Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. வேறை விளக்கம் கொடுத்தபடி எப்படியும் பாராளுமன்றம் வந்து தமிழரை கருவறுத்து சிங்களத்துக்கு சேவகம் செய்யும் இந்த சுமத்திர ஓணான் .
  2. ஆளுநர் ரவி உண்மையிலே படித்து பாஸ் பன்னியவரா ? பிரச்சனையே உலகளவில் தடை செய்யபட்ட அதிலும் தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்ட ரோலிங் மீன்பிடியை எதிர்த்தே இலங்கையின் வடகிழக்கு மீனவர்களும் நீதி மன்றம்களும் நடவடிக்கை எடுக்கின்றன என்ற உண்மையை இலகுவாக தமிழ்நாட்டு ஊடகங்களும் தமிழ்நாட்டு ரோலிங் முதலாளிகளுக்கு சார்பான வீரகேசரி போன்ற ஊடகங்களும் மறைத்து செய்திகளை வெளியிடுகிறார்கள் .
  3. இலங்கை தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் நாடாளுமன்ற அரசியல் அமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்ட பிண்ணனியில் சுமந்திரன் காணப்படுகின்றார். சுமந்திரன் சத்தியலிங்கத்தின் பெயரை பரிந்துரை செய்தமை தானே பின் கதவால் போய் நின்று இந்த விவகாரத்தை அநுர தரப்புடன் இணைந்து செய்வதற்கான ஒரு பொறி முறையாக இது முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த இருவரும் இதனை வெளிப்படையான பேசவில்லை. ஆனால் இது தான் நடைபெறப் போகின்றது. சத்தியலிங்கம் ஒரு காலத்தில் இந்தப் பதவியை விட்டு விலகும் நிலையில் இந்த முறைமையை முன்னெடுப்பதற்கு சுமந்திரன் தான் சரியானவர் என்று மீண்டும் அவருக்கு நாடாளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  4. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எங்களுடைய கட்சியில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நான் இருக்கின்றேன். சிறீதரன் பதவி விலகினால்... எங்களுடைய கட்சிக்கு இந்தத் தடவை ஓர் ஆசனம் கிடைத்த காரணத்தினால் மட்டும்தான் நான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கவில்லை. எமது கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருப்பேன். எனினும், நாடாளுமன்றத் தேர்தல் முறைமையின்படி எமது கட்சியில் முதலாவது இடத்தைப் பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக பதவி விலகினால், எவரும் எதுவும் சொல்லாமலே நான்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது. அவ்வாறான தனது பதவி விலகல் தொடர்பில் சிறீதரன் கோடிட்டு காட்டியும் இருக்கின்றார். அதாவது மாகாண சபைத் தேர்தல் வருகின்றது என்றும் அரசியல் குழுக் கூட்டத்தில் அவர் கோடிட்டு காட்டிச் சொல்லியிருந்தார். எந்த மறுப்பும் கிடையாது அது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கானதாகவும் இருக்கலாம். ஆனால், அப்படி அவர் நேரடியாகச் சொல்லவில்லை. மேலும், மாகாண சபைத் தேர்தல் வருகின்றதால் அந்த வேளையில் சில மாற்றங்களும் நிகழலாம் என்றும், சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரலாம் என்றும் சிறீதரன் சொல்லியிருந்தார். ஆனால், அதை இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றதென்றல்ல. ஆனால், இப்போது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் ஒரு மாவட்டத்தில் அடுத்த ஸ்தானத்தில் இருக்கின்ற ஒருவருக்கு எந்த வேளையிலும் நாடாளுமன்றத்துக்குச் செல்லுகின்ற ஒரு தேவை ஏற்படலாம். அப்படி ஒன்று வந்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கின்றமையால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வது முறையற்றது என்பது எனது நீண்டகால நிலைப்பாடாகும்” எனக் கூறியுள்ளார். https://tamilwin.com/
  5. பஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை ! நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ? உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று! நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று! உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான். இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்! உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல ! அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்!
  6. பசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா? 3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு... 1.யாருக்கு கல்யாணம்? (25 மார்க்) 2.கல்யாணம் எங்கே நடந்துச்சு? (25 மார்க்) 3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்). கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.... (😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...
  7. சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்ற அதேவேளை, தற்போதைய தொழில்நுட்ப சூழலில் AI குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகின்றது. https://tamilwin.com/
  8. 2025 ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று(25.02.2025) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. குழு நிலை விவாதம் 2025ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு - செலவுத் திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. https://tamilwin.com/
  9. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பிரயோகித்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததாக சுட்டிக்காட்டிய நாமல், அரசாங்கம் அவர்களை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
  10. ஊரில் எங்க காலத்திலும் வெள்ளை ஈயின் தாக்கம் இருந்தது வேப்பென்னையும் வேப்பம் கொட்டை கரைசலும் கலந்த தண்ணியை விசுறுவது உண்டு இப்ப அங்கு இருப்பவர்களுக்கு மறந்து போயிட்டுது போல் உள்ளது .
  11. ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர் பணத்தினை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து 5 பில்லியன் டொலரினை உதவியாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். நிதியுதவி உக்ரைனில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய ட்ரூடோ, மேலும் 25 லேசான கவச வாகனங்கள், 2 போர்ப்பாதுகாப்பு வாகனங்கள், F-16 விமானம் பயிற்சி கருவிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், "உக்ரைன் எந்த விதத்திலும் இந்த போருக்கு காரணம் அல்ல.." என்றும் "இது ரஷ்யாவின் பேரரசை விரிவுபடுத்தும் நோக்கத்தினால் உருவானது" என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தானது என்றும், உக்ரைனே இதை முடிவு செய்ய வேண்டும் என்றும் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/
  12. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. 15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை” என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி, இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள் வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் செய்யவில்லை இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது ஒரு சின்ன பிரச்சனை கடந்த அரசாங்கங்களில் இருந்து இந்த அரசாங்கம் எந்த வகையிலும் மாறுபட்டதில்லை அதாவது அனுரகுமார திசாநாயகாவினுடைய வார்த்தைகள் பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருப்பவையும் பார்க்க முடியும் உள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதே குற்றச்சாட்டு இந்த ஜேபினுடைய உறுப்பினர்கள் செய்தார்கள் அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்தார்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு தமிழக விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களை இவர்கள் பயங்கரவாதிகள் என்று சுத்தரிக்க முற்படுகிறார்கள் புலம்பெயர் தமிழர்களிடம் பெரிய நிதி இருக்கிறதா புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது அவர்கள் அங்கே முதலிடம் வரலாம் நாங்கள் ஒரு ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள் என்று சொல்கிறார்கள் அவர்களுடைய அடிப்படை வாதம் அப்படியே தான் இருக்கிறது அதாவது இந்த ஜேவிபி ஜேவிபி உடைய அடிப்படை வாதம் அப்படியே இருப்பதை நாங்கள் பார்க்கக்கூடாது கூடியதாக இருக்கிறது ரோகன விஜயவீரா அதாவது இவர்களுடைய வெறும் மாபெரும் தலைவன் என்று சொல்லப்படுகின்ற ரோகன விஜயவீரா தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க அவர் தயாரில்லை அங்கீகரிக்க மாட்டார் தமிழக விடுதலைப் புலிகள் அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல் முதல் மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம் 91 ஆம் ஆண்டு தடை செய்தது என்று நினைக்கிறேன் அதற்குப் பிறகு இரண்டாவது இந்தியா தடை செய்தது இந்த இரண்டு நாடுகள் தான் தடை செய்திருந்தன ஆனால் இலங்கையில் தடை இல்லாமல் இருந்தது இலங்கை சிங்கள பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான் அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு அவர்களை இதையும் பேசுவார் அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திவாகரன் அவர்களை ஊடறுப்பு நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம் ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம் தமிழரசு இலங்கையில் கடந்த காலங்களில் கடந்த கால அரசுகள் தனி அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை நீடித்திருந்த சூழ்நிலையில் மீண்டும் அதே தடையினை தற்போது இருக்கக்கூடிய அரசும் நீடித்திருக்கின்றது தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட்ட 15 அமைப்புகள் மற்றும் 222 இரண்டு தனி நபர்கள் மீதான தடை நீடிக்கப்பட்டிருக்கின்றது இந்த அரசினுடைய தடை விவகாரம் அரசியல் ரீதியாக அல்லது ராஜதந்திர ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது இதன் பின்னரான அரசியலில் என்ன விடயங்கள் நிகழ்வதற்கு சாத்தியம் இருக்கின்றது அதாவது இலங்கையினுடைய இன்றைய அனுரகுமார திசாநாயகாவின் அரசாங்கம் தான் பதவிக்கு வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளின் விளைவுதான் இன்றைய இந்த நிலையை இன்றைய பொருளாதார நெருக்கடி என்றும் கடந்த கால அரசுகள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளினால் தான் இலங்கையில் ஒரு இரத்தக்களறு ஏற்பட்டு இன்று இலங்கை இந்த இத்தகைய ஒரு பெரிய நெருக்கடிக்குள் வந்திருக்கிறது என்றும் நாங்கள் ஒன்றாக இணைந்து கடந்த கடந்த காலங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம் என்று கோசத்துடன் வெளியே வந்தார் அதேபோல அவர் அந்த தேர்தலிலே வென்றும் காட்டினார் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே இதே கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால் இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள் வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் செய்யவில்லை ஊழல் ஒழிப்பு என்றார்கள் அதுவும் எதுவும் நடக்கவில்லை அதே நேரத்திலே தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால் எதுவுமே செய்யவில்லை அதாவது தமிழ் மக்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை காணாமல் போனவர்கள் பற்றிய எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண அபிப்பிராயத்தை இவர்களால் தோற்றுவித்திருக்க முடியும் அதை கூட இவர்களால் செய்ய முடியவில்லை இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது ஒரு சின்ன பிரச்சனை அவர்களுக்கு அதாவது தமிழர்களை படுகொலை செய்த ராணுவத்தினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது ஆனால் அந்த தண்டனையை ஒரு வருடத்துக்கு ஒரு வருடத்தின் பிற்பாடு ஜனாதிபதி அவர் குறித்த ராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கி வெளியே விட்டார் ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அதாவது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய கொஞ்ச பேர் இருக்கிறார்கள் அதைவிட நிலுவையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு தரப்பினரையும் ஜனாதிபதி நினைத்தால் விடுதலை செய்ய முடியும் அவருடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரால் விடுதலை செய்ய முடியும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை ஆகவே இத்தகைய ஒரு சூழலில் இப்போது இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அதாவது 15 அமைப்புகளுக்கும் 222 தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது தேடுதல் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறது அப்ப இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமீட்சையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை என்பது மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களில் இருந்து இந்த அரசாங்கம் எந்த வகையிலும் மாறுபட்டதில்லை எல்லாம் ஒரே குட்டூரிய மட்டைகள் என்பதையே அவர்கள் வெளிப்படுத்தி நிற்கிறார்கள் இந்த அறிவிப்பு இங்கே அதாவது அனுகுமார விசாநாயகாவினுடைய வார்த்தை பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருதையும் பார்க்க முடியும் டெல்வின் சில்வா அவர்கள் இந்த கட்சியினுடைய அதிகாரமிக்க பதவியில் இருந்து கொண்டு அவர் கடந்த கால ஜேவிபியினுடைய அதே இனக்குரோத அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்கள் அதே அதே பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள் அதாவது தமிழக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதே குற்றச்சாட்டுகளை இந்த ஜேவிபினுடைய உறுப்பினர்கள் செய்தார்கள் அவர்கள் வெளிநாடுகளில் சஞ்ச அடைந்திருந்தார்கள் அவர்களுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது இரண்டு தடவைகள் இந்த ஜேவிபி இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது 71 ஆம் ஆண்டு அவர்கள் ஒரு ஆயுத கட்சி செய்தபோது அவர்களுக்கு ஸ்ரீமாவு அரசாங்கம் தடை விதித்தது பிறகு ஜேஆர் ஆட்சிக்கு வருகின்றபோது இவர்களை எல்லோரையும் வெளியே விட்டார் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இவர்களுடைய தடையை எடுத்து வெளியே விட்டார் மீண்டும் 83 ஆம் ஆண்டு இனக்க அதாவது இனப்படுகொலை நடந்தபோது ஜூலை ஜூலையில் நடந்த கருப்பு ஜூலை படுகொலையும் போது ஜேபி உடைய உறுப்பினர்கள் தான் இந்த கொலைகளில் பெரிய அளவில் ஈடுபட்டார்கள் என்பதனால் என்பதன் அடிப்படையிலே ஜேஆரால் இவர்கள் மீண்டும் தடை விதிக்கப்பட்டு இவர்களை பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்கள் ஜில்வின் சில்வா சில்வா தமிழ் தமிழரை நிர்வாணப்படுத்தி படுகொலை செய்கின்ற ஒரு புகைப்படத்தினை கங்கார் மாவட்டத்த பத்திரிகையினுடைய பத்திரிகையாளர் அமரசிங்க எடுத்திருந்தார் அந்த புகைப்படம் தான் இப்போதும் காட்சி எல்லா இணையதளங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது 14 படங்களை அவர் எடுத்திருந்தார் அந்த படங்கள் ஏவிபி உடைய உண்மை முகத்தை நாங்கள் வெளிகாட்டுவதற்கு போதுமான சான்றுகள் அதே ஆட்கள் இப்போது இந்த பதவியிலே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு தமிழே விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களை இவர்கள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முற்படுகிறார்கள் இப்போது தாங்கள் வெள்ளையாகிவிட்டார்கள் மற்றவர்கள் கருப்பாகி கருப்பாக காட்ட பார்க்கிறார்கள் இதோடு இந்த இந்த அதாவது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படை மத அமைப்புகளை உருவேற்றி ஒரு ஈஸ்டர் குண்டு தாக்கலை நடத்திவிட்டு இஸ்லாமியர்களையும் எதிரிகளாகிவிட்டு அவர்களுடைய சில அமைப்புகளையும் தன்னவர்களையும் இங்கே பயங்கரவாத பட்டியலில் இணைத்து வைத்திருக்கிறார்கள் ஆகவே இலங்கை அரசாங்கம் தன்னால் உருவாக்கப்பட்ட தன்னுடைய தவறுகளினால் விளைந்த விளைவுகளை சீர் செய்யாமல் தன்னுடைய தவறுகளுக்கு தான் எந்த ஒரு ஒப்புதலையும் அளிக்காமல் அல்லது தன்னுடைய தவறுக்குத்தான் அதை ஏற்றுக் கொள்ளாமல் இப்போது மீண்டும் தடையை விதித்திருக்கிறார்கள் இவ்வாறு தடையை விதித்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் பெரிய நிதி இருக்கிறது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது அவர்கள் அங்கே முதலிட வரலாம் நாங்கள் ஒரு ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள் என்று சொல்கிறார்கள் இங்கே ஒரு மக்கள் என்பது சிங்கள மயமாகத்தை தான் குறிக்கின்றது ஒன்று மாத்திரமல்ல தமிழருடைய நிதியைக் கொண்டு நாட்டை வளப்படுத்துவது தான் அவருடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது இங்கே ஈழத் தமிழர்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள் என்ற கேள்வி இங்கே அந்த கேள்விக்கு இவர்கள் சரியான விடையை கண்டுபிடித்திருக்க வேண்டும் இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் வாழ முடியாத உயிரை அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் தான் இந்த மக்கள் எவ்வளவு பேரும் வெளியேறி போனார்கள் அப்ப இவர்களை மீண்டும் வர உள்ளுக்கு வர விடுவதாக இருந்தால் இந்த தடைகள் இருக்கக்கூடாது இந்த தடைகளை நீக்க வேண்டும் ஆகவே இந்த தடைகளை தொடர்ந்து போட்டுக்கொண்டு உள்ளுக்கு தமிழ் மக்களை வரச் சொன்னால் யார் வருவார்கள் இங்கே இதுதான் இங்கே இப்படி இத்தகைய ஒரு முரண் நிலையிலே தான் இந்த திவாகரன் அவர்களே புலம்பெயர் தமிழர்கள் என்பது ஈழத் தமிழர்களின் உடைய ஒரு பகுதி அப்படி இருக்கின்ற போது இன்னும் அனுரா அரசு ஈழத் தமிழர்களை முறையான வகையில் அங்கீகரிக்கவில்லை அல்லது சரியான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யவில்லை அல்லது ஈழத் தமிழர்களை இன்றுவரைக்கும் அனுர அரசு அல்லது தேசிய மக்கள் சக்தி அரசு ஒரு விரோத மனப்பான்மையோடு உள் புறத்தில் பார்ப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு உங்களுக்கு இருக்கின்றதா நிச்சயமாக இருக்கிறது அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் அவர்களுடைய அடிப்படை வாதம் அப்படியே தான் இருக்கிறது அதாவது இந்த ஜேவிபி ஏவிபி உடைய அடிப்படை வாதம் அப்படியே இருப்பதை நாங்கள் பார்க்கக் கூட கூடியதாக இருக்கிறது ஆகம பாசரட்ட என்று அதை சொல்லுவார்கள் அதாவது பௌத்த மதம் சிங்கள நாடு சிங்கள அரசு என்ற அடிப்படையிலே அவர்கள் தொடர்ந்து தொழிற்படுகிறார்கள் இதனை நாங்கள் பார்க்கின்ற போது இந்த ஜேவிபியினர் தாங்கள் ஒரு போராடி ஒரு போராடிய ஒரு ஆயுதக்குழு தாங்கள் இப்போது ஆட்சியிலே இருக்கிறோம் அப்ப இது தமிழ் மக்கள் போராடிய இந்த தமிழ் மக்களுக்கு இந்த எவ்வாறு அவர்களுடைய நிலை இருக்கும் என்பது இவர்களுக்கு நமக்கு தெரியும் ஆகவே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இவர்கள் இந்த அடிப்படை வாதத்திலிருந்து அவர்கள் விலகவில்லை என்பதை நாங்கள் ஒரு வகையில் சொல்லலாம் இரண்டாவது வகை இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன் ரோகண விஜயவீரா அதாவது இவர்களுடைய வெறும் மாபெரும் தலைவர் என்று சொல்லப்படுகின்ற ரோகன விஜயவீரா தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க அவர் தயாரில்லை அங்கீகரிக்க மாட்டார் என்றார் அதாவது எழுபத்தி எட்டாம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது அவர் பல அந்த தமிழ் அரசு அந்த அந்த காலத்திலே ஒரு கொதிநிலை தமிழ் தேசியவாதத்தினுடைய ஒரு எழுச்சியினுடைய ஒரு கொதிநிலை உருவாகத் தொடங்கிய காலம் அந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே அரசியல் அறிஞர்களை யாழ்ப்பாணத்தினுடைய பல்கலைக்கழக அரசியல் அறிஞர்களை சந்திப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோது பல்கலைக்கழகத்தினுடைய அரசியல் அறிஞர் ஒருவர் சொன்னார் நான் அவரை சந்திக்க வேண்டுமாக இருந்தால் அவர் தமிழ் தமிழர்கள் ஒரு தேசிய என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொண்டால் நான் சந்திப்பேன் என்று அதற்கு அவர் மறுத்துவிட்டார் சந்திக்க வரவில்லை இது ஒரு இது ஒரு ஒரு விஷயம் இரண்டாவது விஷயம் நான் இன்னொரு ஆதாரத்தை சொல்கிறேன் பிளட் இயக்கம் ஜேவிபியுடன் ஒரு உறவைப் பேணிய இயக்கம் பிளட் இயக்கத்தினுடைய அன்றைய அன்றைய காலத்தில் தமிழர் மாணவர் பேரவையினுடைய தலைவராக இருந்த சந்ததியார் யாழ்பாணத்திலே 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதி என்று நினைக்கிறேன் முதலாம் தேதியோ அல்லது அக்டோபர் 31 ஆம் தேதியோ இரண்டில் ஒரு நாளாக இருக்க வேண்டும் ஒரு முத்தவெளியிலே பெரும் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் அவர் பேசுகின்ற போது சொன்னார் ரோக விஜயவராவை நாங்கள் நம்ப முடியாது அவர் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை எங்களை அங்கீகரிக்கவில்லை ஆகவே இவர்களுடன் நாங்கள் கூட்டிச் சேர முடியாது என்று பேசினார் அவர் பேசிய பேச்சு அன்றைய தினகரன் மணிக்கம் சுதந்திரன் பத்திரிகையிலே வந்திருக்கிறது இப்போதும் அதை நீங்கள் நூலகம் காத்துல போய் பார்த்தால் அந்த அந்த பத்திரிகையிலே அந்த பேச்சை பார்க்க முடியும் ஆகவே இவர்கள் அடிப்படையிலே அடிப்படைவாதிகளாகவே இருக்கிறார்கள் இரண்டாவது இவர்கள் இந்த இந்திய எதிர்ப்பை காட்டினார்கள் ஒரு காலத்திலே அந்த 81 ஆம் ஆண்டு 88 80 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த கிப்ஸ் சரம் கட்டுவதை தடை செய்தார்கள் அதேபோல அந்த உள்ளாடைகள் சிலவற்றை ஆப்பிள் இப்படி கொஞ்சம் உள்ளாடைகள் இருந்தன அவற்றையெல்லாம் அவர்கள் தடை செய்தார்கள் அங்க போடக்கூடாது என்று ஏனென்றால் அவர்கள் அடிப்படை வாதம் இருக்கிறது இந்திய எதிர்ப்பு வாதம் இருக்கிறது இந்திய எதிர்ப்பு வாதம் என்பது அது இந்தியாவிடவர்களுக்கு நேரடி பகை இல்லை இந்த தமிழர்களுடைய பகைதான் இந்தியாவினுடைய எதிர்ப்பு வாதமாக அவர்களிடம் இருக்கிறது இரண்டும் இணைந்தது ஒன்று தமிழர்களை இந்தியாவினுடைய ஆட்களாக பார்க்கிறார்கள் இந்தியாவை தமிழருடைய ஆட்களாக பார்க்கிறார்கள் இந்த அடிப்படையில் தான் ஜேவிபி இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகவே இன்று இருக்கிற இந்த அரசாங்கம் கூட தமிழ் மக்களை பிரித்து தங்களுக்கு சார்பான கொஞ்ச பேர் எடுத்து இந்த ஆட்சியை நடத்தி விடலாம் என்றுதான் நினைக்கிறார்கள் அதாவது சதுரகா குமார் தங்கா ஒரு டக்லத் தேவானந்தாவை வைத்திருந்தார் அதேபோல ஆரம்ப காலத்திலே அல்பர்ட் துறையப்பா இருந்தார் இப்போது எம்பிபி கொஞ்ச பேர் வந்திருக்கலாம் யாழ்பாணத்துல இப்படி தொடர்ந்து இருப்பார்கள் இது தமிழ் மக்களை துண்டு துண்டாக உடைத்து தமிழ் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாமல் ஆக்குவது மாத்திரமல்ல தமிழர் தாயகத்தை ஒரு படிப்படியாக இல்லாமல் ஆக்குவது என்ற வேலை திட்டங்களைத்தான் செய்கிறார்கள் புதிய அபிவிருத்தி என்று சொல்லிவிட்டு அந்த அபிவிருத்திக்குள்ளே சிங்கள மக்களை குடியேற்றுவது தான் இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது தமிழ் மக்களை அவிருத்தி என்ற பெயரினால் என்ற மாயையினால் கட்டி வைத்துவிட்டு தங்களுடைய இந்த இன அழிப்பு விவகாரங்களை அவர்கள் மெல்ல மெல்ல அறுதியாகவும் உறுதியாகவும் செய்து முடிப்பார்கள் இதுதான் சிங்கள தேசத்தினுடைய நிலைப்பாடு எந்த ஒரு தீர்வு திட்டத்தை பற்றியும் பேச அவர்கள் தயாரில்லை தமிழ் மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் பேசாமல் தமிழ் மக்களினுடைய போராட்டம் ஏன் இழந்தது அதற்கான காரணகாரங்களை இல்லா இல்லாதொழிக்காமல் தமிழ் மக்கள் மீதான தமிழ் மக்கள் மீதான தடைதான் இது விடுதலைப் புலிகள் மீதான தடையோ அல்லது விடுதலைப் புலிகள் சம்பந்தமான அமைப்புகள் மீதான தடையோ என்று மாத்திரம் கருதக்கூடாது அதாவது உங்களுடைய கருத்தின் அடிப்படையில் இது இப்போது விதிக்கப்பட்டிருக்கும் 15 அமைப்புகள் மற்றும் 222 தனி நபர்கள் மீதான தடை என்பது தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக பார்க்கிறீர்களா இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தமிழ் மக்களை எப்போதும் தாங்கள் கட்டுப்படுத்தலாம் உங்களை நாங்கள் முக்களாங்கில் பிடித்திருப்போம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் நாங்கள் பார்க்க வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கம் எப்போது தடை செய்தது என்பதை நாங்கள் முதலாவது பார்க்க வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல் முதல் மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம் 91 ஆம் ஆண்டு தடை செய்தது என்று நினைக்கிறேன் அதற்குப் பிறகு இரண்டாவது இந்திய தடை செய்தது இந்த இரண்டு நாடுகள் தான் தடை செய்திருந்தன ஆனால் இலங்கையில் தடை இல்லாமல் இருந்தது 96 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதன் விளைவாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றிவிட்டு அவர்கள் தலதா மாளிகையில் தங்களுடைய வெற்றி விழாவை கொண்டாடுகின்ற போது அந்த வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களுடைய தமிழ் வடக்கில் தமிழ் மக்கள் பெரும் அல்லோல அல்லோலப்பட்டு பெரும் துன்பத்தில் இருக்கின்றபோது இவர்கள் கொண்டாட்டத்தை நடத்தியபோது அந்த கொண்டாட்டத்திற்கு எதிராகத்தான் தமிழகம் விடுதலைப் புலிகள் எதிர்வினை ஆற்றினார்கள் அதனால்தான் அங்க ஒரு குண்டு தாக்கலை நடத்தினார்கள் அதோடுதான் இவர்கள் தமிழர் விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள் அப்ப அடக்குபவன் செய்கின்ற குற்றச் செயல்கள் அல்லது அடக்குபவன் செய்கின்ற அடாவடித்தனங்களுக்கும் அந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்காக அடக்கப்படுபவன் மேற்கொள்ளுகின்ற வன்முறைக்கும் இடையே வித்தியாசம் உண்டு அடக்குவன் செய்கிற வன்முறை வன்முறைக்கு எதிராகத்தான் அடக்கப்படுவான் ஒரு வன்முறையை செய்கின்றான் ஆக இரண்டையும் ஒரு சராசரி வைத்து பார்க்க முடியாது பார்க்கக்கூடாது தமிழ் மக்கள் செய்த வன்முறை என்பது தங்களுடைய தங்களை பாதுகாப்பதற்காக தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் அதை கருதப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு இங்கே கருதப்படவில்லை அதை விடுதலைப் பிள்ளைகள் தடை செய்தார்கள் அதற்குப் பின்னர் சமாதான உடன்படிக்கையை ரணில் பிரபாக ஒப்பந்தம் செய்து சமாதான உடன்படிக்கை என்று வந்துவிட்டு அந்த காலப்பகுதி தான் இவர்கள் எல்லா நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் தடை தடை விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரமான அமைப்புகள் என்று தடை வித்தார்கள் அப்ப பாருங்க அவர்களுடைய அந்த சமாதானத்தினுடைய இரண்டு முகங்களை நாங்கள் அங்கு பார்க்கலாம் சமாதானத்துக்கு இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்திலே அவர்கள் வெளியிலே தடை விதிப்பதற்கு வெளியிலே பேசிக் கொண்டிருந்தார்கள் வெளியிலே தடை வந்தது அதாவது இலங்கை அதாவது 30 ஐரோப்பிய நாடுகளிலே தடை வந்தது உலகில் இன்றைக்கு 33 நாடுகளில் விடுதலை பிள்ளைகளுக்கு தடை இருக்கிறது அப்ப இந்த தடை என்பது ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் இந்த ஆசிய நாடுகளின் தடைதான் விடுதலைப் புலிகளுக்கான தடையே தவிர மற்று ஏனைய 30 நாடுகளுடைய தடை அதாவது அமெரிக்கா கனடா ஆகிய அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் என்ற தடையும் வந்து பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகளை இணைத்திருக்கிறார்கள் அவர்கள் தடை செய்யவில்லை பயங்கரவாத பட்டியலை இணைத்ததன் மூலம் தடை செய்யப்பட்டதற்கு ஒப்பான ஒரு செயற்பாட்டுக்கு அது போகும் அதன் விளைவுகளையே தரும் என்றுதான் நாங்கள் பார்க்க வேண்டும் அதேபோல தான் இப்ப இவர்கள் தடை செய்த நோக்கம் என்னன்னா அதில் இரண்டாவது விடயம் நாங்கள் பார்க்க வேண்டும் இது சர்வதேச பரிமாணத்தை கொண்ட தடையாக இருக்கிறது இந்த அதாவது தமிழ் மக்கள் மீதான இந்த தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் மீதான தடை என்பது இப்போது இரண்டாம் கட்டமாக சர்வதேசத்தின் மீது தமிழ் மக்கள் எழுந்து செல்ல முடியாதவாறு ஒரு தடுப்பதற்கான நடவடிக்கையாக இருக்கிறது விடுதலைப் புலிகளுக்கும் அந்த அமைப்புகளுக்கும் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கிவிட்டால் ஐரோப்பிய நாடுகள் தடையை நீக்கிவிடும் மலேசியா நீக்கிவிடும் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் நீக்கிவிடும் அப்படியானால் அடுத்த கட்டம் இந்தியாவும் நீக்க வேண்டிய நிலைமைக்கு வரும் ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை விடுதலைப் புலிகள் மீதான தடையையும் அதனுடைய சம்பந்தப்பட்டவர்கள் அதனுடைய இதர அமைப்புகளையும் தடை செய்வது என்பது உலகளாவிய அரசியலில் தமிழ் மக்களை தடுப்பதற்கான நடவடிக்கையாகத்தான் இது பார்க்கப்பட வேண்டும் நாங்கள் அதை பார்ப்பதில்லை இவர்கள் ஒரு நல்லாட்சி இவர்கள் ஒரு நல்ல சமாதான அரசாக இருந்திருந்தால் இந்த தடையை நீக்கி இருப்பார்கள் இந்த தடையை நீக்கி இருந்தால் இன்றைக்கு நிலைமை வேற தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தயாராவார்கள் இலங்கை இலங்கையிலே சம பங்காளிகளாக இலங்கை இலங்கையினுடைய அரசியலில் சம பங்காளிகளாக தங்களை இணைத்துக் கொண்டு இலங்கையை ஒரு வளமான நாடாக கொண்டு செல்வதற்கான செயற்கு தமிழ் மக்கள் உழைப்பார்கள் ஏனென்றால் தமிழ் மக்கள் உழைப்பிலே மிக அதித நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் ஏனைய என்டர்டைன்மென்ட் விட அவர்கள் உழைப்புக்கு அதிக அக்கறை கொடுப்பவர்கள் ஒரு சீரியஸாக எதையுமே செய்யவில்லை அவர்கள் அதாவது இலங்கையினுடைய கடந்த கால விவசாய அபிவிருத்தி என்று பார்த்தாலும் கூட கடந்த காலத்தில் அதாவது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு 70 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான காலத்திலே இலங்கையில் ஏற்பட்ட இந்த கைத்தொழில் புரட்சி கைத்தொழிலில் ஏற்பட்ட புரட்சிகரமான வளர்ச்சி அல்லது விவசாயத்தில் புரட்சிகரமான வளர்ச்சி எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் தான் தமிழர்கள் தான் அங்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள் புதிய கண்டுபிடிப்புகள் அதாவது இந்த விவசாய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழர்கள் தான் செய்திருக்கிறார்கள் ஆனால் நீங்கள் எப்படியான கருத்துக்களை கூறினாலும் அனுரா அரசு கூறுகின்றது வடமாகாண மக்கள் அனுரவோடு வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் அனுரவோடு கணிசமான வாக்குகளை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள் இதில் பிரிவினையை பேசக்கூடியவர்கள் நாட்டிற்கு எதிரானவர்களே ஒழிய நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களும் தங்களோடு இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக அனூர் அரசு கூறுகின்றது எப்போதும் எதிரி தன்னை நல்லவனாக காட்டவே முனைவான் கெட்டவன் எப்போதும் தன்னை நல்லவனாக காட்டவே முனைவான் அப்படியா வாக்களித்த மக்கள் வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அதாவது தொடர்ந்து ஒரு யுத்தத்தில் யுத்தத்தின் பாதிப்புகளில் அகப்பட்ட மக்கள் எங்கேயாவது ஒரு இடைவெளி கிடைக்குமா யாராவது ஒரு நல்ல வார்த்தை பேசுவானாக என்று எதிர்பார்த்திருந்தார்கள் இவ்வாறு நல்ல வார்த்தை பேசுபவனை கண்டு மயங்கி ஓடுவது வழக்கம் இது சந்திரிகா சமாதான புறாவாக வந்தபோதும் எல்லோரும் சந்திரிகா பேரில் பேக்ல இருந்து கொண்டையில போடுற வரைக்கும் நாங்கள் சந்திரிகா என்ற பெயரில் வச்சோமே ஏன் வைத்தோம் அவன் ஏதோ செய்யப்போறான் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை சந்திரிகாவும் எதையும் செய்யவில்லை இப்ப சந்திரிகா நிலைமையில்தான் இவரும் இருக்கிறார் இவரும் எதையும் செய்யப் போவதில்லை ஆனால் இவர் பதவியை விலகியதன் பிற்பாடு பிறகு சொல்லுவார் செய்யாமல் விரிடம் இதை செய்யணும் இனி செய்வோம் என்று சொல்லி இது வந்து இந்த கால நீடிப்பு அதாவது சிங்கள ராஜதந்திரத்தில் முக்கிய டாக்டிக்ஸ் வந்து கால நீடிப்பு செய்வது காலத்தை இழுத்தடிப்பு இழுத்தடித்து தங்களுடைய ஆட்சியை அந்த காலத்தில் கொண்டு செல்வது அதாவது சிங்கள தேசிய பௌத்த தேசியவாதத்துக்கு எந்த பாதுகாப்பும் எந்த பாதிப்பும் வராமல் ஆகம பாசரட்ட என்பதை வளர்ப்பதோடு அதை வலுவடைய செய்வதற்கான எல்லா வேலைகளையும் அவர்கள் செய்வார்கள் அதான் இந்த தம்பதீப கோட்பாடு என்று சொல்லுவோம் அதாவது இலங்கை சிங்கள பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான் அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு அவர்களை எதையும் பேசுவார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் அவர்கள் வழங்கப் போவதில்லை தமிழ் மக்கள்ல இந்த எலும்புத் துண்டுகளை காவர கூட்டம் இருக்கத்தான் செய்யும் எல்லா மக்கள் கூட்டத்திலேயும் நலன்களை பெறுவதற்கான ஒரு சுயநல கூட்டம் இருக்கத்தான் செய்யும் இது உயிரியல் விஞ்ஞானத்திலே இருக்கிறது ஜீன் தியரி என்று சொல்லுவாங்க இந்த ஜீன் தியரி எடுத்தால் அப்படித்தான் உயிரியல் சுயநலமானவை இந்த சுயநலங்கள் இருக்கத்தான் செய்யும் அப்ப இந்த சுயநலமான இருக்கிற ஒன்று ஒரு சிலரை பார்த்துவிட்டு ஒரு சிலரை அவர்கள் போக்கஸ் பண்ணி சொல்லுகின்ற போது அங்கே யாழ்பாணத்தில் உள்ள முழு பேரும் அங்கு அனுராவுக்கு பின்னாலே இருக்கிறார்கள் என்றால் இல்லை இன்னும் ஒன்று நான் இதில் ஒரு ஒரு புள்ளி விவரங்கள் அடிப்படையில் சொல்லலாம் கடந்த காலத்தில் அதாவது டக்லஸ் தேவானந்தாவும் அங்கேயன் ராமநாதரும் பெற்ற வாக்குகளிலும் வாக்குகளை விட அனுரகுமார திசாநாயகாவினுடைய கட்சி யாழ்பாணத்தில் கூடுதலான வாக்குகளை பெறவில்லை இந்த தரம் இதுக்கு என்ன சொல்லப்போறேன் இந்த வீதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்த வீதாசாரத்துக்கு இவர்களுக்கு கூட மூன்று ஆசனங்கள் பெற்றுவிட்டார்களே தவிர இவர்கள் ஒரு 17 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தால் இவர்களுக்கு ரெண்டு ஆசனம் தான் கிடைச்சிருக்கும் அப்படியாக இருந்தால் டக்லசும் அங்கேயனும் இருந்த மாதிரிதான் இருந்திருப்பினும் உண்மையிலே இந்த வாக்கு ரெண்டு பேர் ரெண்டு வாக்கை இவர்கள் பெற இல்லை அப்ப அந்த ஏற்கனவே டக்லஸும் அங்கேயனும் அரசோடு நின்ற தேசிய கட்சிகள் அப்ப அவர்களுடைய வாக்கு பெருசாக இருந்ததே அப்ப நான் இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும் எங்களுக்கு பார்வைக்கு இரண்டு போல தோன்றலாம் ஆனால் ஒன்றுதான் உண்மை துவைதம் அல்ல அத்வைதம் தான் இப்போது தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய 222 தனி நபர்களும் இலங்கையில் இல்லை அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றார்கள் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க போகின்றது அவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணியில் இலங்கை அரசு அவர்கள் மீது ஏதாவது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா அவர்கள் தனி நபர்கள் தொடர்பிலான உங்களுடைய புரிதல் என்னவாக இருக்கின்றது என்னை பொறுத்தவரை இந்த தனி நபர்கள் என்று குறிப்பிட முக்கியமானவர்கள் இந்த பட்டியலை பார்த்தால் முதலாவது இரண்டாவது மூன்றாவது என்று வருகின்ற நபர்களை எனக்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரியும் இதிலே முதலாவது பெயரை அந்த லிஸ்ட்ல பார்ப்பேன் முதலாவது பெயரை பார்த்தால் ரேவதன் என்ற ஒரு பெயர் வருகிறது அவர் இந்த சேவலங்கா நிறுவனத்தினுடைய பணிப்பாளராக வேலை செய்தவர் அவர் இப்போது புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் இருக்கிறார் அவருடைய நாடு இப்போது குறிப்பிடுவது நல்லதல்ல ஆனாலும் அவர்கள் எல்லாம் வயது முதிர்ந்த நிலையில் இருக்கிறார்கள் அவர்கள் இன்றோ நாளையோ அவர்கள் அந்திம காலத்தை எட்டி இருக்கிறார்கள் அதேபோல இரண்டாவது ராமன் சின்னப்பா என்றால் அவருக்கு இரண்டு தடவை இந்த இன்டர்போல் வாரன் கொடுத்திருக்கிறான் அப்ப ராமன் சின்னப்பா வந்து அவர் நிர்வாக சபையினுடைய ஒரு பொறுப்பாளராக இருந்தார் தமிழக முதலமைப்பினுடைய நிர்வாக சபை பொறுப்பாளராக அரசு திணைக்களங்களை கையாளுகின்ற பதவியில பொறுப்பில் இருந்தவர் அவர் அந்திம காலத்திலே காலத்திலே இருக்கிறார் இன்றைக்கு அவர் 80 வயதை 80 வயதை தொட்டுவிட்டார் அவர் இன்றோ நாளையோ என்று அவர் அந்த காலத்திலே இருக்கிறார் அப்ப அவர் இந்த இந்த தடையை பார்த்துவிட்டு சிரித்தார் எனக்கு தடை போட்டிருக்கிறார்கள் என்று நான் நீண்ட போகப்போனா நான் இன்றைக்கோ நாளைக்கோ இருக்கிறேன் என்று இதுதான் உண்மையான நிலைமை அப்ப அப்படி கொஞ்ச பேர் இருக்கி அவர்கள் போகப்போறதில்லை அதனால பெரிய பயனும் இல்லை அதேபோல வயது குறைந்தவர்கள் பலவெற்ற பெயர்கள் போட்டு கிடக்கு அவர்கள் எல்லாம் இங்க அதாவது நாடு கடந்த தமிழ் அரசாங்கத்தில் இருப்பவர்கள் இந்த டிவை அதாவது இளைஞர் அமைப்புகளில் இருந்தவர்கள் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது அப்ப நாட்டை நோக்கி போகப் போவதில்லை அவர்கள் நாட்டை நோக்கி போகமாட்டோம் என்ற அடிப்படையில் தானே நடந்த தமிழ் அரசாங்கத்தினுடைய உறுப்பினர்களாகவும் அதில் தொல்படுகிறார்கள் அப்ப அவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் கொஞ்ச பேருக்கு தான் அதுல பிரச்சனை இருக்கும் அதாவது அவருடைய குடும்பங்கள் அங்க இருக்கும் அப்ப அதாவது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் அப்ப இப்படியான பிரச்சனைகள் என்ன செய்யும் என்றால் இந்த ஏனையவர்களையும் போவதை தடுக்கும் அப்ப இவர்கள் இந்த அதாவது அனுகுமார அரசு செய்கின்ற இந்த வேலையால என்ன பயன் நடக்கும் இவர்கள் நினைக்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள் என்று இந்த தடை இருக்கின்ற போது எல்லோருக்கும் அச்சம் இருக்கும் அப்ப சில முதலாளி முதலைகள் போவார்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது போவார்கள் அது இயல்பாக நடக்கும் இப்போது நடக்கிறது பல நிறுவனங்கள் அங்கு தொழிற்படுகின்றன அவர்கள் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் அதாவது விடுதலைப் புலிகளோடு எந்த தொடர்பும் அற்றவர்கள் என்று அவர்களால் உறுதிப்படுத்தக்கூடிய எல்லா வசதி வாய்ப்பும் இருக்கின்ற போது அவர்கள் போவார்கள் ஒன்று இரண்டாவது இலங்கையில பணம் இருந்தால் எல்லாத்தையும் செய்ய முடியும் ஆகவே இந்த சட்ட ரீதியாக இவற்றை அணுகுவதற்கான அந்த வல்லமை உள்ளவர்களும் போவார்கள் மற்றவர்கள் போக முடியாது அவ்வளவுதான் அப்ப இங்கே அணு அரசாங்கம் செய்கிற வேலை என்றால் தமிழ் மக்களை எதிர்க்கிறது என்று தான் நாங்கள் பார்க்கிற விஷயமே தவிர இந்த தனி நபர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் அவர்கள் அங்க போறது அந்த தாயகத்த மண்ணை பார்ப்பதற்கு ஒரு விருப்பு இருக்கும் தான் ஒரு விருப்பு தான் இல்லாமல் போகுமே தவிர அவர்களுடன் எங்கேயுமே போகலாம் மற்றது இவர்கள் தடை விதிக்கப்பட்டவர்கள் அநேகமாக எல்லோருமே வெளிநாட்டு பிரஜைகள் ஆகிவிட்டார்கள் வெளிநாட்டு புத்தகத்தோடு தான் அதாவது வெளிநாட்டு பாஸ்போர்ட்டோடு தான் அவர்கள் இருக்கிறார்கள் அப்ப வெளிநாட்டு கடவீட்டு உள்ளவர்களை இலங்கைக்கு கொண்டு போக இயலாது அப்ப கைதிகள் பரிமாற்றம் உள்ள மலேசியா லக்சம்பேக் போன்ற இடங்களில் இருந்து தான் அவர்களை கொண்டு போக வேண்டும் இந்த நாடுகளுக்கு இவர்களுக்கு தெரியும் என்ன போகமாட்டார்கள் ஆகவே இந்த இவர்களை அவர்கள் பிடிவரா இருந்தாலும் பிடிக்கவும் இயலாது அதே நேரத்தில் இன்னொரு இன்னும் ஒரு விடயம் இருக்கிறது ஒரு நாட்டிலே அவர்கள் அரசியல் தஞ்சம் கோறுவதற்கு முன் வழங்கப்பட்ட இன்டர்போல் போரன் அரசியல் தஞ்சத்தை அந்த நாடு வழங்கிவிட்டால் அது இயல்பாக அது ரத்தாகிவிடும் ஆகவே இப்படியான பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன ஆகவே இந்த இதால பெரிய அதாவது இந்த தனி நபர்கள் வந்து அவர்கள் அவர்களுடைய இந்த குடும்பங்கள் பிரச்சனை இருக்குமே தவிர தன்னவர்களுக்கு போடப்பட்ட இந்த பிடிவுறாந்து ஏனையவர்கள் போவதை தடுக்கும் பயமுள்ளவர்கள் இது சம்பந்தம் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை நோக்கி போவதை தடுக்கும் முதலீடுகள் செய்வதை தடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் தான் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தேவை என்ன பிரச்சனை இல்லாதவர்கள் வந்து அங்க காசை கொட்டும் இலங்கை அரசாங்கத்தை காசை கொட்டி இலங்கையை நிவர்த்தி அதாவது அபிவிருத்தி செய்யட்டும் என்று தான் இவருடைய விருப்பாக இருக்கிறது தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காமல் தமிழ் மக்களுடைய ஒரு பிரச்சனையை தீர்க்காமல் தமிழ் மக்கள் தமிழ் மக்களைக் கொண்டு இந்த நாட்டை அவிழ்த்து செய்ய வேண்டாம் ஒருபோதும் நடக்காது அதாவது இலங்கை தீவுக்குள் ஒரு அரசியல் தீர்வு எட்டப்படாமல் இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படாமல் இலங்கை தீவில் ஒரு நிலையான பொருள் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வாய்ப்பே கிடையாது எல்லா இடத்திலும் இந்த இனப்பிரச்சனை வந்து தாக்கத்தை செலுத்தும் இரண்டாவது ஒரு ஒடுக்கப்பட்ட ஒரு இனம் போராட்டத்தில் தோல்வி அடைந்தால் அது மீண்டும் எழ மாட்டாது என்ற நிபந்தனை கிடையாது தன்னுடைய இலக்கை அடையும் வரை அந்த தேசிய இனம் போராடும் அது ஏதோ ஒரு வகையில் போராடும் அப்ப போராட்டம் தொடரும் போராட்டம் நிற்காது ஆயுத வழியில் நிக்காமல் இருக்கலாம் ஆயுத வழி மீண்டும் கையில வராமல் இருக்கலாம் ஆனால் போராட்டம் தொடரும் அது சர்வதேச ரீதியாக இலங்கை அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இன்று உலகளாவிய அரசியல் ஏற்படுகின்ற மாற்றங்கள் மாற்றங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்காலத்தில் வரும் இலங்கை அரசை கையாள்வதற்கு தேவையான உலகில் இரண்டு அணிகள் உள்ளன ஏதோ ஒரு அணியில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றபோது எதிரணி எங்களுக்கு ஆதரவளிக்கும் நாங்கள் அத்தகைய ஒரு அரசியல் சர்வதேச அரசியல் நகர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் அந்த அரசியல் நகர்வை நோக்கி தமிழ் மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள் ஒரு அணியில சேர வேண்டும் உலகளாவிய இரண்டு அணிகளில் ஏதோ ஒரு அணியில சேர வேண்டும் அதற்கான மூலவாயத்தை தமிழ் மக்கள் இப்போது வகுக்க தொடங்கி விட்டார்கள் எதிர்காலத்தில் அது நடக்கும் இந்த அரசாங்கம் தான் இதுக்கு அத்திவாரம் போடுது இப்ப யாரும் நல்லவர்கள் இல்லை என்பதை இப்போது வெளிப்படையாக தெரிகிறது அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் நல்லவர் அல்ல எவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் அல்ல தமிழ் மக்களை ஒரு அங்கீகரிக்க அவர்கள் தயாரில்லை தமிழ் மக்களை இலங்கை தீவுக்குள் ஒரு பூர்வீக குடிகளாகவோ அல்லது சம பங்காளிகளாகவோ ஏற்க இவர்கள் தயாரில்லை என்பதை இது வெளிப்படுத்தி இருக்கிறது ஊடரப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அந்த தடை செய்யப்பட்ட அமைப்புகளால் இலங்கை அரசு எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் இதன் பின்னர் இலங்கை அரசுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைகள் புலம்பேந்த தேசங்களில் தடை செய்யப்பட்ட 222 தனி நபர்களினுடைய நிலைமைகள் அமைப்புகள் தொடர்பிலான முழுமையான தகவல்கள் என்று பல்வேறுபட்ட விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டிய உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு https://tamilwin.com/
  13. இங்கு மாற்று கருத்துக்கள் எதையும் நான் வாசிக்கவில்லை ஆனால் ஒரு முன்னாள் அதிபரை அடித்து கொல்வது எந்த சமூகத்தில் நடந்து உள்ளது நிழலி சொல்வது போல் புலிகள் பிஸ்ட்டல் குழுவையாவது விட்டு சென்று இருக்கலாம் போல் உள்ளது .
  14. அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். தற்போதுள்ள bbc தமிழில் ஒரு கேள்வி குறி அற்ற செய்தியையாராவது கண்டு இருந்தால் அவர்களுக்கு பத்து நன்றி தொடர்நது செய்கிறேன் .
  15. பதில் சொல்ல முடியவில்லை ? நீங்கள் யார் என்று தெரிந்த பின் .
  16. தமிழரசுக் கட்சியினுடைய பதில் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M. A. Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதில் செயலாளராக இருக்கும் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலையில், அவர் ஏன் பதில் செயலாளர் பதவியை மட்டும் துறந்தார் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சி.வி.கே.சிவஞானத்தை(C. V. K. Sivagnanam) பொறுத்தவரையில், சுமந்திரனை தக்கவைக்கவும் தொடர்ந்து அவரை தலைவராக காட்டவும் முற்படுவார். சுமந்திரன் இல்லாவிட்டால் சர்வதேச அரசியல் பிரதிநிகளிடம் பேச முடியாது என கூறுவார். இது சிறீதரனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வியூகமாக பார்க்கின்றேன் ” என தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு... மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு பதவியை கொடுத்தவர் அந்த பதவியை அளவை அவர் முதல் விட்டு இருக்க வேண்டும் என்னால் இயலாது பாராளுமன்றத்துக்கு போக இயலாது கதைக்க இயலாது தோல்வி அடைந்த சுமந்திரனை மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை இந்த கட்சியின் ஒரு முக்கிய ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதிகாரம் செலுத்தக்கூடியவராக வல்லமை செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை என்று தான் இதை சொல்ல வேண்டும் ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் யார் அடிப்போம் நீங்க எங்க நிக்கிறீர்கள் நீங்கள் எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள் நீங்கள் அரசின் சேவகர்கள் அரசின் பின்னே இருந்து அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள் இப்போது தமிழ் மக்களுக்கு ஏதோ செய்யப்போறோம் என்று நீங்கள் இந்த பொருடா விடக்கூடாது அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய் மாவை சேநாத ராஜாவை அவர்களை சந்தித்து அவர் கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை தான் மத்திய ஊரிலே வாசித்தது என்று சேனாதி ராஜா சொல்லுகின்ற பேட்டி எல்லாம் இருக்கிறது சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை விளக்கிவிட்டால் அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து இந்த அரசியலை நகரிலிருந்து 18 km தொலைவில் அமைந்திருக்கின்ற ஐந்து ஏக்கர் ஒன்பது பரப்பு நிலப்பரப்பை கொண்ட இந்த மாபெரும் காணி விற்பனைக்குள்ளது நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் அவர்களை ஊடறுப்பு நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம் ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம் தமிழரசு இலங்கையில் பல அரசியல்கள் பேசப்படுகின்றன வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது தமிழ் தேசிய அரசியல்கள் பேசப்படுகின்றன தையீட்டு விவகாரம் பேசப்படுகின்றது ஆனாலும் அதற்கும் அப்பால் இன்னும் ஒரு விடயம் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக நடந்திருக்கின்றது இலங்கை தமிழரசு கட்சியினுடைய பதில் பொதுச்செயலாளர் சுகீனமுற்று அவரால் தொடர்ந்து அந்த பதவியை கொண்டு செல்ல முடியாது என்கின்ற காரணத்தினால் அவர் பதவி விலகியவுடன் சுமந்திரன் அவர்கள் அந்த பதவிக்கு இப்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார் நியமிக்கப்பட்ட விடயம் கட்சியினுடைய உள்விவகாரமாக இருந்தாலும் அரசியல் நோக்கில் உங்களால் எப்படி பார்க்கப்படுகின்றது சத்தியலிங்கம் அவர்கள் உண்மையாக சுய இனம் அடைந்து விட்டாரா என்ற ஒரு கேள்விதான் எனக்கு முதலாவது வருகிறது அப்படி அவருக்கு சுய இனம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு இப்ப கிட்டடியில் தானே கொடுத்தவர்கள் இந்த தேசிய பட்டியல் ஒரு தோல்வி அடைந்து என்ற ஒரு வேட்பாளருக்கு மக்கள் விருப்புக்கு மாறாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு பதவியை கொடுத்தவர்கள் அந்த பதவியை அல்லவா அவர் முதல் விட்டு இருக்க வேண்டும் என்னால இயலாது பாராளுமன்றத்துக்கு போக இயலாது கதைக்க இயலாது மக்களை சந்திக்க இயலாது என்று இந்த தமிழக கட்சியின் செயலாளர் பதவி ஆபீஸ்ல இருந்து கொண்டு செய்யற வேலை தானே அவர் தன்னுடைய வீட்ல இருந்து தானே அந்த வேலையை செய்கிறார் அதை ஈசியா செய்யலாம் தானே அது ஒரு பெரிய கஷ்டமே அவருக்கு கிடையாதே இங்கே திட்டமிட்டு இவர்களுடைய நரித்தந்திர நாடகம் நடக்கிறது என்பது தான் என்னை பொறுத்த அளவு நான் விடயம் ஒரு அரசியல் ஆய்வாளனாக அதாவது தமிழர் அரசியல் பரப்பில் நடக்கக்கூடிய இந்த ஜில்மால் கோல்மால்களில் இது ஒரு முக்கிய பங்கை இப்போது வைக்கிறது ஏனென்றால் இந்த தருணத்தில் அதாவது கையீட்டி விகாரம் சம்பந்தமான இந்த பிரச்சனை சூடேறி இருக்கிற இந்த நேரத்திலே அதாவது சூட்டோடு சூடாக தாங்கள் ஒன்றை ஒரு தோசையை சுட்டுவிட்டால் மற்றவர்களுக்கு தெரியாது அதிலே கவனம் செலுத்த மாட்டார்கள் இது இவர்களுடைய டாக்டிக்ஸ் வேறு ஒன்றும் கிடையாது இது இவர்கள் திட்டமிட்டு செய்கின்ற வேலையை தவிர இதிலே இங்க சத்தியலிங்கம் அவர்கள் நோய்வாய் போட்டு ஏதோ பாடாவாரியாக படுத்திருக்கிறார் என்று சொல்வது மிக அபத்தமானது அப்படி அவருக்கு எதுவுமே கிடையாது இப்போது தோல்வி அடைந்த ஒரு அரசியல் பிரமுகை குறிப்பாக தோல்வி அடைந்த சுமந்திரனை மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை இந்த கட்சியின் ஒரு முக்கிய ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதிகாரம் அதிகாரம் செலுத்தக்கூடியவராக வல்லமை செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை என்றுதான் இதை சொல்வது வேண்டும் ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் யாழ் அடிப்பவர்கள் அதனால்தான் நான் அந்த அந்த சொல்லை பயன்படுத்துகிறேன் இந்த கோயில் பசுமாடுகளை நான் அவ்வாறுதான் சொல்ல வேண்டி இருக்கிறது ஏனென்றால் இவர்கள் அதாவது அதிகாரம் மிக்க இடத்திலே ஒட்டி வாழ்பவர்கள் அது சிவி கேகே சிவஞானமாக இருந்தாலும் சரி அல்லது சத்தியலிங்கமாக இருந்தாலும் சரி இப்போது இவர்களோடு ஒத்துப்பாடுகிற மகுடி வாசிப்பவர்கள் அனைவரும் அவ்வாறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் அவருடைய கடந்த கால வரலாற்றை எடுத்து பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறது ஸ்ரீ என்ற காலத்தில் சினிமாவின் கால்ல விழுந்த பரம்பரையில் வந்தவர்களும் சினிமாவுக்கு கொடி பிடித்தவர்களும் பிற்காலத்திலே நாங்கள் எவ்வாறெல்லாம் எதிராக இந்த தமிழ் தேசியம் என்பதற்கு எதிராக நின்றார்கள் நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் இந்த விவகாரங்களுக்குள் இந்த விவரங்களை அது சத்தியலிங்கம் அவர்களுடைய அரசியல் குடும்ப அரசியல்ல இருந்து பார்த்தாலும் சரி அல்லது சிவி கேகே சிவஞானம் அவர்களுடைய கடந்த கால வரலாறு சிவிகே சிவஞானம் அவர்களை பொறுத்தவரையில் அவர் ஒரு கட்சியினுடைய மூத்த உறுப்பினர் என்று அவரை குறிப்பிடுகின்றார் அவர் அப்படி இருக்கின்ற போது நீங்கள் இந்த விமர்சனம் ஒரு முரணை ஏற்படுத்துகின்றது நிச்சயமாக ஏனென்றால் இந்த தமிழரசு கட்சியிலே கன கருத்தாடுகள் உள்ளுக்கு செருகப்பட்டிருக்கிறது அந்த இடைவெளிகளில் அங்கே நிரப்பி இருக்கிறார்கள் களவாக கூட பதிவு செய்திருக்கிறார்கள் என்று தான் நான் சொல்வேன் ஏனென்றால் ஸ்ரீமான் காலத்தில் அல்பர்ட் துறையப்பாவினுடைய வலது கையாக செயல்பட்டவர்தான் சிவி கேகே சிவஞானம் ஐயா அன்றைய காலத்தில் அவர் அதாவது அரசினுடன் சேர்ந்தால்தான் இந்த யாழ் மாநகரத்தை விருத்தி செய்யலாம் அவிருத்தி செய்யலாம் அரசோடு சேர்ந்தால்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ எல்லாம் பெற்றுக் கொடுக்கலாம் என்று நின்றவர்கள் தான் இவர்கள் அந்த அதாவது தமிழராட்சி மகாநாடு நடந்த காலத்திலிருந்து அல்பர்ட் துறையப்பாவினுடைய மரணம் வரைக்கும் இருந்தார் அதற்குப் பிறகு கொஞ்சம் தலை கொஞ்சம் தலை ஆமை போல உள்ளுக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள் பிறகு பிறகு அதிகாரத்திற்கு அதிகாரம் செலுத்த வல்லவர்கள் வருகின்ற போது அந்தந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களோடு எல்லாம் நின்றார்கள் பிறகு இப்ப என்னன்னா திருப்பி ஆனால் அவர் ஒரு கருத்தை குறிப்பிடுகின்றார் அல்லவா 1944 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய பரப்பில் செல்வநாயகம் வன்னிய சிங்கம் ஜிஜி பொன்னம்பலத்தோடு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நின்றா என்று கோசம் எழுப்பியவர்களுள் தானும் ஒருவர் என்று குறிப்பிடுகின்றாரே அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி நிச்சயமாக கடந்த ஒரு தேர்தலை பார்த்தேன் நான் தான் தலை உணவு எனக்குத்தான் வெட்கமாய் இருந்தது அவருக்கு வெட்கம் வராது ஏனென்றால் இந்த தலை தமிழன் என்று சொல்ற தலைமை எங்க தலை வந்து நீங்க நிக்கிறீர்கள் நீங்க எங்க நிக்கிறீர்கள் நீங்கள் எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள் நீங்கள் அரசின் சேவகர்கள் அரசின் பின்னே இருந்து அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள் இப்போது தமிழ் மக்களுக்கு ஏதோ செய்ய போறோம் என்று நீங்கள் இந்த புல்லுடா விடக்கூடாது உங்களால் எதையுமே செய்ய முடியாது நீங்கள் ஆளுமை மிக்க மனிதர்களும் கிடையாது நீங்கள் வெறும் பேப்பர் செய்யக்கூடிய ஆட்கள் அல்லது அரசினுடைய கட்டளைக்கு பணிந்து வேலை செய்ய ஆட்கள் அதேபோல உங்களுக்கு இப்ப கட்டளை பிறப்பிக்கிறது ஒரு தடவை தேவை அதுக்கு தான் நீங்க சுமண்ட கொண்டு வந்து வச்சிருக்கிறீர்களே தவிர நீங்கள் இதிலே ஒரு ஆளுமை செலுத்தக்கூடிய மனிதராக இருந்திருந்தால் நீங்கள் கடந்த காலத்திலே உங்களுடைய அதாவது தமிழரசு கட்சியோடு பேரம் அதாவது ஒரு இனக்கு மீண்டும் ஒரு கூட்டுணவிக்காக பேசப்பட்டபோது நீங்கள் அர்த்தியான எந்த ஒரு செயலையும் செய்யவில்லை இன்றுவரையும் செய்யவில்லை இப்போது நீங்கள் ஒரு நெருக்கடியில் இருக்கிறீர்கள் ஆகவே இந்த காலத்தில் கஜேந்திரகுமாரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கூட்டணி ஒன்று அறிவிப்பை விட்டுவிட்டார் நீங்கள் உடனே கொடுக்கு கட்டிக்கொண்டு வெளியிட்டு விட்டீர்கள் இது அதுவும் முதல் முதல் ஸ்ரீதரன் அந்த முன்னெடுப்பை எடுக்க நீங்கள் அவரை மேவிப்பாய்ந்து இப்போது நீங்கள் போய் போய் கைந்தனோட கதைக்கிறீர்கள் இப்ப நீங்கள் கதைக்கிறதுக்கான காரணம் என்னவென்றால் நீங்கள் விரும்புகின்ற உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கக்கூடிய இந்த அரசின் கருவியாக செயற்படுகின்ற அல்லது தென்னிலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களை நீங்கள் முன்னிலைப்படுத்தி நீங்கள் அவர்களுக்கு பின்னே இருந்து உங்கள் அதிகாரங்களை செலுத்துவதற்கு தான் நீங்கள் நேரடியாக நின்று நெஞ்சை நிமித்தி உங்களால் அதிகாரம் செலுத்த முடியாது என்பது உண்மை ஆகவே உங்களுக்கு பின்னாலே ஒரு ஆள் இருக்க வேண்டும் அவர்ட்ட முகமுடியை போட்டுக்கொண்டு நீங்கள் நின்று செய்யப் போறீர்கள் இதற்காகத்தான் இந்த இந்த மாயாஜால வித்தைகள் எல்லாம் நடக்கிறதை தவிர கட்சியால் தோற்கடிக்கப்பட்ட ஒருத்தருக்கு திடீரென அதாவது செயலாளர் பதவியை நீங்கள் கொடுக்கிறீர்கள் இரண்டாவது இந்த தலைவர் பதவியை நீங்கள் ஏற்று இருக்கிறீர்கள் நீங்கள் உண்மையான ஒரு ஆளாக இருந்தால் நீங்கள் உண்மையான ஒரு நேர்மையான இதய சுத்தியான ஒரு மனிதராக இருந்தால் நீங்கள் இந்த தலைவர் பதவியை ஏற்று இருக்கவே கூடாது நீங்கள் தேசியம் பேசுகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் மக்கள் நலன் என்று சொல்கின்றவர்கள் ஜனநாயக முறைமை ஜனநாயக விழுமியம் என்று சொல்லுகின்ற நீங்கள் உங்களுக்கு மனசு இருந்தால் உங்களுக்கு அடி மனதில் ஒரு மனசு தர்மம் இருந்தால் தர்மத்தின்படி நீங்கள் நடந்தால் நீங்கள் தலைவர் பதவியை ஏற்று இருக்கக்கூடாது என்றால் ஏற்கனவே தலைவர் பதவி பதவியை தடுத்து நிறுத்தி இருக்கிறீர்கள் நீங்கள் கட்சியில் நிறும்பினால் அவரையே பதில் தலைவராக நினைத்திருக்கலாம் சிறுதனை பதில் தலைவராக வைத்துக்கொண்டு உங்களுடைய கோர்ட் அதாவது உங்களுடைய அந்த இரட்டை வேட கோர்ட் விவகாரம் இருக்கிறது தானே தீர்வு அதாவது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் மாற்றுகின்ற உங்களுடைய அடியாட்களை அனுப்பி வழக்கை தாக்கல் செய்வீர்கள் பிறகு நீங்கள் ஒரு கடிதம் எழுதுவீர்கள் இப்படி ஒரு நடக்கப்போகுது எது நடந்தாலும் நான் இதுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்று நீங்கள் உங்களை உங்களை பாதுகாப்பதற்கு ஆவண ரீதியாக நீங்கள் இது வந்து இந்த சட்டத்தரணிகள் செய்கிற வேலை அந்த சட்டத்தரணி வேலையை அவர் சரியாக செய்து அவரை இப்போது நீங்கள் செயலாளர் ஆக்கி போட்டீர்கள் அப்ப இங்கே என்ன நடக்கும் என்றால் நீங்கள் உங்களுடைய விருப்புக்கு இங்க கட்சியில் ஜனநாயகம் கிடையாது உட்கட்சி ஜனநாயகத்தை பேணுவோம் என்று சொல்லிக்கொண்டு உட்கட்சி உட்கட்சி சர்வாதிகாரத்தையும் உட்கட்சி சட்ட பயங்கரத்தையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் இங்கே கருத்தாகிறது அப்ப சுமந்திரன் அவர்களை நீங்கள் கொண்டு வந்து நிறுத்தியது உங்களுடைய வேலைகளை செய்வது நீங்கள் இதிலே இந்த தொடர்ந்து தலைவராக இருப்பதற்கும் நீங்கள் இந்த தலைவர் அடுத்த தலைவரை நீங்கள் நடத்த போவதில்லை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை குறைக்கப் போகிறீர்கள் குறைத்துவிட்டால் உங்களுடைய அடிவரடிகள் இருந்து கொண்டு ஏகும் எனதாக உங்களுடைய தலைவராக தெரிவு செய்வார்கள் செயலாளரையும் பதிற்செயலாளரையும் ஏகும் எனதாக செயலாளர் என்று தெரிவு செய்வார்கள் அதற்கான எல்லா முகாந்திரங்களையும் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள் தமிழரசு கட்சியை நீங்கள் அழிவின் பாதையில் கொண்டு போய்விட்டீர்கள் நான் நான் சொல்கிறேன் நீங்கள் அதாவது இந்த சிகே சிவஞானம் ஐயா கடந்த பேட்டி ஒன்றிலே குறிப்பிட்டிருக்கிறார் ஐக்கியம் வேண்டும் தேசியம் வேண்டும் நாங்கள் தேசிய தலைவர்கள் ஒன்று செய்யப் போறோம் என்று நீங்கள் யார் தேசிய தலைவர் ஏன் உங்களுக்கு வெட்கமா இல்லையா நீங்கள் தேசியம் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா நீங்கள் வெட்கமில்லாமல் கட்சிக் கொண்டிருக்கிறீர்கள் இந்த மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனம் உங்களை ஏன் தோற்கடித்தார்கள் எல்லாரையும் உங்களுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள் யாழ்பாணத்துல உங்களுக்கு அது புரியவில்லையா ஏன் இப்பவும் வந்து மானம் கெட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் நியாயமாக நேர்மையாக நடவுங்கள் இதையே சுத்தியாக பேசுங்க ஏன் பொய்யை பேசுறீர்கள் இதே போலத்தான் இன்னும் ஒரு நான் உதாரணத்தோடு சொல்ல வேண்டும் அதாவது யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலே நிகழ்வு ஒன்றின் போது பேராசிரியர் கணேசலிங்கம் இருந்தார் பெரும் பெரும் கல்விமான்கள் எல்லாம் அந்த அவையிலே இருந்தார்கள் பேராசிரியர் கணேசலிங்கத்தை நோக்கி ஒரு கட்டு பேப்பரை தூக்கி போட்டார் இதுதான் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது இதோ இருக்கிறது என்று போட்டார் சுமந்திரன் அவர்கள் அந்த கடிதத்தை காயத் துண்டு பேப்பரை போட்டார் போட்டுட்டு அதாவது மேடையிலே இருப்பவர்கள் ஒரு அறிக்கையை போட்டால் அதை வாசித்து விளங்குவதற்கும் அல்லது வாசிப்பதற்கு நேரம் இருக்காது பேராசிரியர் கணசலிங்கம் அமைதியாக இருந்தார் ஏனென்றால் அதிலே இவர் சொல்ற பொய்யை அவர் அந்த மேடையிலே சொல்லி ஏன் தானும் அவமானப்பட வேண்டும் என்று அவர் அமைதியாக இருந்திருக்கிறார் ஆனால் அது இவர் போட்ட அந்த போர்க்குற்ற விசாரணை நடந்தது என்று சொன்ன அந்த பொய்யான அந்த கடிதம் என்னவென்றால் அதாவது இலங்கையிலே போர்க்குற்றம் நடந்தது என்பதற்கான புலனாய்வு அறிக்கையை தவிர விசாரணை அல்ல விசாரணை என்பது நீதியாளர்கள் நீதிமான் நீதியா சர்வதேச நீதியாளர்களை வைத்து இந்த நடந்ததா இல்லையா என்பதை விசாரிப்பது நீதிமான்கள் அங்கே விசாரிக்கவில்லை அதிகாரி அல்லது உளவாளிகள் அந்த தகவலை திரட்டினார்கள் தகவல் திரட்டுவோர் தகவலை திரட்டி கொடுத்த அறிக்கை தான் அதுவே தவிர அது ஒரு நீதி விசாரணைக்கு நீதி விசாரணை அறிக்கை அல்ல அப்ப நீதி விசாரணை அறிக்கை என்பது இவருக்கு தெரியாதா தெரியாது தெரியுமா தெரியாதா என்று முதலாவது கேள்வி இருக்கிறது இவர் ஒரு சட்டத்தரணி அதுவும் ஜனாதிபதி சட்டத்தரணி அடிக்கடி அதை போட்டுக்கொண்டிருக்கிறோம் ஜனாதிபதி சட்டத்தரணி என்று நாங்கள் இந்த ஜேபி என்று போடுற மாதிரி இப்ப இங்க இந்த ஜனாதிபதி சட்டத்தரணி என்று அடிக்கடி அதை போட்டுக்கொண்டிருக்கிறோம் அப்ப அப்படி போட்டுக்கொண்டு இருந்து கொண்டு இவர் சொல்வது அசிங்கமாக இல்லையா எவ்வளவு பெரிய பொய் இது ஒரு அறிவியல் சமூகம் உங்களை எவ்வாறு பார்க்கும் இது அதாவது கடந்த காலங்களிலே ஆடியோக்களிலும் வீடியோக்களிலும் இருக்காது இப்போது அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது அனைத்தும் இருக்கிறது எதிர்காலத்தில் பார்க்கின்ற போது சிரிப்பார்கள் சிரிப்பார்கள் உங்களுடைய அந்திம காலத்திலும் இதை போட்டுக் காட்டுவார்கள் இப்படியான ஒரு பொய்யன் என்று அப்ப இதுகளை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இவற்றை தெரிந்து கொள்ளாமல் இந்த இந்த காலத்தில் தங்களுடைய சுய இந்த இவைகள் எல்லாம் இந்த பொய்கள் எல்லாம் சொல்லுகின்றது வெட்கமின்றி பொய்கள் சொல்லுவது தங்களுடைய சுயநலத்தின் உச்சம் இந்த சுயநலம் என்கின்றது அதனுடைய உச்சம் வந்து போது என்றால் அது சுயநலம் என்பது அம்மணமானது அது அதுக்கு ஆடை தேவையில்லை அப்படித்தான் சொல்ல வேண்டும் இந்த சுயநலத்தின் உச்சம் அம்மணமான அப்படி கவலையே கிடையாது தங்களுடைய நிலைமை அடைந்தால் காணும் தங்களுடைய இலக்கை அடைந்தால் காணும் அதனுடைய உச்சம் தான் இப்போது இந்த தலைவர்கள் இந்த தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தங்களை தலைவர்களாக கட்ட முற்படுகிறார்கள் உண்மையிலே நீங்கள் நியாயமாக இன்னொரு விடயத்தை சிவி சிவஞானம் அவர்கள் வலியுறுத்துகின்றார் அவருடைய ஊடக சபையிலே தமிழ் தேசிய கட்சிகளால் மட்டுமே ஜனாதிபதியுடன் நாடாளுமன்றத்துடனோ அல்லது அரசுடனோ பேச முடியும் கட்சித் தலைவருக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் யாரும் சுயாதீனமாக செயல்பட முடியாது என்று லேசான தொழில் மறைமுக எச்சரிக்கை விடுக்கின்றார் அந்த எச்சரிக்கை யாரை நோக்கி விடப்படுகின்றது இதைப் பொறுத்த அளவில் நான் சொல்லக்கூடியது என்னவென்றால் இதிலே இரண்டு எம்பிக்கள் இருக்கிறார்கள் ஸ்ரீதரன் ஸ்ரீநேசன் என்ற இரண்டு ஸ்ரீகளையும் அவர் முடக்குவதற்கும் அவர்களை மேலெழுந்து போகாமல் தட்டி அமர்த்துவதற்கும் அவர்களை மட்டம் தட்டுவதற்குமான சொல்லாளர்கள் தான் அங்கே பயன்படுத்தப்பட்டதாக நான் அதிலே உணர்ந்தேன் ஏனென்றால் இவரைப் பொறுத்த அளவில் இப்போது இந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் சர்வதேச தலைவர்களை சந்திக்க வேண்டும் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும் அவரை சந்தித்து தங்களை தொடர்ந்து அந்த இந்த களத்திலே இருக்கிறோம் நாங்கள் தமிழ் மக்களுக்காக ஏதோ தோழிலே காவுகிறோம் என்று காட்ட வேண்டும் இதற்காகத்தான் இவர் அதை சொல்லுகிறார் ஏனென்றால் இதிலே திரு சுமந்திரன் அவர்கள் பங்கு பெற்ற வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கம் வேறு எதுவாகவும் இல்லை ஆகவே இவர் தொடர்ந்தும் சுமந்திரனை தக்க வைக்கவும் சுமந்திரனை பெரும் தலைவராக காட்டவும் முற்படுவார் சுமந்திரன் இல்லாவிட்டால் ஏதோ சர்வதேச அரசியல் பிரதிநிதிகளை உடன் பேச முடியாது என்று சொல்லுவார் சுமந்திரனுக்கு சட்டம் தான் தெரியுமே தவிர அரசியலில் அவர் அந்த அளவு பாண்டித்தியம் பெற்றவர் அல்ல அவர் இந்த மக்கள் மத்தியில் இவ்வளவு பொய் சொன்னதிலிருந்து நாங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டும் இவர்களுடைய அறிவு எந்த எந்த அளவில் இருக்கிறது என்பதை தமிழ் மக்களுடைய பிரச்சனை சார்ந்து பேசக்கூடிய ஒரு அறிவாற்றல் இவர்களிடம் இருக்கிறதா அல்லது இவருடைய ஒரு ஆளுமை இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை இவர்கள் வெறும் இந்த ஒத்தோடிய அரசியலை செய்யக்கூடியவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள் எல்லாத்தையும் காவி கிழிச்சுக்கி எல்லாம் முடிந்துவிட்டது இனி திருப்பி ஒன்று இவர்கள் செய்யப் போகிறார்கள் இந்த அஞ்சில் வளையாது 50ல் வளைய மாட்டாதே இவர்கள் அஞ்சிலே வளையவில்லை அப்படியா இப்போது நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக இருக்கக்கூடிய ஸ்ரீதரனை கட்டுப்படுத்துவதோடு அந்த ஸ்ரீதரனுக்கான செயற்பாடுகளை முடக்குவதற்கு சிவிகே மற்றும் சுமந்திரனுடைய புது வியூகமாக இதனை பார்க்கலாம் நிச்சயமாக இது ஒரு புது வியூகம் தான் இந்த இந்த வியூகத்துக்குள்ள ஸ்ரீநேசனையும் கட்டுப்படுத்துவது தான் அவர்களுடைய நோக்கம் ஏனென்றால் சாணக்கியனுக்கு எதிர்காலத்தில் அதாவது ஸ்ரீநேசன் சவாலாக இருக்கலாம் அதேபோல அரியனேந்திரன் சவாலாக இருக்கலாம் அதனாலே தான் கடந்த ஒரு பேட்டியிலே அவர் அதாவது அரியனேந்திரனை நாங்கள் விளக்கி விட்டோம் என்று சொல்கிறார் இங்கே ஒரு அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறலையும் அப்பட்டமான ஒரு சூது வாது உடைய ஒரு அந்த அவர்களுடைய அந்த கெட்ட எண்ணங்களும் அங்கே வெளிப்படுவதை நான் பார்த்தேன் ஏனென்றால் அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய் அப்பட்டமான பொய் இந்த இந்த வயோதிக வர்வத்தில் இவர் சொல்வது அவ்வளவு நல்லதல்ல இதையெல்லாம் இதெல்லாம் பதிவிலே இருக்கிற விஷயங்கள் ஏனென்றால் அன்றைய நாளில் தலைவராக இருந்தவர் மாவை சேநாத ராஜா அவர்கள் மாவை சேநாத ராஜாவை அவர்களை சந்தித்து அவர் கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை தான் மத்திய ஊழியிலே வாசித்தது என்று சேனாதி ராஜா சொல்லுகின்ற பேட்டி எல்லாம் இருக்கிறது அப்படி இருக்கிறபோது இவர் எவ்வளவு பொய் சொல்லுகிறார் உங்களுக்கு யாரை அகற்ற வேண்டும் என்ற அந்த கோவம் இருக்கிறது உங்களுடைய தனி நலன்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட கோபங்களுக்காக நீங்கள் இந்த கட்சியிலே சட்ட பயங்கரவாதங்களை செய்கிறீர்கள் உங்களுக்காக குழுவாதங்களை செய்கிறீர்கள் இதுதான் அங்கு நடக்கிறது அப்ப இங்க அவருக்கான கடிதத்தை நாங்கள் எழுதிவிட்டோம் என்றும் அவர் கூச்சம் ஒன்று சொல்கிறார் ஏனென்றால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை இது இதுதான் இந்த பிரச்சனை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அவர் தர்மமாக அவர் சொல்லியிருக்கிறார் அதுதான் பிரச்சனை அதாவது அரியேந்திரன் அன்னர் அவர்கள் எதிர்வரும் தேர்தலிலே போட்டி போட்டியிடுவேன் என்று அவர் வெளிக்கிட்டால் இவர்கள் எல்லோருக்கும் என்ன பிரச்சனை வரும் அந்த நேரம் இவர் இவர்தான் கேட்கிறேன் என்று அவர் ஏன் வரார் என்று சொல்லி அவரை ஓரம் கட்டுவது தான் நோக்கம் ஸ்ரீநேசன் என்ற ஒரு தலைமை அவர் அவர் தலைவரோ அவர் தனியோ எங்களுக்கு அது பிரச்சனை இல்லை ஆனால் அவருக்கு முன்னே 2 லட்சத்தி 26000 வாக்குகள் பதியப்பட்டிருக்கிறது செல்லுபடியான வாக்கு செல்லுபடியான ஒரு 60000 வாக்குகளும் இவர்களுடைய குழப்பங்களினால் அதாவது அரிவேந்திரன் ஐயாவுக்கும் கீறி மற்றவர்களுக்கும் அது ஒரு செல்லுபடியற்ற வாக்குகளாக போனதுதான் கிட்டத்தட்ட ஒரு ரெண்டரை லட்சம் வாக்குகளை நாங்கள் பார்க்கலாம் அரேந்திரன் ஐயாவுக்காக வழங்க அண்ணருக்காக வழங்கப்பட்ட வாக்குகளை அவருக்கு ஒரு ஒரு பெருமானம் இருக்கிறது இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இவர் கட்சியிலிருந்து துரத்தலாம் கட்சியிலிருந்து விளக்கலாம் அது வேற ஆனால் அரியனேந்திரன் என்ற நபருக்கு தமிழ் மக்களுடைய அரசியலில் ஒரு பங்கும் பாத்திரமும் இருக்கிறது ஒரு தமிழ் மக்கள் ஒரு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மக்களை கொண்டு வருவதற்கு தான் துணிந்து நிற்கிறேன் பதவி பட்டம் எதுவும் தேவையில்லை நான் நிற்கிறேன் என்று வந்த உயர்ந்த மனிதர் அவரைப் பற்றி இவர்கள் பேசுவதற்கும் அவரை நாங்கள் கலைத்துவிட்டோம் என்று சொல்வது சொல்வதற்கும் இவர்கள் யார் இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது இவர்கள் வெறும் அமலமாக திரிபவர்கள் இவர்கள் அரசியல் அரசியலில் அமலமாக திரிகிற மனிதர்கள் இவர்கள் அவரை அவரைப் பற்றி விமர்சிக்க முடியாது என்னை பொறுத்த அளவில் அவரிடம் ஆயிரம் சரி பிழைகள் இருக்கலாம் சரி பிழை இல்லாத மனிதன் யாரும் கிடையாது ஆனாலும் ஒரு நெருக்கடியான காலத்தில் அவர் நின்றார் இவர்கள் நிற்பார்களா என்றால் இவர்கள் புத்துக்கோடி போய் ஒழிச்சிரும் பாலியில படுத்துரும் இவர் வரவே மாட்டினான் தமிழ் மக்களுக்கு ஒரு ஒரு பிரச்சனை வருகின்ற போது ஒரு தேசிய ஒருமைப்பாட்டுக்காக வந்து நிக்கல் தங்களை அர்ப்பணிக்கக்கூடிய எந்த ஒரு மனநிலையும் இவர்கள் இல்லை இந்த வயோதிப காலத்திலும் இல்லை இதான் உண்மை அப்ப இவர்கள் இன்னும் ஒரு கருத்தை அவர் முன்வைக்கின்றார் இனி வருகின்ற காலத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் நான் பல தலைவர்கள் ஒரு சில தலைவர்களோடு பேசிவிட்டேன் வெகுவிரைவில் அதற்கான இணக்கம் ஏற்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்தனியாக கேட்டு நாங்கள் சபைகளை அமைப்போம் என்றும் இன்னும் ஒரு கருத்தினையும் பதிவு செய்கின்றார் நான் கேட்கிறேன் இதை ஆரம்பித்து வைத்தவர் ஸ்ரீதரன் தானே அவர்தானே கட்சியில தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் அவரையே முன்னெடுக்க விட்டு இருக்கலாம் தானே நீங்கள் ஏன் அவரை விட்டுட்டு நீங்கள் ஓடுறீர்கள் நீங்களே ஓடிப்போய் போடுறீர்கள் அப்ப உங்களுக்கு ஆசை இருக்கிறது உங்களுடைய தனிப்பட்ட ஆசை என்பது ஒரு பெரித்த ஆசை அது சின்ன கொஞ்ச நஞ்சம் அல்ல உங்களை நீங்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் நீங்கள் அந்த உச்சாணியிலிருந்து தமிழனுடைய தலைவராக மரணித்து விட வேண்டும் என்ற சித்த வீட்டு ஆசை உங்களுக்கு வந்துவிட்டது என்னை பொறுத்தவரைக்கும் நான் அதைத்தான் சொல்லுவேன் இவருக்கு வந்துவிட்டது இப்படி பல பேருக்கு வந்தது அந்த வரிசையில் இப்ப இவர் நிற்கிறார் நான் சொல்லுவேன் அவர்களுக்கு நடந்த அதே நிலைமைதான் இவருக்கும் வரும் இதே நிலைமையில் இவர் போனால் கடந்த காலத்தில் அவர்களுக்கெல்லாம் என்னென்ன யார் யாருக்கெல்லாம் என்னென்ன நடந்ததோ அவைகள் அனைத்தும் இங்கே வரும் உடையாருக்கு உடையார் பொல் அனுப்பினது மாதிரி இவருக்கு கொல்லுத்தான் வரும் இன்னும் ஒரு விடயத்தை அவர் குறிப்பிடுகின்றார் தமிழ் தேசிய கட்சிகள் கட்டாயம் ஒன்றுபட வேண்டி இருக்கின்றது ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது கடந்த தேர்தலில் எதிரும் புதுமாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரு சுமந்திரன் அவர்கள் கூட கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் சிவிகே சிவஞானம் கூறுவது போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது ஒருவர் கிடையாது என்னை பொறுத்த அளவில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டவன் நான் கடந்த ஒன்றரை இரண்டரை வருடங்களாக தொடர்ந்து என்னுடைய எழுத்துக்களிலே தமிழ் மக்களுக்கு தேவை ஐக்கியம் ஐக்கியம் ஐக்கியம் என்று எழுதிக் கொண்டிருப்பவன் நான் ஆனாலும் அந்த நான் விரும்புற ஐக்கியம் என்னுடைய கனவாக அல்லது என்னுடைய விருப்பாக இருக்கிறதே தவிர அது நடைமுறைக்கு வருமா என்றால் அது கேள்விக்குள்ள கேள்விக்குறியானது ஆனாலும் தொடர்ந்து அந்த ஐக்கியத்தைப் பற்றி நானோ அல்லது என் சார்ந்தவர்களோ அல்லது என்னை போன்ற பல அரசியல் அறிஞர்களோ எழுதுவது அதாவது இந்த காலகட்டத்தில் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக அல்லது தமிழ் மக்களுடைய அறிவியல் சமூகம் இதைச் செய்யவில்லை என்ற குற்றம் எங்கள் மீது வரக்கூடாது எங்களுடைய காலத்தில் நடந்தது என்ற ஒரு குற்றம் வரக்கூடாது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம் ஆகவே ஒரு ஒற்றுமை வரவேண்டும் ஆனால் இவர்களைப் போல இந்த கடைஞ்சடுத்த சுயநலவாதிகளும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இந்த ஒற்றுமைக்குள் வந்தால் இந்த ஒற்றுமை நிலைக்காது இதய சுத்தியுடன் செயற்பட வல்லவர்கள் தேவை இங்க இதய சுத்தியுடன் செயற்பட வல்லவர்கள் யாருமில்லை இவர்கள் யாருடைய வேலைத்திட்டத்தை செயற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் அதாவது சேவகர்களாக இருப்பவர்களால ஒரு ஒற்றுமையை ஒரு ஐக்கியத்தை கொண்டுவர முடியாது இன்னொரு கருத்தை கூறுகின்றார் ஸ்ரீதரனை கட்சியை விட்டு நீக்க மாட்டோம் ஸ்ரீதரன் அவர்கள் கூறிவிட்டுத்தான் அவர் ஆதரவு வழங்கினார் என்று கூறுகின்றார் ஆனால் பேசப்பட்டது இன்னும் ஒரு விடயத்தையும் அவர் அதில் பதிவு செய்கின்றார் அவர்களிடம் விளக்கம் கோறி நாங்கள் கடிதங்களை பெற்றிருக்கின்றோம் ஆனால் சிறிதனை கட்சியை விட்டு நீக்க மாட்டோம் இங்கே முக்கிய விஷயம் அன்னருக்கும் இதைத்தான் அனுப்பினார்கள் சிறுதனுக்கும் அதைத்தான் அனுப்பினார்கள் இரண்டு பேரும் ஒரே வேலையைத்தான் செய்தார்கள் ரெண்டு பேர்ல எந்த வித்தியாசமும் கிடையாது ஆனால் சிறுதரனை இவர்கள் விளத்தவில்லை ஏனென்றால் யாழ் மாவட்டத்தினுடைய ஒரு பெரும் பகுதி கிளிநோச்சி மாவட்டத்தினுடைய கொத்தான வாக்குகள் சிறுதரன் பக்கமே இருக்கிறது ஆகவே சிறுதரனை இழந்துவிட்டால் இந்த கட்சிக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை இந்த கட்சி மூன்றாவது கட்சியாக கீழே போய் நிக்கும் ஆகவே இவர்களுக்கு அந்த பயம் இருக்கிறது அதனாலதான் இவர்கள் சிறுதரனை விளக்காமல் இருக்கிறார்கள் தவிர சிறிதன் குறைந்த வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இப்ப துண்டு கொடுத்திருப்பீங்க ஒன்று இரண்டாவது இந்த அதாவது பதவியில் இருக்கிற ஒருத்தருக்கு கொடுத்தால் நான் ஏற்கனவே சொன்னதுதான் அதாவது இலங்கையினுடைய இரண்டாவது அரசியல் ஜாப்புச் சீர்திருத்தத்தில் குறிப்பிடப்படுகின்ற பாராளுமன்றம் அதாவது உச்சிதாவா சட்டத்தின் மூலம் பதவி நீங்கியவர்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வகை செய்யலாம் என்ற சட்ட சீர்திருத்தத்தின் மூலம் இவர்களுக்கு ஆளுங்கட்சியினர் அந்த பதவியை தக்கவைத்து ஆதரவளிப்பார்கள் இது நிச்சயமாக நடக்கும் ஏனென்றால் தமிழ் தரப்பில் இந்த உடைவுகள் உடைவுகள் ஏற்படுகின்ற போது அதை அரவணைப்பதற்கு சிங்கள தரப்பு எப்போதும் தயாராக இருக்கும் அது எந்த நிபந்தனையும் அன்றி செய்யும் இங்கே சிறிதரனோ அல்லது ஏனையவர்களோ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர்களோ போய் அங்கே எம்பிபி சேர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை அது அவர்களுக்கு தேவையும் இல்லை அவர்கள் இவர்களை அணைப்பதன் மூலம் இவர்களுக்கு எதிரான அம்புகளை திருப்பி விட முடியும் இந்த கட்சிகளை உடைக்க முடியும் அப்ப சிங்கள தேசம் அதை செய்யும் அப்ப இது இயல்பு சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை விளத்தி விட்டால் அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து இந்த அரசியலை மேற்கொள்ள முடியும் பதவியிலே இழந்துவிட்டு இப்ப இந்த அரசியலை மேற்கொள்ள முடியாது தமிழர் தலைமைக்கு அதை தமிழ் மக்களும் விரும்ப மாட்டார்கள் சொல்லுவார்கள் உங்களுடைய பார்வையில் அப்படியானால் சிவிகே சிவஞானம் ஒரு நடுநிலைமையான தலைவராக தென்படவில்லை ஒருபோதும் கிடையாது என்னை பொறுத்தவரை நான் தனிப்பட்ட ரீதியாக நான் பேசியிருக்கிறேன் எனக்கு அவர் மீது வேறு வேறு பல சந்தர்ப்பங்களிலே அவர் மீதான நல்ல மதிப்பு இருக்கிறது அவர் பல இடங்களிலே நல்ல முறையிலே நடந்திருக்கிறார் அதற்காக அவர் இங்க அரசியல்ல அவர் நல்ல முறையாக நடக்கவில்லை இந்த கட்சி அரசியலில் அவர் நல்லபடியாக நடக்கவில்லை அவர் நேர்மையாக நடக்கவில்லை இதே சுத்தியோடு நடக்கவில்லை தர்மத்தின் பால்பட்டு செயல்படவில்லை ஜனநாயக விழுமியங்களையும் ஜனநாயக முறைமைகளையும் அவர் கடைபிடிக்கவில்லை என்றுதான் நான் சொல்வேன் அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது அந்த வரலாற்று உதாரணங்களை இதிலே நான் சொல்வது அவ்வளவு அழகல்லை ஆனால் அவ்வாறுதான் இருக்கிறது ஆகவே அவர் தமிழர் விடுதலைப் போராட்ட காலத்தில் ஆயுத போராட்ட காலத்தில் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் தமிழ் அரசியலில் அந்த இந்த பெரிய தமிழ் அரசியல் அரசியல் பரப்புக்குள் அவர் சொல்லுகின்ற 44 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான இந்த அரசியல் பரப்புக்குள் ஜனநாயக அரசியல் வழியில் அவர் சரியாக நடக்கவில்லை சரியாக அவர் நேர்மையோடும் இதய சுத்தியோடும் தமிழ் மக்களுக்கு சார்பாகவும் நடக்கவில்லை அதாவது முன்னாள் யாழ் மேஜராக இருந்த நாடந்த தமிழ் அரசாங்கத்தினுடைய பிரதமராக இருக்கிற உருத்திரகுமாருடைய தந்தையாராகிய விஸ்வநாதன் இருந்த காலத்தில் அவரை சரியாக செயற்பட இவர் விடவில்லை அதற்கான ஏராளமான தரவுகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளும் இவர் மீதும் இருக்கிறது அதைப்பற்றி எல்லாம் நாங்கள் இப்போது இங்கு விவாதிக்க வரவில்லை இருந்தாலும் இத்தகைய மனிதராகத்தான் இவர் இருந்திருக்கிறார் என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கிறது ஏனென்றால் ஒரு வரலாற்று மாணவனாக அரசியல் வரலாற்றுத் துறை ஆளாளராக இருந்து கொண்டு சிலவற்றை சொல்லிக் காட்டாமல் விடக்கூடாது இதைப்போல பலர் வந்து இருப்பார்கள் பல இந்த ருத்ராஜ் புனர்கள் இங்கே வரக்கூடும் ஆகவே யார் வந்தாலும் யார் யாருடைய பங்களிப்பையும் அவரவர் பங்களிப்பு என்ன என்பதையும் அதற்குரிய அளவுகோளையும் சொல்ல வேண்டும் அதை நான் சரியாக செய்கிறேன் என்றுதான் என்னை பொறுத்தவரை நான் கருதுகிறேன் சில வேளை நான் இவர்களைப் பற்றி நான் அவதூராக அல்லது இவர்களுக்கு இவர்களை நான் ஓரங்கட்டி பேசுவதாக நினைத்தால் அது அவரவர் அறிவின் பாற்பட்டது என்னை பொறுத்த அளவில் ஒரு அரசியல் வரலாற்றுப் பரப்பில் அந்தந்த காலத்தில் இவர்களுடைய பங்களிப்பு என்ன இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்ல வேண்டும் மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும் இப்போது நீங்கள் கூறுகின்ற விமர்சனம் அல்லது கருத்துக்களுக்கு அப்பால் கட்சி சுமந்திரன் அவர்களை பதில் பொதுச்செயலாளராக தெரிவு செய்துவிட்டது இனி வரப்போகின்ற நாட்கள் எப்படி இருக்க போகிறது என்ன இடம் பெறப்போகிறது பதில் பொதுச்செயலாளராக தெரிவு செய்ய அவர் இதை தொடர்ந்து வைத்திருப்பார்கள் பதில் தலைவரும் பதில் செயலாளரையும் கொண்டு இந்த கட்சி தொடர்ந்து ஆளப்படும் இவ்வாறு ஆளப்படுகின்ற போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அந்த இவர்களுக்கு எதிரானவர்கள் துரத்தப்பட்டு விடுவார்கள் அல்லது அவர்கள் போய்விடுவார்கள் அதற்குப் பிறகு இவர்களுடைய சாம்ராஜ்யம் அதன் பிறகு இவர்கள் ஏகமனதாக தலைவரையும் செயலாளரையும் தெரிவு செய்து விடுவார்கள் இந்த ஏகமனது என்பதிலிருந்து அங்கு ஒரு அராகஜம் நடக்கிறது அங்கு ஒரு தனி நபர் சர்வதிகாரம் நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கலாம் இங்க ஏகமனதா என்று இந்த உலகத்தில் எதுவும் கிடையாது ஏகமனதா இங்க ஒரு தடவும் பாறை இல்லை மாற்றுத் தரப்பு இருக்கத்தான் செய்யும் ஆகவே இந்த ஏகமனது என்று சொல்லுவதே ஒரு சர்வாதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு எதிர்ச்சதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு குழுவாதத்தின் உச்சம்தான் அப்படித்தான் நாங்கள் பார்க்க வேண்டும் இங்க கட்சியிலே ஏகமனதாக இங்க யாரையும் தெரிவு செய்யல அதாவது கடந்த காலங்களில் இந்த தலைமை தலைமை செயலாளர் தெரிவுகள் அந்த இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தெரிவு செய்வது என்பதை எல்லாம் அது நடக்காமலே இவர்கள் தங்களுடைய கோப்புகளிலே அறிக்கைகளை எழுதிவிட்டு அண்ணாந்து படுத்திருந்த காலங்கள் எல்லாம் உண்டு ஆனால் இப்ப அதையெல்லாம் நியாயப்படுத்த சொல்ல வருவார்கள் இல்லை நாங்கள் செய்தோம் என்று அவ்வாறு இல்லை இந்த இந்த அரசியல் கட்சிகள் தூங்கிய காலத்தில் அல்லது செத்துப் போயிருந்த காலத்தில் இவர்கள் எழுது தனியா அறிக்கைகளை எழுதி வைத்து கிடந்த காலம் எல்லாம் இருக்கிறது அப்படித்தான் பலர் இப்ப இந்த கட்சியின் மூத்த உறுப்பினராக வந்துவிட்டார்கள் ஏனென்றால் வேற வேற கட்சிகளில் எல்லாம் இருந்துவிட்டு திடீரென்று நான் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இல்லை பலபேர் இந்த அதாவது முல்லைவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழரசு கட்சியில் ஓடிப்போய் ஒட்டிவிட்டு நாங்கள் மூத்த மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் 40 வருஷத்துக்கு மேல் சேர்ந்து விட்டோம் என்று இவர்கள் சொல்கிறார்கள் அப்படி இல்லை ஊடர்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு இலங்கை தமிழரசு கட்சியின் உள்விவகாரங்களும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய அரசியல் ரீதியான சிந்தனைகளும் தமிழரசு கட்சி வெளிப்படுத்துகின்ற போக்குகளும் தமிழரசு கட்சியினுடைய மனப்பாங்கும் அதனுடைய பதில் தலைவர்கள் செயலாளர்களுடைய பதவியினுடைய உள்நோக்கங்களும் தொடர்பிலான பல்வேறுபட்ட விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு https://tamilwin.com/
  17. இந்த புதிய வவ்வால் சுமத்திரன் 14 வருடம் தமிழரசு கட்சி வீட்டில் தலைகிழாக தொங்கினாலும் அதனால் ஜெபம் பண்ண முடியாது அதை பாதர் தான் சொல்ல முடியும் வவ்வால் பாதர் ஆக ஒருபோதும் முடியாது. வேணுமென்றால் வீட்ட இடுகாடு ஆக்கலாம் அதுதானே வவ்வால் சுமத்திரனின் விருப்பமும் .
  18. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நியமிக்கப்பட்டமை பல தரப்பகளில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பில் அரசியல் தரப்புகளில் இருந்து சாதக பாதக கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, அண்மையில் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, https://tamilwin.com/
  19. ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடையவர். விமான நிலையத்திற்கு வந்தபோது.. பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்.ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.478 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். https://tamilwin.com/
  20. இனி இலங்கை தமிழர் களின் வாழ்வில் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இருக்காது .
  21. பலாலிக்கு பயணம் செய்பவை சிறிய ரக விமானம்கள் அவற்றில் 2௦கிலோவுக்கு மேல் பயண பொதி கொண்டு போக முடியாது என்று நினைக்கிறேன் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.