Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. எங்கே நிருவிப்பது?? இந்த வழக்கு நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்ற சீமானின். கோரிக்கை மனு ஏற்க்கப்பட்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது ஏன் தடை விதிக்கும்படி சீமான் கோரினார் ??? அதன் பிறகு நிருபர்களுக்கு போட்டி அளித்து உள்ளார் அவள் விரும்பினாள். நான் படுத்தேன். என்று இதனை நீதிமன்றத்தில் அந்த பெண்ணையும் வைத்து ஏன் கதைக்கக்கூடாது??? இந்த வழக்கை நீதிமன்றத்தில் வழக்கடக்கூடாது என்று ஒரு சுற்றவாளி கோருவானா.??? இல்லை,ஒருபோதும் இல்லை அப்போ யார் கோருவார். ஒரு குற்றவாளி தான் கோருவார். ...இங்கே கோரியவர். சீமான் ஆகவே அவரை எப்படி நீங்கள் சுற்றவாளி என்று கூற முடியும்??? இந்த விடயத்தில் தயவுசெய்து வேறு விடயங்களையும் கொண்டு வந்து செருகி விட வேண்டாம் ....சீமான் சுற்றவாளி என்று நிறுவுங்கள். [ இந்த விடயத்தில் ] நான் அந்த பெண் குற்றவாளி என்பதை எற்றுக். கொள்கிறேன் 🙏 நன்றி வணக்கம்
  2. ஆமாம் நிச்சியமாக அதாவது திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி இதில் எங்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் உண்டு” .......எனவே… நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் சீமான் இதனை நீதிமன்றம் விசாரிக்கபடாது என்கிறார் அது மட்டுமல்ல தடையையும். வங்கி விட்டார் அந்த பெண் நான் சுற்றவாளி என்று எங்கே போய் நிறுவ முடியும் ??? எனக்கு தெரிய பல பெண்கள் திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி திருமணத்துக்கு முன். உடலுறவு கொண்டுள்ளார்கள் ..வயற்றில். மூன்று நான்கு மாதம் பிள்ளையுடன் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்கள். அவர்கள் நேர்மையான ஆண்கள் சீமான் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் சீமான் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் விரும்பி தானே என்னுடன் வந்து படுத்தாய். என்று கேட்கிறார். .....இங்கே யாழ் கள உறவுகள் சீமான் அவளுடன் படுக்கவில்லை என்று அடித்து சொல்கிறார்கள் ஏன் சொல்ல வேண்டும் ??? இந்த பெண் ஏழு தடவைகள் கரு. கலைத்து உள்ளார் அது ஒரு பிழையான. விடயம் ஜேர்மனியில் பிள்ளையை பெத்து போட்டு மாத மாதம் ஆயிரமாயிரம் ஆக. 18. வருடங்களுக்கு பணம் கறப்பார்கள். ஜேர்மனியில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு” இந்தியாவில் பிறந்ததாக பெண்கள் கவலைப்பட வேண்டும் அதுவும் சீமான் போன்ற ஓடு காலிகள். உள்ள நாட்டில் சீமானை ஆதரிப்பவர்கள் ஏன் அவர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை வேண்டினார் என்பதை விளங்குங்கள். நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுவ முடியாத ???? இப்படி ஒருவனை தமிழர்கள் தலைவன் என்று ஏற்பது சுத்த மோஷம். ....அதுவும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனை தலைவர் என்று எற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம் ஆகும் நன்றி வணக்கம்
  3. 1991 ஆண்டுக்கு முதல் ஜேர்மனி ஒரு பணக்கார நாடு தான் ...வேலைக்கு போகதோ என்பார்கள் சமூக உதவிகளை பெற முடிந்தது கிழக்கு ஜேர்மனியுடன் இணைந்த பின் படிப்படியாக பிச்சைகார நாடாக மாறிவிட்டது உக்ரேன் அகதிகள் வேலைவாய்ப்பு கொடுத்து அவர்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் இதனால் ஜேர்மனிக்கு லாபம் உண்டு” பெரும் தொகை காப்பீடு பணம் கிடைக்கும் அவர்களை பல்கலைகழகத்தில் படிக்க வைத்து வேலைவாய்ப்பு கொடுத்தால் ஒவ்வொருவரும் மாத மாதம். குறைந்தது 500 யூரோ தனியா வரியாக மட்டும் கட்டுவார்கள். மருத்துவம் பென்சன். வேலை இல்லாத பொது உதவி ....இப்படியாக காப்பீடு 1500 யூரோ க்கு மேல். வரும் ஆகவே வருடம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூரோகள்வரும் 40 ஆண்டுகள் வேலை செய்தால் 40*20, 000,00=800. 000,00. யூரோ கள். உழைத்து கொடுப்பார்கள் [ இந்த கணக்கு சரியா?? பிழைய??? ] என்பதை யசோதரன். பரீசிலிப்பார் 🤣. மற்றும் இந்த போர் நடககவிடின் என்ன நடக்கும்?? அண்மையில் கூட பிரான்ஸ் பிரித்தானியா 50. செக்கன்களில் அழிக்க முடியும் என்று மொஸ்கோ சொன்னார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் ஆகவே போரில் ஈடுபட. காரணம் உண்டு அது நமக்கு தேவையற்றதாக. இருக்கிறது அவர்கள் தங்களின் நாட்டை பாதுகாக்கவும் செலவு செய்கிறார்கள் ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை அவர்கள் நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டுமே 🙏
  4. உண்மை தான் இந்த சீமான் ஏன் நீதிமன்றம் வேண்டாம் என்பதற்கு எவரும் பதில்கள் தரவில்லை இங்கே அவர் குற்றவாளி என்று தான் கதைக்கிறோம். அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கிறோம் இதற்கு பதிலளிக்க முடியவில்லை ...ஆனால் ஊர் ஊர்துழவரங்களை எல்லாம் கொண்டு வந்து சம்பந்தமில்லாமல் கொட்டுகிறீர்கள் தேவையா ?? கேள்வி சீமான் வழக்கை ஏன். எதிர் கொள்ள முடியாது ????
  5. உண்மை நிச்சயமாக உண்மை ஆகையால் பெண் குற்றவாளி இல்லை அதேசமயம். சுற்றவாளியுமில்லை இதோ போல் ஆணும் குற்றவாளி இல்லை சுற்றவாளியுமில்லை வாருங்கள்… நீதிமன்றம் என்று பெண் அழைக்கிறாள் .....ஆண். வர மாறுக்கிறார். ஆகையால் ஆண். குற்றவாளி என்று சந்தேகம் வரும் வரவேண்டும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் எப்படி ஆண். குற்றமற்றவன். என்று வாதிட. முடியும் ???
  6. இதை தான் நாங்களும் சொல்கிறோம் வாருங்கள்… நீதிமன்றத்துக்கு என்று,...ஆனால் சீமான் தான் வர முடியாது என்னை விசாரிக்க கூடாது என்கிறார்,.அது தான் இந்த வழக்கு விசாரிக்க கூடாது என்று தடையை நீதிமன்றத்தின் மூலம் வேண்டுகிறார் ஏன். வேண்டுகிறார் ??????? பிறகு எப்படி நீதிமன்றம் முடிவு செய்யும் ???? யாழ்ப்பாணதில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் நாலு விடத்தல். பயல்கள். ஒரு அழகிய இளம்பெண்ணை கடத்திக்கொண்டு போய் மாறி மாறி உடலுறவு கொண்டுவிட்டார்கள். அந்த பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் பெற்றோர் மிகுந்த கவலைப்பட்டு அழுதுகொண்டே பொலிஸ் இல் முறைபாடு செய்கிறார்கள் பொலிஸார் வழக்கை நீதிமன்றத்தில் பரப்படுதுகிறார்கள். அந்த ப் பயல்கள். யாழ்ப்பாணத்தில். ஏன் இலங்கையில் பிரபல சட்டத்தரணி ஜி ஜி பொன்னம்பலத்தை பெரும் தொகை பணத்தை கொடுத்து பிடித்தார்கள். பொன்னார். சொல்லி விட்டார் கவலைப்பட வேண்டாம் நான் வென்று தருவேன் என்று வழக்கும். விசாரணைக்கு வந்தது பொன்னம்பலம் பெண்ணை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி இடம் அனுமதி கோரி. பெற்று அந்த. அபலைப். பெண்ணை ஒரே ஒரு கேள்வி கேட்டார் அதாவது நீங்கள் காரில் ஏறும் போது இடது பாதத்தையா ??? அல்லது வலது பாதத்தையா??? முதலில் எடுத்து வைத்தீர்கள் என்று இந்த சூழ்ச்சியை விளக்கி கொள்ளதா. பெண் வலம் என்று பதிலளித்து விட்டாள். உடனே பொன்னம்பலம் நீதிபதிக்கு சொன்னார் கனம். நீதிபதி அவர்களே இந்த பெண் வலது பாதத்தை எடுத்து வைத்து காரில் ஏறியமையால். இவரும் விரும்பி தான் சென்று உள்ளார் என்று வழக்கின் தீர்ப்பு இது வல்லுறவு இல்லை என்று தீர்க்கப்பட்டது ....ஆனால் உண்மை அதுவல்ல
  7. நீதிமன்றம் தான் இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .....நீங்கள் இல்லை 🤣 சீமான் நீதிமன்றம் வேண்டாம் என்கிறார் என்றால் சீமான் குற்றவாளி ஆவார் எனவே… விசாரணை தேவையில்லை என்பது நான் குற்றவாளி என்பதற்கு சமன் ஆகும் ஆகவே கயல்விழியை விவாகரத்து செய்து விட்டு விஜி யை திருமணம் செய்வது சிறப்பு 🤣🤣. சீமானுக்கு பின்னாலும். முன்னாலும். 24 மணிநேரமும் திரிந்தவர்கள். இருந்தால் சாட்சி சொல்லலாம் அதுவும் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் முடியுமா ???
  8. இல்லை அது கணவன் மனைவி உறவு ஆனால் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு நான் உன்னை திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை அளித்து அந்த பெண்ணின் சம்மததுடன். கட்டிபிரண்டு பல தடவைகள் பல மாதங்களாக உடலுறவு கொண்ட பின். திருமணம் செய்யமுடியவில்லை முடியாது என்று சொன்னால் அது பாலியல் பாலியல் வல்லுறவு ஆகும் பெண்ணிடம் பெற்ற சம்மதம் திருமணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் திருமணம் செய்யவில்லை என்றால் பெண் சம்மதிக்கவில்லை என்று தான் பொருள் எனவே… அது பாலியல் வல்லுறவு தான்
  9. எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்
  10. தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம் ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣
  11. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளின். கருத்துகள் என்ன??? ஆதரிக்கிறார்கள???? தொகுதி மாறுசீரமைப்பை அல்லது எதிர்க்கிறார்களா. ?? கலந்து கொள்ளவில்லை என்றால் எதிர்ப்பு என்று எப்படி கருத முடியும்??? அல்லது ஆதரவு என்று எப்படி எடுக்கலாம்???
  12. ஆம் ஆனால் பதவியில். அமர்ந்து விட்டார் ......இந்தியா சீமான் ஒருபோதும் பதவியில் அமரமாட்டார்.
  13. இது மிகவும் நல்லது ....இன்னும் ஒருமுறை வரவேண்டும் 9-. 2001. தாக்குதல் போல் ஒரு தாக்குதல் அமெரிக்காவில் ...இவர்கள் தனியாக ஈராக் போன்ற நாடுகளை எதிர் கொள்வார்களா. ??? முடியாது வியட்னாமில். 3000 வீரர்கள் இறந்துபோன போது வியட்னாமை விட்டுட்டு ஓடியது ஞாபகம் இருப்பது நல்லது ட்ரம்ப். ஒரு அரசியல் தலைவர் இல்லை ஒரு நாளில் நீங்கள் போரை ஆரம்பித்தது பிழை என்றார் உக்கிரேனுக்கு போராட. உரிமை உண்டு என்றார் ...உக்கிரேன். அதிபர. துணிவு உள்ளவர் என்றார் உங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது ஆனால் உங்கள் பொக்கிஷங்களை அள்ளுகிறதுக்கு ஒப்பந்தம் போடு என்கிறார் எப்படி போட முடியும் ?? இவர் மற்றைய நாடுகள் பற்றி கதைப்பது அமெரிக்காவுக்கும். உலகத்துக்கும் கூடாது
  14. வணக்கம் 🙏. நான் இந்த இழுபறிகள். பற்றி கதைக்க விரும்பவில்லை ...இந்த பிரச்சனை எல்லாம் மூலம் என்ன ???. அது உண்மையா. ?? உண்மையா ??? உண்மையா.??? இந்த சீமான் அந்த பெணணுடன். பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது உண்மையா. ?? உணமை எனில் அவளுக்கும். ஒரு தாலியை கட்டி னால். இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து விடும் 🤣😂🙏 இங்கு சீமான் நான் குற்றம் அற்றவன். என்று ஏன் உறுதிப்பாடுத்த முடியாது ?? முதலில் சீமான் செய்ய வேண்டியது நான் குற்றம் அற்றவன். என்று நிறுவது தான் அதை விட்டுட்டு திமுக கள்ளர் .....பழி வாங்குகிறார்கள் ....பயப்படுகிறாரகள் ..என்றும் அந்த பெண் பொய் சொல்கிறார் விபசாரி. பணம் பறிக்கப். பார்கிறாள்.......இப்படி சொல்வது. சீமான் குற்றமாற்றவர். என்பது ஆகி விடாது நான் ஒரு குற்றம் அற்றவர் என்று 15. ஆண்டுகளாக நிறுபிக்க. முடியாத ஒருவர் எப்படி ஒரு கட்சியின் தலைவராக முடியும்??? தமிழ்நாட்டில் எப்படி முதல்வர் ஆக முடியும் ?? சிவப்பு புள்ளி கருத்து ஆகி விட முடியாது,.....ஆகவே எதிர் கருத்துகளை எழுதுங்கள் சீமான் குற்றம் அற்றவர் என்று நிறுவுங்கள். குறிப்பு,...சீமான் நடவடிக்கைகள் நான் குற்றவாளி என்று சொல்கிறது இந்த வழக்கு விடயத்தில் மட்டும் எனவே… இவரை குற்றவாளி என்று நிறுவது பொலிஸ்த்துறைக்கும். நீதிமன்றக்கும். மிகவும் இலகுவானது 🙏. வணக்கம் யாழ் கள உறவுகள் சீமான் ஆதரவளார்கள். என் மீது தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம்
  15. ஆமாம் உண்மை ஆனால் 2020,...2024 கொள்கை ஆனாது என்ன??? மக்கள் இந்த உலகில் சுதந்திரமாக வாழ வேண்டும் அதாவது உக்கிரேன். மக்களும் நாடும் அடிமை படுத்தப்படமால். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது தான் இவர்களுக்கு கனிமவளங்களில். ஆசை இல்லை விருப்பம் இல்லை என்றால் இதோ உதவிகளை உலகில் விடுதலைக்கு போரடும். மக்களுக்கு இதோ போன்ற உதவிகளை ஏன் செய்யவில்லை ?? ஈராக் குவைத்தை அடித்து பிடிக்கிறான் பிடிக்கட்டும். ஆளட்டும். அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை?? எண்ணை இருந்த . காரணத்தால் கூட்டாளிகளுடன். சேர்ந்து அடித்தார்கள். 2020,...2024. இல். ஒப்பந்தம் செய்யவில்லை கனிமவளங்களை கோரப்படவில்லை ஆகவே அவர்களுக்கு அதில் ஆசையும் இல்லையா?? இருந்தது ஆனால் சொல்லவில்லை ஊரிலேயே அனேகமாக மாணவர்கள் காதலிக்கிறார்கள். திருமணமும் செய்கிறார்கள் ஆனால் நான் படித்த காலத்தில் காதலிப்பார்கள். ஆனால் இறுதிவரை அதை சொல்வது இல்லை 🤣🤪. அதேபோல தான் 2020,....2024. காலப்பகுதியும். 🙏
  16. உண்மை தான் அவர்கள் அப்படி தான் அவர்களை மாற்றுவது கொஞ்சம் கடினம்
  17. செலன்ஸ்கி என்ன செய்ய வேண்டும் ?? செல்லுங்கள் பார்ப்போம் அவனுக்கு வேறு வழி இல்லை ஒரு வல்லரசு எதிர்த்து போராடினார் இரண்டையுமே எப்படி எதிர்க்க முடியும் ?? மேலும் யார் ஆயுதம் கொடுப்பார்கள் ?? அமெரிக்கா கேட்கிறது தந்த பணத்தை திரும்ப தரும்படி ...பணம் கொடுக்கலாம். இறந்து போன்ற உக்கிரேனியர்களை அமெரிக்காவல். கொடுக்க முடியுமா??? இது உரிமை போர் இல்லை வளங்களை கொள்ளை அடிக்கும் போர்.
  18. இவர்களின் மொழி அதாவது தாய்மொழி. ஒன்றா ??? முஸ்லிம்கள். ஒரு இனம் என்பது பிரச்சனையில்லை ஆனால் அது உலகம் முழுவதும் ஏன் கடைப்பிடிக்கவில்லை இலங்கையில் மட்டுமே தனி இனம் என்கிறார்கள் ....இது தேர்தலுக்காகவா. ?? வாக்கு சேகரிக்கவா ?? என்பது தான் என கேள்வி
  19. நல்ல தகவல்கள் ......அப்படியென்றால் ஒரே மொழி பேசுகிறவர்கள். பல இனங்கள் இருக்க முடியுமா??? இது மற்ற மொழிகள் பேசுவர்களிடம். இருக்கிறதா??? சிங்கள மொழி பேசுவோர் ஒரு இனமா ??? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட இனமா?? தமிழ்நாட்டில் முஸ்லிம்கள். தமிழ் இனம். தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் .....மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா நாட்டிலும். தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழ் இனமே தான் ஆனால் இலங்கையில் மட்டுமே தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு தனி இனம் குறிப்பாக அவர்கள் தமிழ் இனமில்லை 🙏.
  20. எப்போதும் பிரித்தானியாவில் இருக்காது ஏனெனில் தேர்தல் முறை அடுத்தது வெளிநாட்டு மக்களை எதிர்ப்போர். குறைவு அதாவது பெரும்பான்மை இல்லை 20 % என்பது மிகக்குறைந்தது 100-20= 80.% பெரிய எண். ஜேர்மனியில் நேரடி தேர்தலில் CDU. SPD. தான் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறும் அதில் GRUNE. யும். இணைந்து உள்ளது விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தான் மற்ற கட்சிகள் பாராளுமன்றம் போகிறது இப்படி பிரித்தானியாவில் இருக்குமாயின் வெளிநாட்டுகாரரை எதிர்ப்போர். அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றம் வரலாம்” போகாது
  21. அருமை சிறந்த பதில் உண்மையும்கூட
  22. ஜேர்மன் தேர்தல் முறை உலகில் சிறந்தது தனித்துவமானது வேறு எந்தவொரு நாட்டிலுமில்லாதது வேறு நாடுகளை பார்த்து பின்பற்றப்படவில்லை. இங்கே கிட்டத்தட்ட 630. தொகுதிகளுண்டு இதில் 290. தொகுதிகளுக்கு நேரடியாக தொகுதியில் போட்டியிட்டு கூடுதல் வாக்குகள். பெற்றவர் தெரிவு செய்யப்படுவார். இது பிரித்தானியா இந்தியா போல் தான் இங்கே ஒவ்வொரு வாக்காளருக்கும். இரண்டு வாக்குகளுண்டு ஒன்று நேரடியாக தொகுதியில் போட்டி இருபவர்களுக்கு இது முதலாவது வாக்கு ஆகும் இது கட்சிக்கு போடும் வாக்கு இல்லை போட்டி இடும் நபருக்கு போடும் வாக்கு இந்த வாக்குகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவக்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை இதை முக்கியம் கவனத்தில் கொள்ளவும் 🙏 இரண்டாவது வாக்கு கட்சிக்கு போடும் வாக்கு இதில் வாக்காளர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை கட்சிதான். தெரிவு செய்யும் இந்த இரண்டாவது வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவக்கு. மட்டுமே உரியது இரண்டாவது வாக்கு ஒவ்வொரு வாக்கும். பெறுமதி. மிக்கது அது கட்சி மாறி போடக்கூடாது கண்டிப்பாக கட்சி மாறி போடக்கூடாது அப்படி போட்டால் உங்கள் கட்சியை நீங்களோ தோல்வியடைய. செய்வீகள். 5% குறைந்த வாக்கு உடைய கட்சிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவம். கோர முடியுமா??? ஆமாம் ஒரேயொரு சந்தர்ப்பமுண்டு அந்த கட்சி நேரடி மோதலில். குறைந்தது மூன்று பாராளுமன்ற அங்கத்துவம் பெற்றிருப்பது அவசியமாகும் அப்படியான நிலையில் அவர்கள் 2% வாக்கு பெற்றிருந்தாலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம். பெறலாம் இன்று அமெரிக்காவில் தேர்தல் வைத்தால் அக்கா கமலா தான் வெல்வார். அதேபோல தான் ஜேர்மனியிலும். இந்த Afd. ஒரேவொரு முறை தான் ஆட்சியில் அமர முடியும் அதுவும் வேறு கட்சி அல்லது கட்சிகளுடன். சேர்த்து தான் ஒருமுறை ஆட்சி செய்த பின்னர் இவரகளின். வாக்கு வீதம் வளராது மாறாக குறைத்து செல்லும் எதிர்கட்சியிலிருக்கும். வரை கூடிச் செல்லும் ஆனாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது 🙏 வணக்கம்…
  23. பதிலுக்கு நன்றி அண்ணை ...நானும் மகனும் SPD. வாக்கு போட்டோம். நீங்கள் சொன்னபடியே நடக்கலாம் எனது விருப்பம் AFD. ஆட்சியில் இடம்பெற வேண்டும் அப்படியென்றால் அடுத்த முறை அவர்கள் 20% க்கு கீழே எடுப்பார்கள் எதிர்கட்சியில். அமர்ந்தால். அடுத்த முறை. 20% மேலும் வாக்குகள் பெறுவார்கள் பெறும்பாலன. எனது உறவுகள் இளைஞர்கள் CDU. தான் போட்டார்கள் அது நல்லது என்றார்கள் ஏன் என்று கேட்க பதில்கள் இல்லை உங்களுக்கு விருப்பமானவர். கன்சாலராக வருகிறார் பார்ப்போம் என்ன செய்கிறார். என்று இது மிகவும் சவாலான காலம் அமெரிக்காவும். ரஷ்யாவும். சேர்த்து ஐரோப்பாவை சுக்குநூறாய் உடைக்க விரும்புகிறார்கள் நாலு வருடம் கடினம் தான்
  24. குடித்தால் கண்டவன் நின்றவன். .....எல்லாம் அடிக்க வேண்டுமா??? ஜேர்மனியிலும். குடிக்கிறான்கள். தான் எவருக்கும் அடிப்பது இல்லை கொலை செய்வதுமில்லை இவர்களின் மன வக்கிரம் ...வெளிநாட்டுக்கு போகவில்லையோ என்ற கவலை இவர்களிடம் பல மில்லியன் நட்ட ஈடு வேண்டி இறந்தவர் குடும்பத்திற்கு. கொடுக்க. வேண்டும் வெளிநாட்டிலிருந்து போவோர். போததலுக்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் பத்து மரக்கன்றுகள். கொடுக்க வேண்டும் நடும்படி இது எனது தொகுதியில் உள்ள இடம் எங்களுக்கு பக்கத்து ஊர் ஆனால் போவது குறைவு அங்கேயிருந்து அடிக்கடி தினமும் கைதடிக்கு வருவார்கள்’’ 🤣. நிறைய வயல்கள். சூழவுள்ள இடம் நல்ல காற்று ஓட்டமுள்ள இடம் வருட இறுதியில் அந்த பகுதியில் சைக்கிளில். போக ரம்மியாமான. இடம் அளவான குளிர் அளவான வெப்பம் மற்றும் நல்ல சுத்தமான. காற்று ஒட்டம். என்பவற்றை அனுபவிக்க முடியும் மொட்டை கறுப்பன். புழுங்கல். அரிசி நல்ல சுவையாக இருக்கும் ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏
  25. இதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு” உக்ரேனிடமுள்ள. கனிம. வளத்தில். 50% த்தை இந்த ட்ரம்ப். கேட்டவர் அதற்கு கோமாளி மறுத்து விட்டது அதன் பிறகு தான் இந்த உரையாடல்கள் ட்ரம்ப. எப்போதும் பணம் வியாபாரம் பாலியல் இவை தான் முக்கியம் மற்ற மனிதர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.