Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இன்றைய நிலையில் கடினம். ....அர்ச்சுனா. முன்னுக்கு வரலாம் ஆட்சியும். அமைக்கலாம். சந்திரசேகர். பொது தேர்தலில் வென்றது போல் வெல்ல மாட்டார்கள் ..
  2. அருமையான கதை மனிதர்கள் கோயில்களை கட்டி அங்கே இறைவனை,...கடவுளை இருக்க செய்ய முடியும்… என்றால் மனிதர்கள் கடவுளை விட. சக்திவாய்ந்தவர்கள். தான்
  3. விழாக்கள் சிறப்புடன். நடைபெற. வாழ்த்துக்கள் விற்பனை இலங்கையில் மட்டும் தானா?? வணக்கம் நன்றி 🙏
  4. அண்ணை இது என்ன???? அமெரிக்கா பொலிஸாரா. ....?? உலகிலேயே குற்றங்கள் குறைந்த இலங்கையின் பொலிஸார் தொலைபேசி எடுக்க விட்டாலும் கூட 24 மணிநேரத்தில் எந்தவொரு குற்றவாளியையும். கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவார்கள். குறிப்பு,....குற்றவாளிகள் பெரும்பாலும் முன்னாள் ஆயுதப்படையைச்சேர்ந்தவர்கள் தான் ஆகவே அவர்களுக்கு இந்த குற்றவாளிகளை பிடிப்பது பெரிய வேலை இல்லை பகுதி நேர வேலையாக இன்றைய அரச பாதுகாப்பு துறையினர் கொள்ளை கொலை,......செய்வதும் உண்டு” 🤣
  5. அப்படி என்றால் எப்படி நிலக்கரியை எடுக்கிறார்கள்??? 1987 இல். Main. என்ற இடத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் வேலை செய்துள்ளார்
  6. அவர் சொன்னது சரி தான் கோவில் தான் ஆனால் சீமான் காரில் இருந்தார் கோவிலுக்கு போகவில்லை அதாவது கோவிலில் காரில். மாலை மாற்றிக்கொண்டார்கள். எனவே… இந்த பெண் சீமானின். முதல் மனைவி ஆவார் குறிப்பு,.....பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் வாழைப்பழம் உரித்து கொடுப்பது போல் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது 🤣🤣🤣🤣
  7. பிரச்சனையில்லை ஐரோப்பாவிலிருந்து ரயிலில் இந்தியா போகாலாம். கீர்த்தி திரும்ப வரும் வரை சென்னையில் நிற்கிறது 🤣. அதுவும் தேவையற்றது ரயிலில் போக 21 நாட்கள் தேவை அங்கை போக கீர்த்தி வந்து விடுவார் ...சாமியாரை அவா. சந்திப்பாவா.???
  8. என்ன ஒன்றிணைந்து விட்டார்களா??? 🤣. இரண்டு பேருக்கும் அடுத்த தேர்தலில் வாக்கு வீதம். கூடப்போகுது
  9. இன்னும் நிறைய இருக்கிறது வாசிப்பதற்கு எனவே… நன்றாக சாப்பிட்டு திடகாத்திரமாக. இருங்கள் ....ரணிலும். இதே வதை முகாமில். அடைத்து அவருக்கும் அதே சித்திரவதைகள். வழங்க வேண்டும் அனுபவித்து பார்க்கட்டும். தலைவர் இவருடன் சமாதன ஒப்பந்தம் செய்தது தவறு ஆகும்
  10. நல்ல பதில்,.ஒரு வாடிக்கையாளன் விபசாரி. ஒருத்தியை தாயாகவும் மாற்றுவாராகவிருந்தால். அவர் அந்த நபர் அவளுடைய கணவர் ஆவார் ஏனென்றால் அவள் இதன் மூலம் தொழிலையும். வாரிமானத்தையும். இழக்கிறாள். எனவே அந்த குழந்தையின் தந்தை தாயினதும். பிள்ளையினதும். பொறுப்பை வாழ்க்கை… செலவையெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் ஒரு பாலியல் தொழிலாளியை வாடிக்கையாளர்கள் தொழில் இழக்க செய்வது வன்முறை ஆகும் அவர் தனது பசையை தன்னுடன் எடுத்து செல்ல வேண்டும் 🤣. அந்த பசை குழந்தையாக. உருவாகுமானால். அவர் தந்தை ஆவார் குழந்தையின் தாய் அவரின் மனைவி ஆவாள். எனவே… சீமான் விஜியின். சட்டப்பூர்வமான. முதலாவது கணவர் ஆவார் குறிப்பு,.எதிர்கருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏
  11. பாலியல் தொழிலாளர்கள் கற்பம். தரிப்பார்களா. ??? அதுவும் 7. தடவைகள் ..நம்ப முடியவில்லை எனவே… ஒரு பொது அறிவுக்காக கேட்டேன்
  12. எங்கே நிருவிப்பது?? இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்ற சீமானின். கோரிக்கை மனு ஏற்க்கப்பட்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது ஏன் தடை விதிக்கும்படி சீமான் கோரினார் ??? அதன் பிறகு நிருபர்களுக்கு போட்டி அளித்து உள்ளார் அவள் விரும்பினாள். நான் படுத்தேன். என்று இதனை நீதிமன்றத்தில் அந்த பெண்ணையும் வைத்து ஏன் கதைக்கக்கூடாது??? இந்த வழக்கை நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்று ஒரு சுற்றவாளி கோருவானா.??? இல்லை,ஒருபோதும் இல்லை அப்போ யார் கோருவார். ஒரு குற்றவாளி தான் கோருவார். ...இங்கே கோரியவர். சீமான் ஆகவே அவரை எப்படி நீங்கள் சுற்றவாளி என்று கூற முடியும்??? இந்த விடயத்தில் தயவுசெய்து வேறு விடயங்களையும் கொண்டு வந்து செருகி விட வேண்டாம் ....சீமான் சுற்றவாளி என்று நிறுவுங்கள். [ இந்த விடயத்தில் ] நான் அந்த பெண் குற்றவாளி என்பதை எற்றுக். கொள்கிறேன் 🙏 நன்றி வணக்கம்
  13. ஆமாம் நிச்சியமாக அதாவது திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி இதில் எங்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் உண்டு” .......எனவே… நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் சீமான் இதனை நீதிமன்றம் விசாரிக்கபடாது என்கிறார் அது மட்டுமல்ல தடையையும். வங்கி விட்டார் அந்த பெண் நான் சுற்றவாளி என்று எங்கே போய் நிறுவ முடியும் ??? எனக்கு தெரிய பல பெண்கள் திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி திருமணத்துக்கு முன். உடலுறவு கொண்டுள்ளார்கள் ..வயற்றில். மூன்று நான்கு மாதம் பிள்ளையுடன் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்கள். அவர்கள் நேர்மையான ஆண்கள் சீமான் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் சீமான் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் விரும்பி தானே என்னுடன் வந்து படுத்தாய். என்று கேட்கிறார். .....இங்கே யாழ் கள உறவுகள் சீமான் அவளுடன் படுக்கவில்லை என்று அடித்து சொல்கிறார்கள் ஏன் சொல்ல வேண்டும் ??? இந்த பெண் ஏழு தடவைகள் கரு. கலைத்து உள்ளார் அது ஒரு பிழையான. விடயம் ஜேர்மனியில் பிள்ளையை பெத்து போட்டு மாத மாதம் ஆயிரமாயிரம் ஆக. 18. வருடங்களுக்கு பணம் கறப்பார்கள். ஜேர்மனியில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு” இந்தியாவில் பிறந்ததாக பெண்கள் கவலைப்பட வேண்டும் அதுவும் சீமான் போன்ற ஓடு காலிகள். உள்ள நாட்டில் சீமானை ஆதரிப்பவர்கள் ஏன் அவர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை வேண்டினார் என்பதை விளங்குங்கள். நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுவ முடியாத ???? இப்படி ஒருவனை தமிழர்கள் தலைவன் என்று ஏற்பது சுத்த மோஷம். ....அதுவும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனை தலைவர் என்று எற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம் ஆகும் நன்றி வணக்கம்
  14. 1991 ஆண்டுக்கு முதல் ஜேர்மனி ஒரு பணக்கார நாடு தான் ...வேலைக்கு போகதோ என்பார்கள் சமூக உதவிகளை பெற முடிந்தது கிழக்கு ஜேர்மனியுடன் இணைந்த பின் படிப்படியாக பிச்சைகார நாடாக மாறிவிட்டது உக்ரேன் அகதிகள் வேலைவாய்ப்பு கொடுத்து அவர்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் இதனால் ஜேர்மனிக்கு லாபம் உண்டு” பெரும் தொகை காப்பீடு பணம் கிடைக்கும் அவர்களை பல்கலைகழகத்தில் படிக்க வைத்து வேலைவாய்ப்பு கொடுத்தால் ஒவ்வொருவரும் மாத மாதம். குறைந்தது 500 யூரோ தனியா வரியாக மட்டும் கட்டுவார்கள். மருத்துவம் பென்சன். வேலை இல்லாத பொது உதவி ....இப்படியாக காப்பீடு 1500 யூரோ க்கு மேல். வரும் ஆகவே வருடம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூரோகள்வரும் 40 ஆண்டுகள் வேலை செய்தால் 40*20, 000,00=800. 000,00. யூரோ கள். உழைத்து கொடுப்பார்கள் [ இந்த கணக்கு சரியா?? பிழைய??? ] என்பதை யசோதரன். பரீசிலிப்பார் 🤣. மற்றும் இந்த போர் நடககவிடின் என்ன நடக்கும்?? அண்மையில் கூட பிரான்ஸ் பிரித்தானியா 50. செக்கன்களில் அழிக்க முடியும் என்று மொஸ்கோ சொன்னார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் ஆகவே போரில் ஈடுபட. காரணம் உண்டு அது நமக்கு தேவையற்றதாக. இருக்கிறது அவர்கள் தங்களின் நாட்டை பாதுகாக்கவும் செலவு செய்கிறார்கள் ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை அவர்கள் நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டுமே 🙏
  15. உண்மை தான் இந்த சீமான் ஏன் நீதிமன்றம் வேண்டாம் என்பதற்கு எவரும் பதில்கள் தரவில்லை இங்கே அவர் குற்றவாளி என்று தான் கதைக்கிறோம். அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம் இதற்கு பதிலளிக்க முடியவில்லை ...ஆனால் ஊர் ஊர்துழவரங்களை எல்லாம் கொண்டு வந்து சம்பந்தமில்லாமல் கொட்டுகிறீர்கள் தேவையா ?? கேள்வி சீமான் வழக்கை ஏன். எதிர் கொள்ள முடியாது ????
  16. உண்மை நிச்சயமாக உண்மை ஆகையால் பெண் குற்றவாளி இல்லை அதேசமயம். சுற்றவாளியுமில்லை இதோ போல் ஆணும் குற்றவாளி இல்லை சுற்றவாளியுமில்லை வாருங்கள்… நீதிமன்றம் என்று பெண் அழைக்கிறாள் .....ஆண். வர மாறுக்கிறார். ஆகையால் ஆண். குற்றவாளி என்று சந்தேகம் வரும் வரவேண்டும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் எப்படி ஆண். குற்றமற்றவன். என்று வாதிட. முடியும் ???
  17. இதை தான் நாங்களும் சொல்கிறோம் வாருங்கள்… நீதிமன்றத்துக்கு என்று,...ஆனால் சீமான் தான் வர முடியாது என்னை விசாரிக்க கூடாது என்கிறார்,.அது தான் இந்த வழக்கு விசாரிக்க கூடாது என்று தடையை நீதிமன்றத்தின் மூலம் வேண்டுகிறார் ஏன். வேண்டுகிறார் ??????? பிறகு எப்படி நீதிமன்றம் முடிவு செய்யும் ???? யாழ்ப்பாணதில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் நாலு விடத்தல். பயல்கள். ஒரு அழகிய இளம்பெண்ணை கடத்திக்கொண்டு போய் மாறி மாறி உடலுறவு கொண்டுவிட்டார்கள். அந்த பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டு அழுதுகொண்டே பொலிஸ் இல் முறைபாடு செய்கிறார்கள் பொலிஸார் வழக்கை நீதிமன்றத்தில் பரப்படுதுகிறார்கள். அந்த ப் பயல்கள். யாழ்ப்பாணத்தில். ஏன் இலங்கையில் பிரபல சட்டத்தரணி ஜி ஜி பொன்னம்பலத்தை பெரும் தொகை பணத்தை கொடுத்து பிடித்தார்கள். பொன்னார். சொல்லி விட்டார் கவலைப்பட வேண்டாம் நான் வென்று தருவேன் என்று வழக்கும். விசாரணைக்கு வந்தது பொன்னம்பலம் பெண்ணை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி இடம் அனுமதி கோரி. பெற்று அந்த. அபலைப். பெண்ணை ஒரே ஒரு கேள்வி கேட்டார் அதாவது நீங்கள் காரில் ஏறும் போது இடது பாதத்தையா ??? அல்லது வலது பாதத்தையா??? முதலில் எடுத்து வைத்தீர்கள் என்று இந்த சூழ்ச்சியை விளக்கி கொள்ளதா. பெண் வலம் என்று பதிலளித்து விட்டாள். உடனே பொன்னம்பலம் நீதிபதிக்கு சொன்னார் கனம். நீதிபதி அவர்களே இந்த பெண் வலது பாதத்தை எடுத்து வைத்து காரில் ஏறியமையால். இவரும் விரும்பி தான் சென்று உள்ளார் என்று வழக்கின் தீர்ப்பு இது வல்லுறவு இல்லை என்று தீர்க்கப்பட்டது ....ஆனால் உண்மை அதுவல்ல
  18. நீதிமன்றம் தான் இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .....நீங்கள் இல்லை 🤣 சீமான் நீதிமன்றம் வேண்டாம் என்கிறார் என்றால் சீமான் குற்றவாளி ஆவார் எனவே… விசாரணை தேவையில்லை என்பது நான் குற்றவாளி என்பதற்கு சமன் ஆகும் ஆகவே கயல்விழியை விவாகரத்து செய்து விட்டு விஜி யை திருமணம் செய்வது சிறப்பு 🤣🤣. சீமானுக்கு பின்னாலும். முன்னாலும். 24 மணிநேரமும் திரிந்தவர்கள். இருந்தால் சாட்சி சொல்லலாம் அதுவும் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் முடியுமா ???
  19. இல்லை அது கணவன் மனைவி உறவு ஆனால் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு நான் உன்னை திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை அளித்து அந்த பெண்ணின் சம்மததுடன். கட்டிபிரண்டு பல தடவைகள் பல மாதங்களாக உடலுறவு கொண்ட பின். திருமணம் செய்யமுடியவில்லை முடியாது என்று சொன்னால் அது பாலியல் பாலியல் வல்லுறவு ஆகும் பெண்ணிடம் பெற்ற சம்மதம் திருமணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் திருமணம் செய்யவில்லை என்றால் பெண் சம்மதிக்கவில்லை என்று தான் பொருள் எனவே… அது பாலியல் வல்லுறவு தான்
  20. எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்
  21. தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம் ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣
  22. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளின். கருத்துகள் என்ன??? ஆதரிக்கிறார்கள???? தொகுதி மாறுசீரமைப்பை அல்லது எதிர்க்கிறார்களா. ?? கலந்து கொள்ளவில்லை என்றால் எதிர்ப்பு என்று எப்படி கருத முடியும்??? அல்லது ஆதரவு என்று எப்படி எடுக்கலாம்???
  23. ஆம் ஆனால் பதவியில். அமர்ந்து விட்டார் ......இந்தியா சீமான் ஒருபோதும் பதவியில் அமரமாட்டார்.
  24. இது மிகவும் நல்லது ....இன்னும் ஒருமுறை வரவேண்டும் 9-. 2001. தாக்குதல் போல் ஒரு தாக்குதல் அமெரிக்காவில் ...இவர்கள் தனியாக ஈராக் போன்ற நாடுகளை எதிர் கொள்வார்களா. ??? முடியாது வியட்னாமில். 3000 வீரர்கள் இறந்துபோன போது வியட்னாமை விட்டுட்டு ஓடியது ஞாபகம் இருப்பது நல்லது ட்ரம்ப். ஒரு அரசியல் தலைவர் இல்லை ஒரு நாளில் நீங்கள் போரை ஆரம்பித்தது பிழை என்றார் உக்கிரேனுக்கு போராட. உரிமை உண்டு என்றார் ...உக்கிரேன். அதிபர. துணிவு உள்ளவர் என்றார் உங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது ஆனால் உங்கள் பொக்கிஷங்களை அள்ளுகிறதுக்கு ஒப்பந்தம் போடு என்கிறார் எப்படி போட முடியும் ?? இவர் மற்றைய நாடுகள் பற்றி கதைப்பது அமெரிக்காவுக்கும். உலகத்துக்கும் கூடாது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.