Everything posted by பெருமாள்
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
தெரிந்தே வடகிழக்கு கடல் வளத்தை நாசம் பண்ணுகிறார்கள் .
-
பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி
1995, செப்டம்பர் 21,அன்று, பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம் நிறுவப்பட்டதும், அது தொடர்பான சில விடயங்களையும் ஊடகம் ஓன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, 1988/90 காலகட்டத்தில் பட்டலந்த வீட்டு வளாகத்தில் இயங்கிய சித்திரவதை அறை பற்றிய பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் ஆணையகத்தின் முன், தாம் தவறாக நடத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டனர். இந்த விபரங்கள் ஆணையகத்தின் அறிக்கையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள 2/2 இலக்க வீடு, 1983 முதல் 1989 ஏப்ரல் வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு சுற்றுலா பங்களாவாக ரணில் விக்ரமசிங்கவால் பயன்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1989 முதல் 1994 வரை, தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, விக்ரமசிங்க அதே வீட்டை தனது அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். மர்மமான முறையில் உயிரிழப்பு விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக 2/1 வீடு ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் 2/3 வீடு அவரது கீழ் உள்ள அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டது. விக்ரமசிங்கவின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ, ஆணையகத்தின் முன் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர்,மர்மமான முறையில் இறந்தார். ரணில் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் முன், சாட்சியமளித்த, சில நாட்களுக்கு முன்னரே, அவர் மர்மமான முறையில் இறந்தார். சித்திரவதையிலிருந்து தப்பிய ஒருவர் ஆணையகத்திடம், இந்த வீட்டை அடையாளம் காட்டினார். வீடு B1 விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது, மேலும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான சுதத் சந்திரசேகர B7 வீட்டை பயன்படுத்தினார். அருகில் அமைந்துள்ள வீடு B8, பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. என்ன நடந்தது இந்த நிலையில், B8 வீட்டிலேயே, தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக ஏர்ல் சுகி பெரேரா ஆணையகத்தின் முன் சாட்சியமளித்தார். முன்னர்,ஒரு ஊடக சந்திப்பில், முன்னாள் இராணுவ அதிகாரி இந்திராநந்த டி சில்வா பட்டலந்தவில் நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை வெளியிட்டார். "நான் இராணுவப் பொலிஸின் புகைப்படக் கலைஞராக இருந்தேன். சித்திரவதை அறைகளைப் புகைப்படம் எடுத்து, கொல்லப்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்களை தொகுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. பலர் கொல்லப்படுவதற்கு முதல் நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர். சிலர் கொடூரமான சித்திரவதைகளைப் பார்த்து மகிழ்ந்து பிரனாடியை உட்கொண்டனர். அத்தகையவர்கள் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதிகளானார்கள். பட்டலந்த சித்திரவதை அறை பற்றி அனைத்தையும் வெளிப்படுத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அது தற்கொலை அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். டக்ளஸ் பீரிஸ் விஷயங்களை மறைக்க முயன்றபோது என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய விஜயதாச லியனாராச்சி, தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஸ்எஸ்பியின் வீட்டில் வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்டார். ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள், நீதிமன்றத்தைப் புறக்கணித்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். எனினும் அதே நாளில் லியனாராச்சியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. பின்னர் அவர் மரணமானார். அவரது பிரேத பரிசோதனையில் 19 உடைந்த விலா எலும்புகள் மற்றும் 307 காயங்கள் இருப்பது தெரியவந்தது. ஏழைகளுக்காகப் போராடிய விஜயதாச லியனாராச்சி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில், அல் ஜசீரா நேர்காணலின் போது, பட்டலந்த அறிக்கை குறித்து, ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது இந்த அறிக்கை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
- சிம்பொனி என்றால் என்ன?
முதலில் சிம்பொனி ஒரு பக்கம் இருக்கட்டும் dj போடுகிரம் என்று நம்மவர்களின் விழாக்களில் செய்யும் அநியாயத்தை என்னவென்று சொல்வது பலவருடங்களுக்கு பிறகு கண்ட நண்பருடன் கதைப்பம் என்றால் அந்த நேரம் பார்த்து ஸ்பீக்கர்ஸ் அலற விடுவார்கள் விழா தொடங்கி முடியும் மட்டும் அதிகபட்ச ஒலியில் வைத்து விட்டு இருப்பார்கள் ஒருத்தனை பிடித்து dj என்றால் என்ன என்று ? சிம்பிளா dj தான் என்று விட்டு போகிறான் உண்மையில் dj என்றால் disc jockeyஉலக புகழ் பெற்ற disc jockeyகள் இருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரியாது அந்த தமிழ் djஇருக்கிறான் .- 'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
பிரச்சனை சர்வதேசம் எங்கும் தடை விதிக்கப்பட்ட ரோலிங் மீன் பிடி முறை தமிழ்நாட்டு மீனவர்களே அவர்களுடைய கடலில் ரோலிங் பண்ண முடியாது அதே போல் கேரளா பக்கமும் போகமுடியாது ஆந்திரா பக்க கடலுக்கும் போக முடியாது போனால் கழுவேற்றி விடுவார்கள் அவர்களுக்கு கிடைத்தது இளித்த வாய் வட கிழக்கு தமிழர்களின் மீன் வளம் . மிக மிக முக்கியமானது வடகிழக்கு கடல் மிகவும் ஆழம் குறைந்த சூரிய ஒளி கடல் அடி மட்டம் வரை இலகுவாக ஊடுருவும் பகுதி மீன்கள் இலகுவாக இனப்பெருக்கம் செய்யும் கண்டமேடைகளை கொண்ட இயற்க்கை வளமான பகுதிகள் இவற்றையே அம்பது அறுபது ரோலர்களை ஒரே நேரத்தில் ரோலிங் பண்ணுகிறார்கள் அப்படி ரோலிங் பண்ணும் போது ஒரு சின்ன மீன் கூட தப்ப முடியாது ஒருமுறை அந்த பகுதியில் அப்படி ரோலிங் பண்ணினால் அந்த பகுதி மீன்கள் அற்ற கடல் பாலைவனம் ஆகி விடும் மீண்டும் மீன்கள் அந்த பகுதியில் உருவாக பலவருடங்கள் காத்திருக்க வேண்டி வரும் இது தேவையா எமது மக்களுக்கு ?- கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம்
இந்த சுமத்திரன் நாயை மெஹ்தி ஹசன் பேட்டியெடுக்க தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்லி விடுங்க அவ்வளவுதான் நாய் வீட்டுக்குள் ஓடி போய் ஒளித்து விடும் ஏற்கனவே குள்ள நரி ரணிலை கிழித்து தொங்க விட்டு கிடக்கு . மெஹ்தி ஹசன் இலங்கை வருகிறார் என்றாலே காணும் பல அரசியல் தலைவர் என்று தங்களுக்கு தாங்களே சொல்லிகொள்பவர்கள் நாட்டை விட்டே ஒட்டி விடுவார்கள் .- பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
- முத்தையா முரளிதரனுக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் இலவச நிலம்? சட்டமன்றத்தில் வெடித்த சர்ச்சை
திடீர் என்று வந்து டேவிட் கேமரூனை யாழில் உள்ள அகதி முகாம்களை பார்வை இட்டு கேள்விகளை வைக்க இந்த கோடாலி காம்பையும் அவரின் மைன்ட் செட் ஐ மாத்த வைத்தது சிங்களம் .- முத்தையா முரளிதரனுக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் இலவச நிலம்? சட்டமன்றத்தில் வெடித்த சர்ச்சை
முத்தையா முரளிதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தவர். 2010 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். முத்தையா முரளிதரன், Ceylon Beverages என்ற குளிர்பான நிறுவனத்தை இலங்கையில் தொடங்கி நடத்தி வருகிறார். குளிர்பான நிறுவனம் இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முத்தையா முரளிதரனின் இந்த நிறுவனத்திற்காக, 25.75 ஏக்கர் நிலத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு இலவசமாக வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இலவச நிலம் இது குறித்து காஷ்மீர் மாநில சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, "இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?" என கேள்வியெழுப்பினார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், "இந்தியர் அல்லாத ஒருவருக்கு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது ஒரு தீவிரமான பிரச்னை. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்." என கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளித்த விவசாய அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், "இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மை நிலவரத்தை அறிய ஆய்வு செய்வோம். இந்த விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வோம்" என கூறினார். https://news.lankasri.com/- சில பகுதிகளில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஐந்து நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. இது குறித்து தேதிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக கூறியுள்ளது. காற்றின் தரம் காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் இவ்வாறு சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து மிதமான நிலைக்கு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவாகியுள்ளது. https://tamilwin.com/- தேசிய மக்கள் சக்திக்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப் போராளிகள்!
தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவியுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்கொலைப் போராளிகளைக் கொண்ட கடும்போக்குவாத தரப்புக்கள் தற்போதைய அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் இந்த விடயம் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய கடும்போக்குவாத அமைப்பான இந்த அமைப்பிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடும்போக்குவாத இயக்கம் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையை நிரூபணம் செய்யும் துண்டுப் பிரசுரம் மற்றும் புகைப்படம் ஒன்றையும் கலகொடத்தே ஞானசார தேரர் காண்பித்துள்ளார். மக்களை இலக்கு வைத்து தாக்குதல் கடும்போக்குவாத தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் பாரியளவிலான பலவீனமான நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தலதா மாளிகையில் புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் பௌத்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/- பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
ரணில் நரியை தோலை உரித்து தொங்கவிட்டு இருக்கிறார்கள் . இதே போல் இலங்கையில் தமிழர் இன அழிப்பு நடக்க வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியும் தமிழர்களின் துரோகி சுமத்திரனையும் நடு மேடையில் வைத்து உருவனும் .- யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம். சமூக விரோத செயற்பாடு இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சிறப்பு உரிமை பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
அடுத்த தேர்தலில் இந்த லூசுக்குத்தான் குறைந்தது 1௦௦ பேரை குத்த செட் பண்ணனும் . கொஞ்சம் அறிவாய் கதைக்குது அதன் பா துகாப்பையையும் கவனிக்க சொல்லனும் சுமத்திரன் தரவழியே போட்டு தள்ளி விடுவாங்கள் .- "யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
எந்த நா**** கூட்டம் என்றாலும் இடையில் கொமிசன் பார்குதுகள் ஊருக்கும் போக முடியாது கொடுக்கும் பணத்தையாவது ஒழுங்கா கொடுக்க முடியாது உள்ளோம் .- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இப்படியானனவர்களை யூடுபுக்கு விளக்கமா ரிப்போர்த்பன்னிவிட்டால் காணும் தமிழடியான் இங்கு கத்துவதை விட்டு நேரே ரிப்போர்ட் பண்ணலாமே இலகுவாக முடக்க வழி இருக்க இவர் இவ்வளவு ஏன் கத்துகிறார் ? அவங்களுக்கு ஏல்லா மொழியும் தெரியும் ai செய்த வேலை .- https://chatgpt.com/ கேள்வி பதில் .
தென்னைகளில் பரவும் வெள்ளை இலையான் தாக்கத்தை இல்லாமல் ஆக்குவது எப்படி ? ChatGPT said: தென்னையில் பரவும் வெள்ளை இலையான் (Whitefly) என்பது ஒரு பொதுவான பூச்சி பாதிப்பு ஆகும். இது தென்னையின் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், இந்த பூச்சிகள் வைரஸ் நோய்களை பரப்பக்கூடும். இதை கட்டுப்படுத்துவதற்கு சில முக்கியமான முறைகள் உள்ளன: 1. இயற்கை கட்டுப்பாடு (Biological Control) ✅ தேள்பூச்சிகள் (Predators): பிளேச்சர்ட் லேடி பீட்டில் (Delphastus catalinae) கிரீன் லேஸ் விங் லார்வா (Chrysoperla carnea) பாக்டீரியா & பூஞ்சைகள் (Beauveria bassiana, Verticillium lecanii) ✅ மனித Intervention இல்லை என்றால்: இயற்கையாக எறும்புகள் (Ants) இவற்றை கட்டுப்படுத்த உதவும். 2. வேளாண்மை முறைகள் (Cultural Control) ✅ சுத்தமான வயல் பராமரிப்பு: கிழிந்த இலைகளை அகற்றுதல். இறந்த மரங்களை முறையாக எரித்தல். ✅ நன்கு நீர்ப்பாசன முறைகள்: அதிகரிக்கும் வெள்ளை இலையான் தாக்கத்தை கட்டுப்படுத்த நீர் குறைவாக இருக்கும் இடங்களில் போதுமான நீர் வழங்கல். 3. இயற்கை பூச்சிக்கொல்லிகள் (Organic Pesticides) ✅ நீம் எண்ணெய் (Neem Oil): 5 மில்லி நீம் எண்ணெயை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். ✅ பூச்சி ஒழிக்கும் தேநீர் (Herbal Spray): அலுவேரா, துளசி, பெப்பர்மின்ட் போன்றவற்றை கலந்து தெளிக்கலாம். ✅ சோப்பு தண்ணீர் (Soap Water Spray): 1 டீஸ்பூன் டிஷ் வாஷ் லிக்விட் + 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். 4. வேதியியல் கட்டுப்பாடு (Chemical Control) - கடைசி தேர்வு இமிடாக்ளோப்ரிட் (Imidacloprid) 17.8% SL - 1 மில்லி / லிட்டர் அசாடிரக்டின் 0.15% EC (Neem-based) - 2 மில்லி / லிட்டர் ஸ்பிரைமெசிபன் (Spiromesifen) 22.9% SC - 1 மில்லி / லிட்டர் 🚨 வேதியியல் பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம், இயற்கை முறைகள் முதல் முயற்சி செய்யுங்கள்! இந்த முறைகளைப் பயன்படுத்தி வெள்ளை இலையான் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்! 🌿🌴 4o- துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள்
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.” என "வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்ற தலைப்பிலான 62 பக்க அறிக்கை குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவிக்கின்றார். இந்திய அமைதி காக்கும் படை “அநியாயங்கள் நடைபெறும் போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததோடு, 'வல்வைப் படுகொலை" என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிவடைந்தன. தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, 1990களின் இறுதியில் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அமைதி காக்கும் படைகளை 'குரங்குப் படையினர்' என விமர்சித்திருந்தது. வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நிறுவவும், படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உறுதிப்படுத்தவும் இலங்கையின் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, இந்தியர்களால் இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையிலும் பத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழியை இலங்கை அகழ வேண்டும் எனவும் அந்த செயற்திட்டம் பரிந்துரைத்துள்ளது. ஜொகன்னஸ்பர்க்: எண்பதுகளின் இறுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும்படையினரால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயர்தப்பியவர்களின் வாக்குமூலங்களைத் தொகுத்து ITJP அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை இப்படுகொலைக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுடன் அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்திடம் இவ்வறிக்கை கோரிக்கை விடுக்கின்றது. ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் 'ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்னும் இந்த அறிக்கையானது 1989 ஓகஸ்ற்றில் வல்வெட்டித்துறை மக்களை இலக்கு வைத்து, மூன்று நாட்கள், திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விபரிக்கின்றது. இப்படுகொலையில் ஐந்து சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 60 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். 'இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது. அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்தார், மேலும் 'வல்வைப் படுகொலை"1 என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் பின்னர் தீக்கிரையாக்கப்பட்டது, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிக்கப்பட்டன. இலண்டனில் நிகழ்ந்த ஒரு தற்செயலான கண்டுபிடிப்பே இச்சம்பவத்தை மீண்டும் கண்டறிந்துகொள்வதற்கு வழிவகுத்தது. தமிழ் தகவல் மையத்தின் காகித ஆவணங்களை டிஜிற்றல் மயமாக்கும்போதுதான் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. 'எண்பதுகளின் பிற்பகுதியில், பாதுகாத்து வைக்கப்படுவதற்காக விமானத்தபால்மூலம் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு கடிதம் எனது கவனத்தை ஈர்த்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த கப்டன் மேனன் என்பவர், 'தன்னிலை மறந்து செயற்பட்டதாகத் தோன்றினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்த அக்கடிதத்தில், உள்;ர் பிரஜைகள் குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அப்பெயரைப் பார்த்ததும், என் மனதில் பொறி தட்டியது. இணையத்தில் தேடிப்பார்த்தபோது, அவரைப்பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டன. துப்பாக்கிச் சூடு அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் யாராவது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ளவர்களிடம் கேட்டேன், ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள், லண்டனில் உள்ள இளம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் வல்வெட்டித்துறையில் இருந்து யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன், மேலும் அவர்களுக்கு அந்தக் கடிதத்தைக் காட்டினேன். உடனடியாவே அதிலிருந்தவர்களின் ஒருவர் வல்வெட்டித்துறையிலிருந்த தன் நண்பனின் தாத்தாவுடன் என்னைத் தொடர்புபடுத்திவிட்டார்" இவ்வாறு இலண்டனிலுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் இயக்குனர், பிரான்ஸிஸ் ஹரிசன் கூறினார். நடராஜா ஆனந்தராஜ் சேகரித்து வைத்த பிரமாணப்பத்திரங்கள் மூன்று நாள் படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் அனுபவப் பகிர்வினைப் பேணிப்பாதுகாக்கின்றன. வல்வெட்டித்துறை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் தம்முன்னே இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதை எவ்வாறு கண்டார்கள் என்பதை இவை விபரிக்கின்றன. காயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக இரத்த வெள்ளங்களில் செத்தவர்களைப் போல பாசாங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒரு வயதான கடற்றொழிலாளர், தன் பேரன்கள் இருவர் தனது வீட்டிற்குள் ஓடி வந்ததுபோது அவர்களை ஆரத்தழுவியதையும், ஆனால், அவர்களின் தாய் வீட்டிற்கு மார்பிலிருந்து இரத்தம் கொட்டியபடி ஓடிவந்து, தனது காலடியில் விழுந்து இறந்ததையும் விபரிக்கின்றார். அவள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் தனது கணவனைப் பறிகொடுத்து, விதவையாகியிருந்தாள். மற்றொரு சம்பவத்தில், இந்திய சிப்பாய்கள் இரண்டு சகோதரர்களை அவர்களின் வீட்டிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அவர்களின் மனைவிகள் அவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்நேரத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த சிவகணேஷனின் வீட்டிற்குள் இந்தியப் படைகள் உள்நுழைந்தபோது, அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் சிப்பாய்களின் கால்களில் விழுந்து, தங்களைச் சுட வேண்டாம் என்று கெஞ்சினர். ஆனால் படையினரோ அவர்களை உதைந்து தள்ளிவிட்டனர். 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ஒரு மாட்டுத்தொட்டியின் அருகில் சோடி சோடியாக வரிசையாக நிறுத்தப்பட்டுச், சுடப்பட்டனர். அதே நேரத்தில், எட்டிப்பார்த்து அழுதவர்களையும் சுடப்போவதாக இந்தியப் படையினர் மிரட்டினர். சுப்ரமணியம் நில அளவை மேலாளராக இருந்து ஓய்வுபெற்றிருந்தார். அவரது வீட்டில் ஐம்பது வரையானவர்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள் அவரை உடனடியாகச் சுட்டதுடன், இன்னொருவருடைய சட்டைப்பையிலிருந்த பணத்தையும்கொள்ளையடித்தார்கள். பின்னர், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் நோக்கிச் சுட்டார்கள். சீக்கியச் சிப்பாய் ஒருவன் காயமடைந்தவர்களின் இரத்தம் நிலத்தில் வழிந்து அவனது கால்களை வந்தடையும்வரை சுட்டுக்கொண்டிருந்தான். ரவைக்கூட்டை மாற்றி மீண்டும் சுடுவதற்குத் தயாரானபோது, அவனது சகா ஒருவனால் தடுத்து நிறுத்தப்பட்டான். பிறிதொரு சம்பவம் ஒன்றில், காயமடைந்தவர்களை சுட்டுக்கொல்லும்படி ஒரு படைவீரன் இன்னொருவனுக்கு உத்தரவிட்டபோது, அவர்கள் அனைவரும் இரத்தப்போக்கில் இருப்பதால், விரைவில் சாகத்தான் போகின்றார்கள் என்று பதில்கூறியதாக அச்சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தார். குறைந்தது 20 வரையானவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவித்தன. இவர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள், தனது குழந்தையை ஒரு மூலையில் இருக்கச்செய்து, தனது வாயை ஒரு படைவீரன் பொத்திப் பிடித்திருக்க இரண்டு சீக்கியப் படைவீரர்கள் தன்னை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக வாக்குமூலம் வழங்கினார். இக்கொடுமையினை அக்குழந்தை பார்த்தபடி இருந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், முழுக் குடும்பத்தையுமே கொன்றுவிடுவோம் என படைவீரர்கள் அப்பெண்ணை எச்சரித்துவிட்டுச் சென்றார்கள். ஒரு வீதியில் மட்டுமே இருபத்தி மூன்று வீடுகள் எரியூட்டப்பட்டன. படுகொலை இந்தியச் சிப்பாய்கள் சிரித்துக்கொண்டே மக்களின் வீடுகளை எரித்ததாக நேரில் கண்ட சாட்சிகள் விபரித்தார்கள். கடைகள், திரையரங்குகள், நூலகம், வாகனங்கள், உணவுக் கையிருப்புக்கள், பயிர்கள், மீன்பிடி உபகரணங்கள் என எல்லாவற்றையும் இந்தியப் படையினர் எரியூட்டி அழித்தார்கள். இந்தியப் படையின் ரோந்து அணிமீது நடாத்தப்பட்டதாக அவர்கள் விபரித்த பதுங்கித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக ஒட்டுமொத்த சமூகத்திற்குமான கூட்டுத் தண்டனையாக இது நடாத்தப்பட்டது. பொதுமக்களை வறுமைக்குள்ளாக்கி, வீடற்றவர்களாக்கி, காயப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்து, துன்பங்களை ஏற்படுத்தி, கொலைசெய்ததுடன் அந்த நகரத்தின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டே இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகின்றது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதனால், வல்வெட்டித்துறையில் சிக்குண்டிருந்தவர்கள் உடனடியாகவே பட்டியினியால் தவித்தார்கள். மூவாயிரம் வரையான மக்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தார்கள். ஆயிரம் வரையான மக்கள் படகுகளில் தென்னிந்தியாவுக்குத் தப்பிச்சென்றார்கள். அந்நகரில் வசித்தவர்களில் பாதிப்பேர் பயத்தில் அல்லது விரகத்தியில் அங்கிருந்து வெளியேறியதாக ஊடகவியலாளர் ஒருவர் வெளிப்படுத்தினார். இவர்களில் பலர் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தற்போது வசித்தாலும், ஆண்டுதோறும் இப்படுகொலையினை நினைவுகூருகின்றார்கள். உயிர் பிழைத்தவர்களால் விபரிக்கப்பட்டுள்ள கோரமான மீறல்களில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, கொடூரமான, அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைது மற்றும் வலிந்து காணாமல் போதல் போன்றவை அடங்கும். போராளிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இந்தியப் படைகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இலங்கையில் இந்தியப் படைகள் இருந்த 32 மாதங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய அட்டூழியங்களுடன் பார்க்கையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டதும் பரந்துபட்டதுமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்த வன்முறையும் இடம்பெற்றுள்ளதுடன், இவை எந்தவகையில் பார்த்தாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம். இப்படுகொலையினை இந்தியா ஒப்புக்கொள்வதுடன், படுகொலைக்கு எழுத்துமூலமான மன்னிப்புக்கோரி, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் மறுவாழ்வும் வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கை இந்திய அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிப்படையான மன்னிப்புக்கோரலாக இருக்கவேண்டும். மேலும் இப்படுகொலை நடந்த நேரத்தில், கட்டளையிடும் நிலையில் இருந்த அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்தவேண்டும் என்றும், இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்களை, அதிலும் குறிப்பாக தற்போதும் இந்திய இராணுவத்தின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை, குற்றவியல் ரீதியா பொறுப்புக்குக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கின்றது. மேலும் இவர்கள் மீது தடைகளையும், பயண உள்நுழைவுத் தடைகளையும் சர்வதேச சமூகம் விதிக்கவேண்டும் என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கோரிக்கை விடுப்பதுடன், இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விபரங்களை ஐ.நா. மற்றும் இதர அரசாங்கங்களுக்கும் வழங்கியுள்ளது. இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை வல்வெட்டித்துறைப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யவும் வேண்டுமென அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக, இந்திய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு, பத்து இளைஞர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியில் இருப்பதாகச் சொல்லப்படும் புதைகுழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது. 'இது பல தசாப்தங்களாக இலங்கையில் நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகளில் ஒன்றுதான் இது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இது அந்த நேரத்தில் மிகவும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டது, மேலும் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டால், அவற்றை அடையாளம் காண்பது சாத்தியமாகும் என்பதுடன் இது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் அவர்களது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். வல்வெட்டித்துறை நிகழ்வானது, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு பரிசோதனையாக இருக்கவேண்டும்" என்று ஜஸ்மின் சூக்கா கூறினார். https://tamilwin.com/- பலவந்தமாக பேருந்திலிருந்து இறக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பருவச்சீட்டுடன்(Season Ticket) சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பேசுபொருளான காணொளி குறித்த நடத்துனர் மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கியது மட்டுமில்லாமல் இது என்னுடைய பேருந்து என்று கடுந்தொனியில் கூறுகின்றார். இந்த விடயம் தற்போது முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க, குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பணியிடை நீக்கம் அத்துடன் அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, அவருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
அவருக்கும் கிட்டடியில் தான் அறிவு பிறந்துள்ளதாம் சுமத்திரன் கெட்டவர் என்று .- விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
விகடன் எப்போ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியால் முக்கால்வாசி பங்குகள் வாங்கபட்டனவோ அப்போதில் இருந்து சரிவுதான் முக்கியமான நபர்கள் மதன் போன்றவர்களை துரத்தி விட்டு விகடன் நிர்வாணமாக நிக்குது .- குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
தமிழரசு கட்சி "Dead Horse Theory"வடகிழக்கு மக்களுக்கு விளங்குது இந்த ஓணானுக்கு விளங்கவில்லை .- https://chatgpt.com/ கேள்வி பதில் .
உலகில் எந்த மதம் அதிக கொலைகளை செய்து இருக்கிறது ? ChatGPT said: 📌 உலகில் எந்த மதம் அதிக கொலைகளை செய்திருக்கிறது? முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்: ✅ எந்த மதமும் நேரடியாக கொலை செய்யாது. ✅ ஆனால், மதத்தை காரணமாகக் கொண்டு, அரசியல், அதிகாரம், ஆட்சி போன்ற காரணங்களால் போர்கள் நடந்திருக்கின்றன. ✅ கொலைகள் நடந்து இருக்கும் என்பதால், அந்த மதம் முழுவதுமாக வன்முறையை ஆதரிக்கிறது என்று கூற முடியாது. 📌 வரலாற்றில் அதிக உயிரிழப்புகள் நடந்த மத போர்கள் போர் / சம்பவம் காலம் உயிரிழப்புகள் (தROUGH ESTIMATES) கிருஷியர்கள் vs. முஸ்லிம்கள் (Crusades) 1095 – 1291 1.5 - 3 மில்லியன் பேர் கத்தோலிக்க vs. புரடஸ்டண்ட் போர் (Thirty Years’ War) 1618 – 1648 4 - 8 மில்லியன் பேர் மத்தியகிழக்கு இஸ்லாமிய போர்கள் (ISIS, Al-Qaeda) 20th - 21st Century 1 மில்லியன்+ இந்தியா-பாகிஸ்தான் பகிர்ச்சி (Hindu-Muslim Riot) 1947 2 - 3 மில்லியன் பேர் இலங்கை உள்நாட்டு போர் (Tamil-Sinhala Conflict) 1983 – 2009 100,000 பேர் இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் 1948 – தற்போதும் 250,000+ பேர் மியான்மர் (Rohingya Crisis - Buddist vs. Muslims) 2016 - தற்போது 50,000+ பேர் 📌 மதத்தால் கொலைகள் நடந்ததா, அல்லது அரசியல் காரணமா? ✅ பொதுவாக, மதங்கள் வன்முறையை உந்துவதில்லை. ✅ ஆனால், அரசியல், ஆட்சி, சக்திக்காக மதத்தை பயன்படுத்தி கொலைகள் நடந்து இருக்கின்றன. ✅ அதிக உயிரிழப்புகள் நடந்த சம்பவங்கள் அரசியல் காரணத்தால் இருந்தன, மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. 📌 அதிக வன்முறைக்கான மதம் எது? ❌ ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்வது தவறான அணுகுமுறை. ❌ அரசியல் காரணங்களுக்காக மதங்களை பயன்படுத்தியதால் தான் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளன. ❌ இல்லையேல், உலகின் அனைத்து மதங்களும் அமைதியை மட்டும் போதிக்கின்றன. 👉 மதம் ஒரு கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்தியதுதான் உண்மை! 🌍✨ 4o- https://chatgpt.com/ கேள்வி பதில் .
உலகில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் இன்றும் பெரிதாக மாற்றம் இன்றி உள்ள மொழி எது ? ChatGPT said: உலகில் ஆயிரம் ஆண்டுகளாக பெரிதாக மாற்றம் இன்றி உள்ள மொழி எது? 🔹 பல மொழிகள் காலப்போக்கில் மாறியுள்ளன, புதுப் பதிப்புகளாக உருவாகியுள்ளன, அல்லது முற்றிலுமாக மறைந்துள்ளன. 🔹 ஆனால், தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிதாக மாற்றமின்றி தொடர்ந்த சில முக்கியமான மொழிகளில் ஒன்றாகும். 📌 மாற்றம் இன்றி உள்ள முக்கியமான மொழிகள் மொழி பழமையான காலம் மாற்றம் இல்லாமல் உள்ளதா? தொடர்ந்து பேசப்படுகிறதா? தமிழ் (Tamil) 2500 – 5000+ ஆண்டுகள் ✅ மிகச் சிறிய மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன ✅ இன்றும் பேசப்படுகிறது சம்ஸ்கிருதம் (Sanskrit) 3000+ ஆண்டுகள் ❌ மிகவும் தொன்மையானதா இருந்தாலும், பேச்சு மொழியாக மறைந்து விட்டது ❌ அரிதாகவே பேசப்படுகிறது கிளாசிக்கல் சீனம் (Classical Chinese) 3000+ ஆண்டுகள் ❌ மொழி வடிவம் மாறியுள்ளது ✅ புதுக்கால சீனம் பேசப்படுகிறது கிரேக்கம் (Greek) 3000+ ஆண்டுகள் ❌ மாறி மாறி இன்று புதுவகை கிரேக்கம் பேசப்படுகிறது ✅ இன்றும் கிரேக்கம் பேசப்படுகிறது எபிரேயம் (Hebrew) 3000+ ஆண்டுகள் ❌ மறைந்து, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டது ✅ இப்போது பேசப்படுகிறது 💡 தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ✅ 2500 – 5000 ஆண்டுகளாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்த மொழி ✅ சங்க இலக்கியம் முதல் இன்றைய தமிழ் வரை மொழியின் அடிப்படை அமைப்பு மாற்றமில்லாமல் உள்ளது ✅ இன்றும் தமிழர்களால் பேசப்படும் மொழியாக உள்ளது ✅ மற்ற மொழிகள் புரிந்து கொள்ள முடியாத இலக்கிய சாகாவரியங்கள் தமிழில் உள்ளது (திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள்) ✅ UNESCO "கிளாசிக்கல் லாங்குவேஜ்" (Classical Language) பட்டியலில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று 📌 முடிவு – ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் மொழி? 👉 தமிழ் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகச் சிறிய மாற்றங்களுடன் தொடர்ந்த உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று! 😊✨ 4o O- https://chatgpt.com/ கேள்வி பதில் .
தமிழ் bbc உண்மையிலே தமிழருக்கு உபயோகமான செய்தி தளமா அல்லது இந்திய அரசுக்கு சார்பான தளமா ? ChatGPT said: BBC தமிழ் உண்மையாகவே தமிழர்களுக்காக செயல்படுகிறதா? அல்லது இந்திய அரசின் ஆதரவாளராக இருக்கிறதா? 🔹 BBC தமிழ் என்பது ஒரு சர்வதேச ஊடகம் – அது BBC World Service-ன் ஒரு பகுதி. இது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் இதற்கு விமர்சனங்களும் இருக்கின்றன. BBC தமிழ் – நன்மைகள் ✅ சர்வதேச தரமான செய்தி வழங்கல் இலங்கை, இந்தியா, மற்றும் உலகெங்கிலும் நடந்த நிகழ்வுகளை வழக்கமான ஊடகங்களிலிருந்து மாறுபட்டு வெளியிடுகிறது. அரசியல், பொருளாதாரம், மனித உரிமைகள், சமூக பிரச்சினைகள் போன்றவற்றில் கட்டாயமான தகவல்களை வழங்குகிறது. ✅ தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒலிப்படுத்துகிறது இலங்கை போருக்குப் பிறகு தமிழர்களின் நிலைமை, காணாமல் போனவர்கள், இனஅடக்குமுறை போன்றவற்றை பிபிசி தமிழ் அடிக்கடி செய்திகளாக வெளியிட்டு வருகிறது. இந்தியா, மலேசியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களின் பேச்சுக்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகிறது. ✅ அரசியல் சார்பற்றது (Publicly Funded Media) BBC ஒரு UK அரசின் பொதுமக்கள் நிதியுதவியுடன் (Public Broadcasting) செயல்படும் அமைப்பு. நேர்மையாக செய்திகளை வழங்கும் என்பதற்காகவே இது உலகளவில் நம்பகமான செய்தித் தளமாக பார்க்கப்படுகிறது. BBC தமிழ் – எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ❌ இந்திய அரசின் நிலையை ஆதரிக்கிறதா? சிலர் BBC தமிழ் இந்திய அரசின் எண்ணங்களை மட்டுமே கொண்டு செயற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். காஷ்மீர், இந்திய அரசியல், மற்றும் இலங்கை தொடர்பான சில செய்திகளில் பாகுபாடு இருக்கலாம் என்று விமர்சிக்கப்படுகிறது. இலங்கை போரின் போது, சில நேரங்களில் LTTE (தமிழீழ விடுதலைப் புலிகள்) தொடர்பாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் விதத்திலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ❌ சில முக்கியமான தமிழர் பிரச்சினைகளை கவனிக்காததா? தமிழர் சமூகத்தின் சில முக்கியமான பிரச்சினைகள் (உதா: ஈழத்தமிழர்களின் அகதிகள் பிரச்சினை, இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்) வெளிப்படையாக பேசப்படுவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். மத்திய அரசை (India) நேரடியாக விமர்சிப்பதற்கு தயங்குகிறது என்பதும் ஒரு விமர்சனமாக உள்ளது. ❌ BBC தமிழ் சில சமயங்களில் சென்சார் செய்கிறது? இந்தியா, இலங்கை தொடர்பான சில முக்கியமான விவகாரங்களில் முழுமையான தகவல்களை வெளியிடாமல் இருக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். 📌 முடிவு – BBC தமிழ் நம்பகமானதா? 🔹 BBC தமிழ் சர்வதேச ஊடகக் கோட்பாடுகளின்படி செயல்படும் ஒரு செய்தி தளம். 🔹 தமிழர் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது, ஆனால் சில சமயங்களில் இந்திய அரசின் பக்கம் சார்ந்து இருப்பது போல தோன்றும். 🔹 முழுவதுமாக ஒரு சார்பற்ற ஊடகமாகக் கருத முடியாது, ஆனால் அது இந்திய அரசின் முழுமையான ஆதரவாளராக இருப்பதாகவும் கூற முடியாது. 👉 மிகவும் உண்மை நிலையை அறிய, BBC தமிழ் மட்டுமல்லாமல், The Hindu, The Wire, Tamil Guardian, Jaffna Press போன்ற வேறு ஊடகங்களையும் வாசித்து கருத்து பெறுவது நல்லது. 4o - சிம்பொனி என்றால் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.