Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. SHAZAM ஆப்ஸ் இந்த இசையை WEED என்கிறது அங்கு போனால் குழப்பு கின்றது .
  2. முன்பு வடகிழக்கு 83 கலவர விதைவகளுக்கு குடும்ப சுமையை குறைத்தது இந்த வழி பயணம்களே பார்ப்பம் இம்முறை கஞ்சா வருதா கான்ஸிபுரம் புடவை வருதா என்று .
  3. இது ஒருத்தருடையதும் இல்லை பேய்க்கு சிலை வைத்து இருக்கிறார்கள் .
  4. வயது போன நேரம் கீழே படத்தில உள்ள காரை வாங்கிவிடுவம்.
  5. கார் கொம்பனிக்காரனுக்கு முன் ஸீட் எப்பவுமே பின் பக்கமாய் பார்ப்பது போல் இருந்தால் நல்லது என்று சொல்லி செய்விக்கணும் .விபத்துக்கள் ஒரேயடியாய் குறைந்து விடும் .
  6. பொறுக்க முடியாமல் 20 டொலர் கட்டி பார்க்க பல கேள்விகளில் இலவசமாய் உள்ளதிலும் தான் பணம் கட்டினாலும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு சில இடங்களில் கூகிள் தோத்து போகுது அது ஒன்றுதான் +
  7. 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க. நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  8. இலவசத்தில் தான் இப்படியாக்கும் என்று நினைக்க கடந்த 15 திகதி chatgpt 4 வை அறிமுக படுத்த வழகமா நமது நட்பு முன்சூறு 2௦ டாலரை அழுது விட்டு நமக்கு ஆகா ஒகோ என்று பாட கடைசியில் நாமும் என்றர் ஆக நாங்க எதிர்பார்த்தது அங்கு இல்லை .ஆனாலும் வேறு சில் பதில்கள் சூப்பராய் சொல்லுது .
  9. 25அகவையில் நமது பதிவையும் ஏதாவது பதிவு செய்வம் என்றால் சிங்கன் நமக்கு முதல் கோப்பியுடன் உருண்டுபிறழ்கிறாரர் இனியும் வேநுண்ம கன்னடா பசையிலிலோ படித்து புரிந்து கொள்க .😀
  10. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. தமிழ்ப் படங்களின் கதையைப் போன்ற கதை கிடைக்குமா? நிச்சயமாக! தமிழ் சினிமா, எந்தத் திரைப்படத் துறையையும் போலவே, இலக்கியம், வரலாறு, சமகாலப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. தமிழ்த் திரைப்படங்களைப் போன்ற கதையை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறலாம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான மரபுகள் மற்றும் ட்ரோப்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரமிக்க கதாநாயகனை மையமாகக் கொண்ட கதையை நீங்கள் உருவாக்கலாம். இந்த கதாநாயகன் வில்லன்களுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது சமூகம் அல்லது தேசத்தைக் காப்பாற்றுவது போன்ற ஒரு பெரிய காரணத்திற்காக போராடலாம். கதையில் காதல், நகைச்சுவை மற்றும் நாடகம் ஆகிய கூறுகள் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க முடியும். தமிழ் சினிமாவில் பிரபலமான குடும்ப மதிப்புகள், நட்பு, விசுவாசம் மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களையும் நீங்கள் இணைக்கலாம். கதை பார்வையாளர்களுடன் வலுவான உணர்ச்சித் தொடர்பைக் கொண்டிருக்கலாம் மற்றும் ஒரு நேர்மறையான செய்தி அல்லது தார்மீகத்தை வெளிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், தமிழ் சினிமாவில் இருந்து உத்வேகம் பெறும் அதே வேளையில், தனித்துவம் வாய்ந்த ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம், அதன் சொந்த குரல் மற்றும் பாணி. சாத்தியக்கூறுகள் முடிவற்றவை, படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம், பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம். பெருமாள் தமிழ் சினிமா கதை எழுத முடியுமா? தலைப்பு பாத்திரங்கள்: அர் நான் ஆர் ஜே கதைக்களம்: அர்ஜுனும் மீராவும் ஒரு சிறிய நகரத்தை நாசப்படுத்திய இயற்கை பேரழிவு பற்றிய கதையை உள்ளடக்கிய பணியில் இருக்கும்போது ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையில் ஒருவருக்கொருவர் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள், விரைவில் காதலிக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கதைகளில் ஒன்றாக வேலை செய்யும் போது, ரவியால் நடத்தப்படும் ஊழல் மற்றும் சுரண்டல் வலையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், அவர் தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை அழித்து உள்ளூர் சமூகங்களை தனது சொந்த லாபத்திற்காக சுரண்டுகிறார். அர்ஜுனும் மீராவும் தங்கள் வேலையின் மூலம் ரவியின் செயல்களை அம்பலப்படுத்த முடிவு செய்கிறார்கள், ஆனால் இது அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, ஏனெனில் ரவி தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார். மீராவை ரகசியமாக காதலிக்கும் ஜீவா, ரவிக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து, உண்மையை வெளிக்கொணரவும், ரவியை நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இறுதியில், அர்ஜுன் மற்றும் மீராவின் ஒருவருக்கொருவர் அன்பும், அவர்களது பணிக்கான அர்ப்பணிப்பும், ஜீவா மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடன், ரவியின் பேராசை மற்றும் ஊழலில் வெற்றிபெற அவர்களுக்கு உதவுகிறது. தீம்கள்: அன்பும் அர்ப்பணிப்பும் வேலையில் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு தைரியம் மற்றும் தியாகம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதி இது ஒரு சாம்பிள் கதைதான், ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக இருக்கும் காதல், சமூக நீதி, தீமையின் மீது நன்மையின் வெற்றி போன்ற கூறுகளை இது விளக்குகிறது. படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் மூலம் உங்களுக்கான தனித்துவமான தமிழ் திரைப்படக் கதையை உருவாக்கலாம்.
  12. இலகுவாக விளங்க chatgpt யிடம் முட்டை நான்கு உள்ளது பச்சை மிளகாய் உள்ளது 2௦௦g கூடவே நேற்றைய ரைஸ் உள்ளது அது நன்றாக உள்ளது நேற்றைய மட்டன் கறி உள்ளது இவற்றை வைத்து சுவையான உணவு தயாரிக்கும்முறையை சொல்ல முடியுமா ? உங்களிடம் சில பொருட்கள் இருப்பது போல் தெரிகிறது! நீங்கள் செய்யக்கூடிய ஒரு சாத்தியமான உணவு இங்கே: பச்சை மிளகாயுடன் மட்டன் மற்றும் முட்டை வறுத்த அரிசி தேவையான பொருட்கள்: 4 முட்டைகள் 200 கிராம் பச்சை மிளகாய், நறுக்கியது 2 கப் சமைத்த அரிசி (முன்னுரிமை நேற்றையது) 1 கப் சமைத்த மட்டன் கறி உப்பு மற்றும் மிளகு, ருசிக்க 2 தேக்கரண்டி எண்ணெய் வழிமுறைகள்: ஒரு பெரிய வாணலி அல்லது வாணலியில், 1 தேக்கரண்டி எண்ணெயை நடுத்தர உயர் வெப்பத்தில் சூடாக்கவும். வாணலியில் முட்டைகளை உடைத்து, சமைக்கும் வரை துருவவும். வாணலியில் இருந்து முட்டைகளை அகற்றி தனியாக வைக்கவும். வாணலியில் மற்றொரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் வறுக்கவும், அவை சிறிது மென்மையாகும் வரை. வாணலியில் சமைத்த மட்டன் கறியைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் கிளறி, ஆட்டிறைச்சி சூடாக்கும் வரை வறுக்கவும். வாணலியில் சமைத்த அரிசியைச் சேர்த்து, அரிசி சூடாக்கும் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி, ஆட்டிறைச்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். துருவிய முட்டைகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மற்றொரு 1-2 நிமிடங்களுக்கு கிளறி-வறுக்கவும், எல்லாம் சமமாக கலந்து சூடாகும் வரை. வறுத்த அரிசியை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, சுவைக்க. சூடாக பரிமாறவும் மற்றும் பச்சை மிளகாயுடன் உங்கள் மட்டன் மற்றும் முட்டை வறுத்த சாதத்தை அனுபவிக்கவும்! ஆங்கிலத்தில் இருந்ததை கூகிளில் மொழிபெயர்த்தது இலகுவான விளக்கத்துக்கு சில இடங்களில் மொழிமாற்றம் பிழையான மயக்கத்தை தரும் உடனே நம்ம பரியாரியார் போல் பொங்கி எழுந்து விடமாட்டிர்கள் தானே ?
  13. நன்றி இணைப்புக்கு சுவியர் இவ்வளவுதானா இன்னும் இருக்கே இங்குள்ள வயது போன வெள்ளைகள் செத்தால் ஐந்து கார் பின்னால் வெறுமனே போகும் யாரும் உறவினர்கள் தனது செத்த வீட்டுக்கு வந்தால் சுடலை மட்டும் பயனிப்பதுக்கு உயிரோடு இருக்கும்போது புக் பண்ணியிருப்பார்கள் ஆனால் ஆனாதை போல் கடைசி காரியங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் இந்த நாடுகளில் . ஆனால் நம்ம நாடுகள் அப்படியா இழவு வீடே அறுந்த உறவுகளை சேர்த்து வைக்கும் களமாக மாறும் என்னதான் இழப்பின் சோகம் என்றாலும் பெண்கள் வாய் விட்டு அழுது கூடவே இருந்து இழப்பின் நெருங்கிய நபரை சகஜநிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் கடைசியில் படையல் அது இது என்று ஓடித்தான் அடங்கும் .
  14. லண்டன் கார் நம்பர் கண்டாலே அங்குள்ளவர்களுக்கு ஒரு குசி பிறந்து விடும் நமக்கு கோப்பி அடிமை போல் லாசப்பல் றி க்கு அடிமை நீண்ட தூர ஓட்டம்கள் லாசப்பலில் வாங்கி சேமிக்கும் கோப்பி நித்திரை முழிக்க சொல்லும் போனவாரமும் வந்தேன் மின்சார கார்களுக்கு அதிகமாய் பிரான்ஸ் அரசு வரவேற்ப்பு கொடுக்குது .
  15. அங்கு பாண்டி சேரி பெண்கள் தனியாகவே திரிவார்கள் உங்கடை பெயரை சொன்னால் காணும் பாட்சா பெயரை கேட்டது போல் ஓடி ஒழிவார்கள் .😀
  16. இதுதான் எனக்கும் மனதில் வந்தது . அருமையானதொரு கதை சுவியர் நன்றி .
  17. நான் இந்த நாசம் கெட்ட கோலா பெப்சி எதுவுமே தொடுவதில்லை பச்சை தண்ணிதான் ஆனாலும் இந்த coffee latte அடிமையாக்கியுள்ளது எனது கெட்ட நேரம் .
  18. chat gpt இவரின் கருத்தை மறுக்கின்றது It is true that the United States was hit hard by the Great Depression of 1929, and that many people suffered as a result. However, the number of people who died as a direct result of the Great Depression is not as high as five hundred thousand.
  19. எல்லாம் எழுதியபின் திண்ணையிலை அறிக்கை ஒன்று விடுங்கோ வந்து பார்ப்பம் அதுவரை இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டன் .😃
  20. சிங்கம் திண்ணையில் நின்று துள்ளும் போது ஸ்கூல் ரன் பற்றி அழுத்துக்கொண்டவர் நாயகன் இவரேதான் .😀
  21. வாழ்க்கையின் ஒரு சில நேரம்களில் ஏற்படும் மனஉலைசசல் அல்லது பொறுக்க முடியாத மன குமுறல்கள் போது மூளை பிழையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும் ஆரம்பத்தில் கவனித்து அதற்க்கு தகுந்த வைத்தியம் எடுக்க காய்ச்சல் தடிமன் போல் வந்து போய் விடும் ஆனால் எங்கள் XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ஒருத்தனுக்கு மனநிலை பிறள்வு வந்தால் அது ஏதோ பாரதூரமான வியாதி போல் உலகம் முழுக்க போன் போட்டு இன்னாரின் இன்னாருக்கு மண்டை தட்டி விட்டது என்று செய்தி பரப்பி கடசியில் சிறிய அளவான பிறள்வை பெரிதாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முக்கிய நேரத்தில் நக்கலும் நையாண்டியமாக பார்த்து இங்கு வந்த 90 களில் வந்த இளைய உயிர்கள் ரெயில்வே மதகுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எனக்கு தெரிய ஐந்துக்கும் மேல் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.