Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. பொலிசார் வீடியோ எடுப்பது சர்வசாதரணம் .சிறிலங்காவில்.எங்கு வாக்கு வாதம் தொடங்குதோ அங்கு பொலிசார் தூக்கும் முதல் ஆயுதம் மொபைல் தான் ...அதுவும் வடபகுதியில் இன்னும் அதிகம் யாழ் மாவட்ட தமிழ் தேசிய ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் (சிறியர்,அர்ஜுனா)இருவரையும் அனுரா அரசு திட்டமிட்ட வகையில் சிறையில் அடைக்கின்றதா🤣 இயற்கை உபாதைக்கு ஒதுங்கினாலே வீடியோ போடும் மருத்துவர் ...யாழ்பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு ஏதாவ்து வீடியோ போட்டாரா
  2. "வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும்" இவ்வளவு காலமும் வடமராட்சி கிழக்கில் காற்று அடிக்கவில்லை இப்ப தான் காற்று பலமாக அடிக்குதோ ...கடற்படை,மற்றும் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் செயல்களில் இதுவும் ஒன்று போல மிதவைகளுக்கு அடியில் கொண்டு வரப்பட்ட கடத்தல் சாமான்கள் எல்லாம் எங்கே ? கடத்தல் மன்னர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா?
  3. நான் ஒர் இடது சாரி கொள்கையுடையவன் 🤣காராட்டே,குங் பூ...போன்ற போட்டிகளில் மாத்திரம் கலந்து கொள்வேன்🤣 ,இந்த வலதுசாரிகளின் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டேன் ..தோழர் அனுரா இன்னும் 5 வருடங்களின் பின்பு கிரிக்கட் மைதானத்தில் எல்லாம் மரவல்ளி கிழங்கு நடுவார்..அதற்கு பிறகு நீங்கள் எப்படி போட்டி நடத்துவீர்கள் ....🤣 அ(ழ,ள,ல)ப்ப வேண்டாம் அது "கிளீன் அவுட்"என சின்ன வயசில் கிரிக்கட் விளையாடும் பொழுது சொல்லுவம் அல்லோ, இனி கிளீன் சிறிலங்காவில் ...கிளீன் கிரிக்கட் மைதானம்.😀 கிளீன் அவுட்டா சிறிலங்கா அணி ...ஓ மை கொட்..
  4. யாழ் நூலகத்தை எரித்த கொடுமையை சொல்லி சொல்லி வாக்கு கேட்ட அணுராவும்,அவர்களும் விசிறிகளும் இதற்கு என்ன பதில் சொல்லபோயினம்...
  5. உண்மை சரியான கருத்து ,ஒர் மாநகர சபையினை நடத்துவதற்கு கூட அந்த மக்களுக்கு அதிகாரமில்லை என்றால் ?...இப்படியான சிறு சிறு பிரச்சனைகள் தான் இறுதியில் வளர்ந்து இன நல்லிணக்கத்துக்கு கெடு விளைவிப்பவை..வரலாறு தந்த பாடத்தை சிங்கள ஆதிக்க சக்திகள் இன்னும் கற்றுக்கொள்ளவிலை என்பது மிகவும் கவலையளிக்கும் விடயம்
  6. தலிவா உன்ட சந்தேகமும் என்ட சந்தேகமும் ஒரே மாதிரி இருக்கு ...நானும் நீங்களும் நண்பேன்டா... ஒர் பெயர் மாற்றத்தை மாநகர சபைக்கு தெரியாமல் இந்தியா மாற்றுகிறது என்றால் சிறிலங்காவின் இறையாண்மை எங்கே போகின்றது ...யாழ்ப்பாணம் இந்தியாவின் யூனியன் டெரிட்டரியா...
  7. அந்த கழுதையும் நல்ல கழுதையாக, நாலு காலும் நல்லதா இருக்க வேணும் ,மூட்டை சுமக்க கூடியாத இருக்க வேணும் என அடம் பிடிக்கிறோம் ....
  8. அதில் ஒன்று யாழப்பாணத்தில் தேசிய பொங்கல் என தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல அழித்தல்....எம்மவர்கள் இதில் என்ன தப்பு இருக்கு என விவாதிக்க வரலாம்....நீண்ட கால்த்தின் பின் விளைவுகளை நாங்கள் அனுபவிப்போம்...
  9. தயாரிப்பாளர் நாட்டின் முன்னாள் அரசாங்கத்தில் இருப்பாரோ?இருந்தாரோ?😀
  10. 😀 தை பூசத்தன்று பார் சப்பளைக்கான உற்பத்திகளை தற்பொழுது உள்ள அமைச்சர்கள் முன்னெடுக்கினம் அது கண்ணுக்கு தெரியவில்ல நம்ம எம்.பி பொருளாதார வளர்சசிக்கு செய்த விடயம் பெரிதாகதெரிகிறது😀
  11. தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...
  12. அது தான் ஆங்கிலத்துக்கு முதல் இடம் ,சிங்களத்துக்கு இரண்டாம் இடம் .தமிழுக்கு மூன்றாம் இடம் ...தமிழர் பூமியில் .... வழமையாக ஆட்சி மாறினால் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை தானே மாற்றுவார்கள் இதென்ன புதுசா பண்பாட்டு நிலையத்தின் பெயர் மாற்றப்படுகிறது ...யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் என்ற பெயர் நன்றாக தானே இருக்கின்றது? இந்தியா மாற்றுகின்றதா ...இலங்கை மாற்றுகின்ற்தா?
  13. இந்த வடிசாலையில் சாராயம் தான் பிரதான உற்பத்தியா? இல்ல சும்மா தகவல் அறிய கேட்கின்றேன் அப்படியாயின் அதை ஏன் தை பூசத்தில் திறக்க வேணும்..
  14. அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த் வேறு எந்த நாடுகளையும் அனுமதிக்க மாட்டாம் ...அனுரா அமெரிக்காவில் கூறினார்
  15. சிங்கள தோழர்கள் கட்சியில் இருந்து இவரை வெளியேற்றி விடுவார்கள் என்ற ப‌யத்தில் வெளியேறியிருப்பார்..தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என நினைத்து ஒடியிருப்பார்...... தமிழா நல்ல காலம் பிறக்கிறது ..நீ சிவனே எண்டு சும்மா இரு ..சீனா ,இந்தியா,அமேரிக்கா ,ஜப்பான் என சிறிலங்காவை கிளீன் பண்ணுவார்கள் ...
  16. உண்மை தான்...கோவிலின் சுவரில் பல சரித்திரங்களை கீறியும் எழுதியும் வைத்துள்ளனர் ...அன்னிய படையினர் இடித்து கடலில் போட்ட விடயங்கள் எழுதி வைக்கப்பட்டுளது....எது நடந்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என புத்தரும் ,அம்மனும் நினைக்கின்றனர் போலும் ...
  17. அன்னதான சாப்பாடு உண்மையிலயே வரம் தான்...கிளீன் சிறிலங்காவில் ...ந‌யினா தீவுக்கு செல்லும் படகுகளுக்கும் சில கடடுப்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்..மரத்தடியினால் கொன்றோல் (ஸ்ரெயரின்) பண்ணும் படகுகளும் பயணிகளை ஏற்றி செல்கின்றது பர்மா கஞ்சா எத்தனை கிலோ வந்திச்சோ? போஸ்டர்கள் எல்லாம் புதுசா இருக்கிறது ...
  18. போர் மூளாது...அதற்கு வாய்ப்பே இல்லை ...யாழில் உள்ள துணை தூதரகத்தை டோழர் அணுரா மூடச்சொன்னார் என்றால் உண்மையிலயே அனுரா கெத்தனா ஆள் என சொல்லலாம் ....அதைவிடுத்து 13 தர மாட்டேன் என பூச்சாண்டி காட்டுவது சும்மா சிங்களவரை உசுப்பி விடும் விளையாட்டு
  19. ஹிந்தி வெறியர்கள் ஹிந்தியை பரப்ப உருது வெறியர்கள் உருதை பரப்ப ...அரபு வெறியர்கள் அரபை பரப்ப...தமிழ் வெறியர்களும் ,சிங்கள வெறியர்களும் அடிபட வேண்டியது தான் ....
  20. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் ........ அழகான பெண் ,அழகான வீடு யார் கொடுப்பார்
  21. இனி என்ன ....சிறிலங்கன்ஸ் உங்கள் விவாதத்தை தொடங்கலாம்😀 ... போதை பொருள் வியாபாரிக்கு தமிழ் தேசிய வாதி எப்படி அஞ்சலி செலுத்த முடியும் ...இவருக்கும் அவருக்கும் கொனக்சன் ..
  22. சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதிஇதை தானே டோழர் இந்தியாவுக்கும் சொன்னவர் ...டோழர் இன்னும் அரசியலில் நேர்சரி பாஸ் பண்ணவில்லை போல் ....சரி சரி ,,,....உங்களினதும் உங்களது முன்னோர்களின் பாடமாகிய "டமிழனுக்கு நிலம் சொந்தமில்லை என்பதை ....என்ற் பாட திட்டத்டை மாற்ற மட்டடீர்கள் என்பதில் உறுதியாக் இருங்க.....அப்பே ரட்ட முன்னேறும்
  23. மகிழ்ச்சி ....உவன் சிங்களவனிட்ட சொல்லுங்கோ ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் பொங்கி எழுவோம் ,கிளர்ந்து எழுவோம் எண்டு ....ஆனால் எங்கன்ட எழுச்சியின் வீறியத்தை (அளவை) தீர்மானிப்பது அமெரிக்கனும் மேற்கும் தானே....பயமில்லாமல் புகுந்து விளையாடுங்கோ
  24. உங்களுடைய வயது என்ன என்று எனக்கு தெரியாது ...என்னுடைய வயது 60 வதை தாண்டி விட்டது ...நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது(ஆயுத போராட்டம் தொடங்க முதல்) நயினாதீவுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது அங்குபுத்த விகாரையில் இரண்டு பிக்குமார்தான் இருந்தனர் ...நயினாதீவில்( நானா என்ற சொல் நயினா என மாறிவிட்டது என இஸ்லாமிய சகோதரர்கள் சொல்வார்கள் அதையும் ஆமா போட்டு அகிம்சைவாதிகளாக எம்மவர்கள் இருக்க அந்த நயின நாக பூஷனி அருள் புரிவாராக) உள்ள ஒர் பிராமண குடும்பத்தினரின் வீட்டில் மதிய உணவை பணம் கொடுத்து பெற்று கொண்டோம்..கடந்த வருடம் சென்றிந்தேன் புத்த விகாரை ஆயுதபலத்தினால் நன்றாகவே பலமடைந்துள்ளது ...பெளத்த வெறியர்கள் (அப்பதான் ஏனைய மத வெறியர்கள் கருத்து பகிர இலகுவாக இருக்கும்) எது எப்படியோ மறைந்த எம்மவர்களுக்காக தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுப்போம் ... குரல் கொடுப்போம் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.