Everything posted by putthan
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
இருவரும் கடத்தல் பேர்வழிகள் ...இவர்கள் பாதாள உலக கோஸ்டிகள் ...தேசிய அடையாளங்களை இழந்து ஒரே நோக்குடன் செயல் படுபவர்கள் ..அரசியல் வாதிகளுக்கு தேசிய ஒருமைபாடு இருக்கோ இல்லையோ இவர்கள் சிறிலங்கன் என்ற தேசிய ஒருமைபாட்டுடன் குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் ..ஒருவர் சிங்களவர்,மற்றவர் தமிழர்.... பெயர்களை வைத்து நாம் இன்று மனிதர்களை அடையாளப்படுத்த முடியாது ...முக்கியமாக கடத்தல் மன்னர்களை...நீதிமன்ற துப்பாக்கிதாரி முதலில் முஸ்லீம் பெயரில் அறிமுகமானார் ,இப்பொழுது அவர் சிங்கள பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இந்தியாவுக்கு காளிஸ்தான் போராளிகளை பிடிக்காது .. அது போல தமிழர் போராட்டங்களையும்,இந்தியா சிறிலங்கா விரும்பவில்லை.. கனடாவிலிருந்து பஞ்சாப் தேசிய இன அடையாளத்துக்காக போராடுகிறார்கள் ..அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் பல திட்டமிட்ட சதிகளை கனடா அரசுக்கும் ,பஞ்சாப் மக்களுக்கும் எதிராக செயல் படுத்துகின்றனர் ... அந்த வகையில் இதுவும் இருக்கலாம் ..கனடா அரசு தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது அதை தடுப்பதற்கு என்றும் எடுத்து கொள்ளலாம்... உலக அரசியல் அறம் சார்ந்து நடக்கவில்லை ..
-
ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
மக்களுக்காக அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சி...மக்கள் யுகம் "உலகத்தின் மாய சொல்" அதுவும் இடதுசாரிகளின் ..தேவ வாக்கு ..தேவ வாக்கு என்றும் கனவு தானே...
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
ஐந்தாறு பெருமைகள்,எருமைகளை எடுத்து விடுங்கோவன் நாங்கள் வயசு போன நேரத்தில அறிந்து மகிழ்ச்சியடையலாம்
-
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் வாகன விபத்து - ஒருவர் பலி, ஐவர் காயம்
உண்மை ...மரண ஊர்வலத்தில் அமைதியாக மெதுவாக செல்ல வேணும் என்பதையும் மற்றவ ர்கள் தான் சொல்லி கொடுக்க வேணுமா? என்னடா சாமி .. கடத்தல் வேலையில் இடுபட்டிருப்பார்கள்..
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ... வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ... அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...
-
யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
அதற்கு பெயர் தான் "மக்கள் சக்தி"யாம் ...☹️
-
ஓயும் ஊசல்
ஞான நிலை அடைந்து விட்டது ...பூனை ...
-
சும்மா ஒர் பதிவு
பல வேலைகளை புலம்பெயர் உறவுகள் செய்கின்றனர் ஆனால் அதை ஒர் பொது அரசியல் நோக்குடன் செய்யவில்லை போல தெரிகிறது சத்தியமா செய்ய மாட்டேன் ....போத்தலை கண்டால் பிறகு குளத்தில் தண்ணீர் நிரப்ப ,துப்பரவு செய்ய வேண்டிய நில மாறி ,கிளாசில் தண்ணி நிரப்ப கிளாசை காலிசெய்ய தொடங்கி விடுவேன்...
-
சும்மா ஒர் பதிவு
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் பொது நோக்குடன் உயிர் தியாகம் செய்த இளைஞர்கள் வாழ்ந்த மண்... எமது அரசியல் சூழ்நிலை .எமது இருப்பின் பாதுகப்பு அற்ற நிலை ,எம் மண்ணை சுய இலாபத்துக்காக 800 வருடங்களுக்காக மேலாக ஆதிக்கம் செலுத்த முயலும் வெளி சக்திகள் போன்ற காரணங்கள் ....எமது பொது நோக்கு சிந்தனையை சிதைத்து வருகின்றது ...என நினைக்கிரேன்
-
சும்மா ஒர் பதிவு
தென்னை மரத்தை விட பனை மரம் வலிமையானதும் வலைந்து கொடுக்க கூடியதாந்தும் என சொல்கின்றனர்..
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
"😀ஸ்புட்நிக்" செய்திகளை படித்த காரணத்தால் இப்படியான கருத்துக்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது ...😂
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
மேற்கு கரையில் கொஞ்ச நிலப்பரப்பை எடுக்க போறான் போல இஸ்ரேல்காரன்....
-
வடக்கில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது
மில்லியன் கணக்கில் பணமோசடி செய்த அரசியல்வாதிகளை கைது செய்ய வில்லை ...அன்றாடம் பிழைப்புக்கு தொழில் செய்யும் மீனவர்களை கைது செய்து செய்தி...
-
சும்மா ஒர் பதிவு
இன்று சிரமதானம் என்றால் என்ன என கேட்கும் நிலை..... நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
சும்மா ஒர் பதிவு
பனை மரம் நன்றாக நீரை தேக்கி வைத்திருக்கும் என்றும் அத்துடன் நில அரிப்பை தடுக்கும் எனவும் ஒர் விடியோ பார்த்தேன் . நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
சும்மா ஒர் பதிவு
நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் உண்மை ,விளையாட்டு போட்டிகளில் மத்தியஸ்தம் (கிரிகட் அம்பயராக) பண்ணுவதற்கே பணம் கேட்கின்றனர் ..எங்கள் கால்த்தில் ஆசிரியர்கள் ,மற்றும் எங்களை விட வயசில் மூத்தோர் பணம் பெறாமல் பணியாற்றினார்கள் நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
-
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து!
இவர் எதிர்கட்சி எம்.பி யா? அரசுக்கு கோரிக்கை விடுகின்றார்?
-
யாழ். அரச வைத்தியசாலைகளுக்கான வைத்திய சேவை ஊழியர்களை வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்
அப்ப இனி புலம் பெயர் அமைப்புக்கள் பணம் அனுப்ப தேவையில்லை ,வருடத்தில் 200 டொலருக்கு மேல செலவளித்து டிக்கட் வாங்க வேண்டிய தேவயில்லை... எல்லாம் தேசிய அரசு கொடுக்கும்...இப்படி படம் காட்டுதலுடன் விடயங்கள் கிடப்பில் போடப்படுமா?அல்லது செயல் வடிவம் பெறுமா?
-
சமூக புதைகுழியை மறைக்குமுகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா ? - அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்
இது தான் உண்மை... ஜெ.வி.பி தமிழ் பா.உ க்கள் இது பற்றி பேசுவார்களா? அல்லது தலமைபீட உத்தரவுக்கு காத்திருக்கின்றனரா? இரும்பு திரை,மூங்கில் திரை ,போன்று நம்ம சிறிலங்கா தேசிவாதிகளுக்கு "கித்துல் திரை" க்கு பின்னால் நிற்கினமோ....
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
என்னப்பா சாவகச்சேரி இப்படி போகின்றது ....சண்டியர்கள் அட்டகாசம்...பா.உ எப்படியோ அது போல ☹️ பிக்குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் அதிபர் மீது தாக்குதல் என்ன என்றே புரியவில்லை ...அது சரி இவர் எந்த நாட்டில் இருந்து போனவராம்....இந்த காலகட்டத்தில் செய்திகளை நம்ப முடியவில்லை... தமிழ் தேசியவாதிகளின் பாரில் தான் இவர்கள் மது அருந்தினார்கள் என சில சமயம் தீவிர தேசபக்தர்கள் வந்து கருத்து வைப்பினம் ...நான் எஸ்கேப்
-
யாழ். தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை ? : பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
நீதிமன்றத்தில் கொலை செய்யிறாங்கள் அதை தடுத்து நிறுத்தவில்லை வந்திட்டாங்கள் பாடசாலை அலங்காரத்தில் ...யிர் புடுங்க...அபிவிருத்திக்கு என காசு கொடுத்தா வாங்கியிருப்பாங்கள்....
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அனுரா அரசு வருவதற்கு முதலே இவரை என்கவுன்டரில் போடுவதற்கு தீர்மானித்திருப்பார்கள் ...வாகன விபத்து ஊடாக செய்ய திட்டமிட்டிருப்பார்கள் ... ஆனால் அனுரா அரசுக்கு கரி பூச வேணும் என்ற காரணத்தால் அதை உயர் நீதிமன்றில் வைத்து ஒர் குழு செய்திருக்கலாம் .. ... விசேட அதிரடி படை அதிகம் கவனம் செலுத்துகின்றது ,பொலிசார்in பங்கு இதில் குறைவு ..இறுதியில் கைது செய்ததும்,அவர்கள் தான் ...சந்தேக நபரும் முன்னாள் கொமான்டோ .... எல்லாம் குறுக்கால போன எனது எண்ணம் மட்டுமே...😀
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கோத்தா ஆட்சிக்கு வந்த உடன் சிறைச்சாலை கூரையில் பாதாள உலக ஆட்களை ஏற்றி ஒட விட்டு சுட்டார்கள் அது போல இதுவும் என நினைக்கிறேன் .. நாட்டின் முன்னாள் சபாநாயகரே போலி சான்றிதழ் வைத்திருக்கும் பொழுது ....
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அப்ப இது "என்கவுன்டர் " ஆக இருக்குமோ ...இறந்தவர் 19 கொலைகளுடன் தொடர்புடையவர் விடுதலை செய்தால் மீண்டும் பாதாள உலகத்துடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால் ... கொஞ்ச நாள் போக சந்தேக நபர் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது ...