Everything posted by putthan
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
ஊழல் அற்ற சமுதாயம் வளர வேணும் என்றால் வடை,தோசைக்கு டிஸ்கவுன்ட் கேட்பது நிறுத்த வேணும் என்று சொல்லுறீயல்😀
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அதன் பின்பு இந்தியாவின் செல்வாக்கு உள்ளே சென்று விட்டது .... கனடாவில் காளிஸ்தான் போராளிகளை தடை செய்ய கடுமையாக உழைப்பது போல ...
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நானும் அதே மூவரை பற்றி தான் எழுதியிருந்தேன் ...நான் சென்ற நேர்ம் காலை 9 மணிக்கு அந்த நேரத்திலயே ஆட்கள் தடுமாறுகிறார்கல் ...மாலை 9 மணிக்கு மேல் என்றால் சகித்து கொள்ளலாம் ...காலையிலயே இப்படி என்றால்...அதுவும் வேலை நாள் ஒன்றில்... உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ 😀
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
இவர்களும் (என்.பி.பி ) கோத்தாவின் ஆட்சி கவிழ்ப்புக்கு US aidடம் நிதி பெற்று ...மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒர் (கோத்தாவின் )ஆட்சியை கவிழ்த்து தமது "இடதுசாரி "கொள்கையை நிலைநாட்ட செய்துள்ளனர் .ஆகவே இவர்களும் சுத்தமானவர்கள் இல்லை... (இதுவும் ஒர் அரசவிரோத செயல் இது பெரிய பெரிய சக்திகளின் ஆதரவுடன் நடந்திருக்கும்) (இன்று நடைபெறும் பாதாள உலக கொலைகளுக்கும் இதில் பங்கு இருக்கலாம் அது தான் கிளீன் சிறிலங்கா நடை பெறுகின்றதோ தெரியவில்லை யாவும் எனது கற்பனை) இடது சாரி கொள்கை சிறிலங்காவில் தலை தூக்குவதை நாட்டு மக்கள் விரும்பினாலும் ஏனைய புற சக்திகள் விரும்பாது ...1971 ஆம் ஆண்டு "இடதுசாரி" புரட்சியை பயங்கரவாதம் என்ற சொல்லை பாவித்து இலகுவாகஅடக்கி ஒடுக்கிவிட்டார்கள் ...புறசக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும்... இனவாதிகளினதும்,மதவாதிகளினதும் ஆட்சிகள் ஆசியாவில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் ஆட்சியை தொடர முடியும் அதை புறசக்திகள் விரும்பும். ...ஆனால் இடதுசாரி ஆட்சி என்பது மிகவும் கடினமானது.... மேலும் இந்த இடது சாரி ஆட்சி சோறு கிடைக்கவில்லை என்பதனால் திடிரேனே வந்த ஆட்சி ...மக்கள் இடதுசாரி கொள்கையுடன் வாக்கு போடவில்லை ...
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
எங்ளுடைய ஆட்களின் புழுகினால் ஒர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆட்சி கட்டமைப்புக்கள் குட்டிசுவராக போகாது... அந்த கரட் பெளத்த சிங்களவருக்கு முழுமையா கிடைக்க வேணும் என்ற எண்ணம் இருந்தால் நாடு எங்கே முன்னேறுவது
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த அனுதாபங்கள் ... பி.பி.சி தமிழ் என்றால் ஆனந்தி அக்கா என்ற நிலை இருந்தது ஒரு காலத்தில்
-
சும்மா ஒர் பதிவு
முன்பு கண்டுகொள்ளாமல் விட்ட சில விடயங்கள், வயசு போக போக தான் அதன் முக்கியத்துவம் தெரிய வருகிறது ... உண்மை கோவில் சிற்பங்கள் ,எமக்கு சில புரிவதில்லை ஆனால் அதை சில தமிழக இளைஞர்கள் நன்றாக் ஆர்ச்சி செய்து விள்க்கம் கொடுக்கின்றனர் .... பல கோவில்கள் இடிக்கப்பட்டும் இருக்கின்றன ..அதன் கல்வெட்டுக்கள் எழுதிய கற்களை வீதி பாலம் அமைக்க பாவித்துள்ளார்கள்... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் தமிழ் நாட்டில் மழைத்தண்ணீரை குழாய்கிணற்றுக்குள் அனுப்பும் சில பொறிமுறைகளை அறிமுக படுத்தியுள்ளனர் ... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ..
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
இருவரும் கடத்தல் பேர்வழிகள் ...இவர்கள் பாதாள உலக கோஸ்டிகள் ...தேசிய அடையாளங்களை இழந்து ஒரே நோக்குடன் செயல் படுபவர்கள் ..அரசியல் வாதிகளுக்கு தேசிய ஒருமைபாடு இருக்கோ இல்லையோ இவர்கள் சிறிலங்கன் என்ற தேசிய ஒருமைபாட்டுடன் குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் ..ஒருவர் சிங்களவர்,மற்றவர் தமிழர்.... பெயர்களை வைத்து நாம் இன்று மனிதர்களை அடையாளப்படுத்த முடியாது ...முக்கியமாக கடத்தல் மன்னர்களை...நீதிமன்ற துப்பாக்கிதாரி முதலில் முஸ்லீம் பெயரில் அறிமுகமானார் ,இப்பொழுது அவர் சிங்கள பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இந்தியாவுக்கு காளிஸ்தான் போராளிகளை பிடிக்காது .. அது போல தமிழர் போராட்டங்களையும்,இந்தியா சிறிலங்கா விரும்பவில்லை.. கனடாவிலிருந்து பஞ்சாப் தேசிய இன அடையாளத்துக்காக போராடுகிறார்கள் ..அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் பல திட்டமிட்ட சதிகளை கனடா அரசுக்கும் ,பஞ்சாப் மக்களுக்கும் எதிராக செயல் படுத்துகின்றனர் ... அந்த வகையில் இதுவும் இருக்கலாம் ..கனடா அரசு தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது அதை தடுப்பதற்கு என்றும் எடுத்து கொள்ளலாம்... உலக அரசியல் அறம் சார்ந்து நடக்கவில்லை ..
-
ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
மக்களுக்காக அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சி...மக்கள் யுகம் "உலகத்தின் மாய சொல்" அதுவும் இடதுசாரிகளின் ..தேவ வாக்கு ..தேவ வாக்கு என்றும் கனவு தானே...
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
ஐந்தாறு பெருமைகள்,எருமைகளை எடுத்து விடுங்கோவன் நாங்கள் வயசு போன நேரத்தில அறிந்து மகிழ்ச்சியடையலாம்
-
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் வாகன விபத்து - ஒருவர் பலி, ஐவர் காயம்
உண்மை ...மரண ஊர்வலத்தில் அமைதியாக மெதுவாக செல்ல வேணும் என்பதையும் மற்றவ ர்கள் தான் சொல்லி கொடுக்க வேணுமா? என்னடா சாமி .. கடத்தல் வேலையில் இடுபட்டிருப்பார்கள்..
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ... வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ... அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...
-
யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
அதற்கு பெயர் தான் "மக்கள் சக்தி"யாம் ...☹️
-
ஓயும் ஊசல்
ஞான நிலை அடைந்து விட்டது ...பூனை ...
-
சும்மா ஒர் பதிவு
பல வேலைகளை புலம்பெயர் உறவுகள் செய்கின்றனர் ஆனால் அதை ஒர் பொது அரசியல் நோக்குடன் செய்யவில்லை போல தெரிகிறது சத்தியமா செய்ய மாட்டேன் ....போத்தலை கண்டால் பிறகு குளத்தில் தண்ணீர் நிரப்ப ,துப்பரவு செய்ய வேண்டிய நில மாறி ,கிளாசில் தண்ணி நிரப்ப கிளாசை காலிசெய்ய தொடங்கி விடுவேன்...
-
சும்மா ஒர் பதிவு
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் பொது நோக்குடன் உயிர் தியாகம் செய்த இளைஞர்கள் வாழ்ந்த மண்... எமது அரசியல் சூழ்நிலை .எமது இருப்பின் பாதுகப்பு அற்ற நிலை ,எம் மண்ணை சுய இலாபத்துக்காக 800 வருடங்களுக்காக மேலாக ஆதிக்கம் செலுத்த முயலும் வெளி சக்திகள் போன்ற காரணங்கள் ....எமது பொது நோக்கு சிந்தனையை சிதைத்து வருகின்றது ...என நினைக்கிரேன்
-
சும்மா ஒர் பதிவு
தென்னை மரத்தை விட பனை மரம் வலிமையானதும் வலைந்து கொடுக்க கூடியதாந்தும் என சொல்கின்றனர்..
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
"😀ஸ்புட்நிக்" செய்திகளை படித்த காரணத்தால் இப்படியான கருத்துக்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது ...😂
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
மேற்கு கரையில் கொஞ்ச நிலப்பரப்பை எடுக்க போறான் போல இஸ்ரேல்காரன்....
-
வடக்கில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது
மில்லியன் கணக்கில் பணமோசடி செய்த அரசியல்வாதிகளை கைது செய்ய வில்லை ...அன்றாடம் பிழைப்புக்கு தொழில் செய்யும் மீனவர்களை கைது செய்து செய்தி...
-
சும்மா ஒர் பதிவு
இன்று சிரமதானம் என்றால் என்ன என கேட்கும் நிலை..... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
சும்மா ஒர் பதிவு
பனை மரம் நன்றாக நீரை தேக்கி வைத்திருக்கும் என்றும் அத்துடன் நில அரிப்பை தடுக்கும் எனவும் ஒர் விடியோ பார்த்தேன் . நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
சும்மா ஒர் பதிவு
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் உண்மை ,விளையாட்டு போட்டிகளில் மத்தியஸ்தம் (கிரிகட் அம்பயராக) பண்ணுவதற்கே பணம் கேட்கின்றனர் ..எங்கள் கால்த்தில் ஆசிரியர்கள் ,மற்றும் எங்களை விட வயசில் மூத்தோர் பணம் பெறாமல் பணியாற்றினார்கள் நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து!
இவர் எதிர்கட்சி எம்.பி யா? அரசுக்கு கோரிக்கை விடுகின்றார்?