல் செலவுக்கு காசு வாங்கப் போயிருப்பார்........🤣🤣. அது சரி நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். ??? ...இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாக்கு போட்டால் எவரும் பாராளுமன்றம் போகலாம்” ......
  8. உண்மை தான்,.....அமெரிக்கா இந்த உலகில் ஒரு பெரிய. கிணறு தான் அங்கே தவளையாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🤣. இன்ரநெற். வந்த பிற்பாடு உலகில் உள்ள அனைவரும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம் இன்றைய நிலையில் கிணற்றில் தவளைகள். உண்டா ??? 🤣🤣🤣. அவை தான் நிறையவே அருமையான கதைகள் எழுதி தள்ளுகின்றனவே. ....
  9. விளக்கத்திற்கு நன்றிகள் பல வாத்தியார் கவி. எழுதியது சரி தான் ஆனால் இவ்வளவு பெரும் தொகை சீதனம. கொடுத்து திருமணம் அதுவும் ஊரிலிருந்து மணமகன் எடுப்பது ஏன்??? நான் இருக்கும் இடத்தில் இப்படி திருமணம் நடந்தது 15 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டார்கள் ஏன் என்பது தெரியாது பெண் இங்கே இருந்தவர்
  10. இதோ பிரச்சனைகள் இங்கேயும் உண்டு” வாழிபட. கோவிலுக்கு போகிறவர்கள். கொஞ்ச நாளில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற பலவித. சூழ்ச்சிகளை செய்வார்கள் எப்படியோ நிர்வாகிகள் ஆகி விடுவார்கள் கடவுள் தான் அருள் வழங்கி இருப்பார் 🤣. எங்கள் பிரச்சனை தீராதற்க்கு இதுவும் ஒரு காரணம் [ கவுன்சிலர். ]நகர முதல்வரிடம். போய் முறையீடு செய்வார்கள் எங்கள் மக்களை பற்றி கோவில் கூட்டம் நடந்தால் ஒரே அடிபாடு தான் நான் கோவில் பக்கமே போவதில்லை திருமண விழாக்கள் நடந்தால் மட்டுமே போவேன் 🙏
  11. இரண்டும் முரண்பாடுகிறது ...ஆனாலும் கதை நல்லது தான் ஒரு லட்சம் யூரோ மற்றும் காணி பூமிகள். திருப்பி கொடுக்கவில்லையா. ??? தரகர் மூலம் ஒருபோதும் திருமணம் செய்யக்கூடாது.
  12. இன்றைய நிலையில் கடினம். ....அர்ச்சுனா. முன்னுக்கு வரலாம் ஆட்சியும். அமைக்கலாம். சந்திரசேகர். பொது தேர்தலில் வென்றது போல் வெல்ல மாட்டார்கள் ..
  13. அருமையான கதை மனிதர்கள் கோயில்களை கட்டி அங்கே இறைவனை,...கடவுளை இருக்க செய்ய முடியும்… என்றால் மனிதர்கள் கடவுளை விட. சக்திவாய்ந்தவர்கள். தான்
  14. விழாக்கள் சிறப்புடன். நடைபெற. வாழ்த்துக்கள் விற்பனை இலங்கையில் மட்டும் தானா?? வணக்கம் நன்றி 🙏
  15. அண்ணை இது என்ன???? அமெரிக்கா பொலிஸாரா. ....?? உலகிலேயே குற்றங்கள் குறைந்த இலங்கையின் பொலிஸார் தொலைபேசி எடுக்க விட்டாலும் கூட 24 மணிநேரத்தில் எந்தவொரு குற்றவாளியையும். கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவார்கள். குறிப்பு,....குற்றவாளிகள் பெரும்பாலும் முன்னாள் ஆயுதப்படையைச்சேர்ந்தவர்கள் தான் ஆகவே அவர்களுக்கு இந்த குற்றவாளிகளை பிடிப்பது பெரிய வேலை இல்லை பகுதி நேர வேலையாக இன்றைய அரச பாதுகாப்பு துறையினர் கொள்ளை கொலை,......செய்வதும் உண்டு” 🤣
  16. அப்படி என்றால் எப்படி நிலக்கரியை எடுக்கிறார்கள்??? 1987 இல். Main. என்ற இடத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் வேலை செய்துள்ளார்
  17. அவர் சொன்னது சரி தான் கோவில் தான் ஆனால் சீமான் காரில் இருந்தார் கோவிலுக்கு போகவில்லை அதாவது கோவிலில் காரில். மாலை மாற்றிக்கொண்டார்கள். எனவே… இந்த பெண் சீமானின். முதல் மனைவி ஆவார் குறிப்பு,.....பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் வாழைப்பழம் உரித்து கொடுப்பது போல் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது 🤣🤣🤣🤣
  18. பிரச்சனையில்லை ஐரோப்பாவிலிருந்து ரயிலில் இந்தியா போகாலாம். கீர்த்தி திரும்ப வரும் வரை சென்னையில் நிற்கிறது 🤣. அதுவும் தேவையற்றது ரயிலில் போக 21 நாட்கள் தேவை அங்கை போக கீர்த்தி வந்து விடுவார் ...சாமியாரை அவா. சந்திப்பாவா.???
  19. என்ன ஒன்றிணைந்து விட்டார்களா??? 🤣. இரண்டு பேருக்கும் அடுத்த தேர்தலில் வாக்கு வீதம். கூடப்போகுது
  20. இன்னும் நிறைய இருக்கிறது வாசிப்பதற்கு எனவே… நன்றாக சாப்பிட்டு திடகாத்திரமாக. இருங்கள் ....ரணிலும். இதே வதை முகாமில். அடைத்து அவருக்கும் அதே சித்திரவதைகள். வழங்க வேண்டும் அனுபவித்து பார்க்கட்டும். தலைவர் இவருடன் சமாதன ஒப்பந்தம் செய்தது தவறு ஆகும்
  21. நல்ல பதில்,.ஒரு வாடிக்கையாளன் விபசாரி. ஒருத்தியை தாயாகவும் மாற்றுவாராகவிருந்தால். அவர் அந்த நபர் அவளுடைய கணவர் ஆவார் ஏனென்றால் அவள் இதன் மூலம் தொழிலையும். வாரிமானத்தையும். இழக்கிறாள். எனவே அந்த குழந்தையின் தந்தை தாயினதும். பிள்ளையினதும். பொறுப்பை வாழ்க்கை… செலவையெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் ஒரு பாலியல் தொழிலாளியை வாடிக்கையாளர்கள் தொழில் இழக்க செய்வது வன்முறை ஆகும் அவர் தனது பசையை தன்னுடன் எடுத்து செல்ல வேண்டும் 🤣. அந்த பசை குழந்தையாக. உருவாகுமானால். அவர் தந்தை ஆவார் குழந்தையின் தாய் அவரின் மனைவி ஆவாள். எனவே… சீமான் விஜியின். சட்டப்பூர்வமான. முதலாவது கணவர் ஆவார் குறிப்பு,.எதிர்கருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏
  22. பாலியல் தொழிலாளர்கள் கற்பம். தரிப்பார்களா. ??? அதுவும் 7. தடவைகள் ..நம்ப முடியவில்லை எனவே… ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.