-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
பிள்ளையானுக்கே இன்னும் விசாரனை பூர்த்தியாகவில்லை ...ஆகவே சாலே 72 மணித்தியாலத்தில் பிணையில் விடுவிக்கப்படலாம்....மரண தண்டனை வரை செல்ல மாட்டார்கள் ....அப்படி சென்றால் ஆட்சி ஆட்டம் காணும் ....
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
அருமை சுவியர்
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
இவர்தான் சுரேஸ் சாலெக்கும் உதவி செய்து அதே நேரம் ஜெவிபி க்கும் தகவல்களை வழங்கியிருப்பார் ..டபிள் ஏஜன்ட் டாக பணிபுரிந்திருப்பாரோ?
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்திய கப்பல் வருகின்றது இந்திய காவிகளும் வருகின்றனர் கப்பல் வருவது நட்புக்காம் காவி வருவது சுற்றுலாவுக்காம் அனுரா அம்மான் உன் காவி நண்பர்கள் எங்கே உசுப்பி விடும் ஐசே,நீர் உசுப்பாவிடில் ரில்வின் உசுப்பிவிடுவார்
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
உறவுகளே ,குடைக்கு பின்னால் தெரியும் மொழி சிங்களமா அல்லது தெலுங்கா?
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
தோல்வியுற்ற சிறிலங்கா தீவில் இதுவும் நடக்கும் இதைவிட கேவலமான விடயங்களும் நடக்கும் ,அனுரா அம்மான் வந்தால் என்ன மைத்திரி மாமா ஆட்சி அமைத்தால் என்ன ? அனுரா அம்மான் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணம் மகிந்தாவும் கோத்தாவும் சிறிலங்காவின் இனவெறி இராணுவமும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை
-
குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
அனுரா நம்ம அம்மான் ...அவரை போய் நீங்கள் சந்தேகபடலாமா?
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சும்மா பகிடி விடாதையுங்கோ.😂...அங்க ஹெலிகப்பட்டர் இறக்க ஏழுமே? எங்கன்ட சனம் கஸ்டப்பட்டு ஹெலிபாட் செய்தால் இவையள் வந்து இறங்கி படம் போடுவியினம்
-
மகா சங்க மாநாடு இன்று!
அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு சலாம்.. பெளத்த பிக்குகளுக்கும் சலாம் இப்படிக்கு ஜெ.வி.பி அமைச்சர்
-
அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி
விகாரைகளை மூடினால் இனி ஜெவிபி கனவிலும் ஆட்சி அமைக்க முடியாது ...தமிழ் தேசிய நீக்கத்திற்காக பிக்குகள் அடக்கி வாசிக்கின்றனார் ,அதில் வெற்றி பெற்றவுடன் மீண்டும் இனக்கலவரம்,இனத்துவேசம போன்றவற்றுக்கு வித்திடுவார்கள்
-
அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை
சிவப்பு கோவண்ம் மெல்ல மெல்ல கிழிகின்றது
-
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!
பலாளி சர்வதேச விமான நிலையமா அல்லது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமா? அதுசரி "யாழ்ப்பாணம்" த்தில் வெறுப்பு உணர்வு உள்ளவர்கள் பலாலி என்று சொல்லலாம்,,, இப்ப எத்தனை வருசமா வாராங்கள்,போறங்கள் ....இன்னும் அபிவிருத்தி முடியவில்லை
-
80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா
50 வருடத்தின் பின்பு அரபு நாட்டுக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே பெரிய போர் நடக்கும்