Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தொடருங்கள் .........படிக்க ஆர்வமாக இருக்கிறது........! 👍
  2. வலுவான எழுத்து முறையால் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் இருக்கிறது ......தொடருங்கள்.......! 👍
  3. வணக்கம் வாத்தியார்........! இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகமும் முழிச்சு கேக்குதே கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெறிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல......! ---இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே---
  4. சரிதான் போடி வாயாடி........! 😍
  5. ஆனந்தஜோதி படம்......எம்.ஜி.ஆரும் தேவிகாவும் நடித்த ஒரேயொரு படம்......இருவருமே இந்தப் படத்தில் மிக மிக அழகாக இருப்பார்கள்.......எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் நல்ல ஸ்டைலான ரீ சேர்ட் எல்லாம் போட்டுகொண்டு வருவார்.......எங்களுக்கு மறக்கமுடியாத இன்பமான நாட்கள் அவை.......! 👍
  6. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே.......! 😍
  7. வணக்கம் வாத்தியார்.........! குழு : கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற ஆண் : மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும் ஆண் : தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும் குழு : { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (2) ஆண் : அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக --- மதுரைக்கு போகாதடி---
  8. சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே நான் இது சம்பந்தமாய் குறிப்பிட்டிருந்தேன்......நான் சில கடைகளுக்கு சென்று பொருட்கள் பார்த்துவிட்டு சிலதை எடுத்துக் கொண்டு வீட்டை வந்திட்டன்....பின் அது சம்பந்தமான விளம்பரங்கள் எனது போனிலும் கணனியிலும் வரத் துவங்கி விட்டன ........ போனை பொக்கட்டில் கொண்டு திரிகிறதே எமக்குத் தொல்லைபோல் இருக்கிறது.......! 😁
  9. நிறைய தகவல்கள் சொல்லப் போறீங்கள் போல இருக்கு, வாசிக்க ஆவலாக உள்ளேன்........தொடருங்கள்......! 👍
  10. பிரான்சிலும் கிராமங்களில் இதுபோன்ற வீடுகள், வீதிகள் நிறைய உண்டு......பழமையை பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள்.......! 😁 இணைப்புக்கு நன்றி சிறியர்......!
  11. வணக்கம் வாத்தியார்.........! செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம் உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுபக்கம் யார் அறிவார்.....! ---செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்---
  12. கடவுளே....! எப்படியிருந்த பிள்ளையை இப்படி புலம்ப வைத்து விட்டார்களே.......கொட்டில்ல நாலு குத்தியை போடு பிள்ளை என்று சொல்லி வரைபடம் வரைந்து குடுத்தவரைத்தான் தேடுகிறேன்.......! 😂
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோஷான்-சே .....இப்படி ரெண்டு வரி எழுதும்போது சந்தோசமாய் இருக்கு......! 😁 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி ........மகிழ்ச்சியாய் இருக்கு.....! 😁
  14. ஓம்.......அவைகள் மலையில் ஏறுவினம் மற்றும் கிளையுள்ள மரங்களிலும் ஏறுவினம், இது பனையில ஏறுது விட்டால் கமுகிலும் ஏறும்போல ......! 😁
  15. கந்தையர்......நீங்கள் இலக்கண சுத்தமாக சொல்லுறியள் ........ஆனால் கதைக்கிற பாமர மக்களுக்கு வல்லினம் மெல்லினம் பலவீனமாய் இருந்தால் என்ன செய்யிறது......நாதத்தில பிழையில்லை தானே .....! 😁
  16. தனிமையிலே இனிமை காண முடியுமா........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.