Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. வடக்கு கிழ்க்கு பிரிவினைக்கு வழக்கு போடுவோம் ,சட்ட நடவடிக்கை எடுப்போம்...☹️
  2. 1948 இலயே உங்கன்ட தீவின் அடித்தளம் ஆட்டம் காணதொடங்கி விட்டது ...அதில் உங்கள் குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது ...இனி கட்டுரை எழுதி என்ன நடக்க போகின்றது
  3. வட பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த .....வக்.....ஆனால் சர்வதேச பாதுகாப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கினம் ....
  4. இலங்கை தீவுக்கு ஒரு சட்டம்,வட பகுதியில் உள்ள தீவுகளுக்கு ஒர் சட்டம் நியாயமானதாக தெரியவில்லை....40 வருடங்களுக்கு முன்பு யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையில் நின்ற வயோதிபரை கொலை செய்து விட்டு பயங்கரவாதி என பிரச்சாரம் செய்த அரச கட்டமைப்பு இன்னும் தொடர்கின்றது ... பயங்கரவாதிகளை உருவாக்கும் இலங்கை தீவின் அரச முயற்சி தொடர்கின்றது ....
  5. என்ன இந்த வசனம் நம்ம யாழ்களத்தில்,மற்றும் ஏனைய அரசியல் கருத்து ஜான்பவான்களின் கருத்து போல இருக்கு..சிவப்பு கட்சி பிரதமரும் இப்படி கருத்தை சில காலங்களுக்கு முன் சொல்லியிருந்தார் (விகாரை விடயத்தில்).இப்ப பொலிசாரும் அரசியல் கருத்துக்களை அன்பான ஆனால் மிறட்டல் பாணியில் சொல்லுகின்றனர்
  6. இரண்டு நாளில் இரண்டு வயது கூடிவிட்டது, ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை அத்னால் உயிரிழந்து விட்டார்..
  7. நம்பிட்டோம் ,அதுவும் உங்கள் அரசாங்கம் செய்யாது 100% உண்மை ....ஆனால் உங்கள் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எனபது என்ன உத்தரவாதம்...? நீங்கள் தொடங்கிய திட்டங்கள் ஏனைய அரசாங்கம் இனவழிப்பு செய்ய உதவும்
  8. "😄தமிழ் பேசும் இலங்கையர்" என்ற தலையங்கம் போட்டு எம்மவர்கள் தேசிய நல்லிணக்கத்தை காட்ட வேண்டும்
  9. இங்கு கருத்துக்கள் எழுதுபவ்ர்கள் பாப்பாக்கள் அல்ல ஆனால் அந்த பாப்பாக்கல் எல்லோரும் ஏதோ ஒரு வித கருத்தாதிக்க த்தினால் கட்டுப்பட்டுள்ளனர்.அந்த கருத்துக்கு எதிராக மற்றவ்ர்கள் கருத்து வைக்கும் பொழுது எங்களை அறியாமல் துள்ளுகிறோம் ...
  10. அதாவது வடக்கு கிழக்கு மக்களுக்கு தீங்கு விளைவித்தது "தமிழ் பாராமிலிட்டரி" மட்டுமே ....அதற்கான விசாரனையை அனுரா மாத்தையா கோஸ்டி முடுக்கி விட்டுள்ளது ...அதிரடியாக கைது செய்யப்பட்டு மெல்ல மெல்ல விசாரணை செய்து ராஜமரியாதை அவர்களுக்கும் கொடுக்க படும்...
  11. 😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ... பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...
  12. இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ... அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்
  13. பிராந்திய வல்லரசு இதையும் செய்யாவிடில் அதன் கெளர்வம் என்னாவது... முடிந்தால் அம்பாந்தொட்டை மீனவர்கள் மீது கை வைத்து பார்க்கட்டும்...
  14. யாழ் மாவட்ட அரச பாடசாலை அதிபர்கள் போட்டி போட்டுகொண்டு புலம் பெயர் பழைய சங்கத்திடன் ஸ்மார்ட் பொர்ட் கேட்க தொடங்கிட்டினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.