Everything posted by வீரப் பையன்26
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
கிட்ட தட்ட ஒரு மாதமும் ஒரு கிழமையும் இருக்கு வீரர்களுக்கு ஓய்வில்லாம போட்டிய தொடர்ந்து நடத்துகினம் ஜபிஎல் முடிந்த கையோடு வீரர்கள் கர்வியன் தீவை நோக்கி பயணிக்கனும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டினம் தொடரையும் வென்று விட்டினம்.................சென்னை அணிக்காக விளையாடும் இரண்டு நியுசிலாந் வீரர்கள் இதுவரை அடிச்சு ஆட வில்லை இவர்களுக்கு பதில் பாக்கிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடின வீரர்களை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
என்ன அண்ணா கோலி நீக்கமோ இந்த உலக கோப்பையில்................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஹா ஹா அதெல்லாம் அந்தக் காலம் இப்ப கூட இவரின் பெயரை சொன்னால் சில இடங்கள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த பெரிசுக்கு குசும்பு அதிகம் தான்.........................
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
இந்தியா கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார் கந்தப்பு அண்ணா தன்னை அக் கட்சியில் இணைக்க வில்லை.................................
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
பழநெடுமாறன் ஜயா சொல்லவதை யார் கேட்டு நடக்க போகினம் ஜயாவுக்கு வயது போய் விட்டது அண்ணாமலை மேடையில் அண்ணாமலையை புகழ் பாடினார் இப்போது காங்கிரஸ்சுக்கு ஆதரவு..................மற்ற பக்கம் அண்ணன் திருமாளவன் போர வார இடங்களில் எல்லாம் அவமான படுகிறார்................... இதுக்கு தான் புத்தியை தீட்டி சீமானை ஆதரிக்கிறோம் சின்ன பட தயாரிப்பாளர் கட்சி தொடங்கி 7சத வீத வாக்கு பெறுவது லேசு பட்ட விடையம் கிடையாது...............இப்ப இருக்கும் 7 சத வீதம், யூன் 4ம் திகதி 11 சத வீதம் ஆகலாம்🙏🥰...........................................
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
பல வாட்டி அதை சொல்லி பெரும் தலைவரை புகழ்ந்து இருக்கிறார்.......................பெரும் தலைவர் காலத்தில் இருந்த காங்கிரஸ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவோடு இருந்தவர்கள் பெரும் தலைவரின் மறைவுக்கு பிறக்கு தமிழ் நாட்டில் காணாம போச்சு காங்கிரஸ் 2013ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடின மாணவர்களை தமிழ் நாட்டு காங்கிரஸ் குண்டர்கள் தாக்கினார்கள் அதில் ஒரு சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது உறவே......................... 10ஆண்டு ஆட்சியை இழந்து விட்டினம் மோடி வட நாட்டு மக்களின் ஆதரவோடு மீண்டும் பிரதமர் ஆகுவார் அடுத்த 5 ஆண்டுக்குள் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..............................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பெரியவரே எனது பெயர்( வீரப் பையன்26 ) வீரப்பா பையன் கிடையாது லொல்😁...........................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த போட்டிக்கு காண கடசி நாள் எப்ப முடியுது கந்தப்பு அண்ணா....................... இன்னும் சரியா 40 நாள் இருக்கு..............வாக்கு என்னும் ஒரு நாளுக்கு முதலா......................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.............................. சகோதரி காளியம்மாள் இரண்டாம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு........................... அதோட வீரப்பம் மகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கு இவை இரண்டு பேரும் 2ம் இடம் வர அதிக வாய்ப்பு இருக்கு........................... 7/12 சதவீத வாக்கு பெறுவினம்........................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அண்ணாமலை 3ம் இடம் வருவார் என்று தான் பலர் கணித்து இருக்கினம் ஆனால் தமிழ் சிறி அண்ணா அண்ணாமலை 1ம் இடம் என்று கணித்து இருக்கிறார் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணா.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நண்பா இலங்கை வீரர் பத்திரானா போட்ட பந்து யோக்கர் இதே சுழல் பந்து என்றால் பந்து பழ விதமாய் சுழலும் யோக்கர் பந்து நேராக போய் பொல்லை தகர்க்கும்........................அவுஸ்ரேலியா வீரரின் கால் இருக்கும் இடத்தில் நடு பொல்லை தான் ரிவியூவில் காட்டினது அந்த பந்து அவுஸ் வீரரின் காலில் படாமல் விட்டு இருக்கனும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும் எனக்கும் சென்னைய பிடிக்காது சென்னை ரசிகனாய் 2012 மட்டும் இருந்தேன் அதுக்கு பிறக்கு அவர்களின் விளையாட்டை ரசித்து பார்ப்பது மிக குறைவு நியுசிலாந் வீரர்கள் தொடர்ந்து சுதப்புவதால் எதிர் அணிக்கு சாதகமாய் இருக்கு............................ இந்த ஜபிஎல்லோட டோனி ஓய்வை அறிவிக்கனும் டோனி ஓய்வை அறிவித்தாலும் சென்னை கொச்சாய் டோனி தான் இருப்பார் நண்பா நியுசிலாந் கொச் பிலம்மிங் வீட்டில் இருக்க வேண்டி நிலை வரும்...........................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தாத்தா என் கூட நீங்கள் மல்லுக் கட்டுவதை தான் சொல்ல வந்தார் ஹா ஹா..........................அவர் தன் தலையில் மண் அள்ளி போட மாட்டார் ஹா ஹா........................................ வளந்து வரும் கட்சியை பார்த்து ஏன் பொறாமை படுறீங்கள் 1 , 3 , 7 , 10 , இப்படி தாம் நாம் தமிழரின் வளர்ச்சி இருக்கும்........................................... திமுக்காவுக்கு துணிவு இருக்கா தனித்து நிக்க 2011களில் எதிர் கட்சியா கூட அவர்களால் வர முடிய வில்லை ஹா ஹா
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இப்ப தெரியுதா ஈழ தமிழர்கள் யார் பக்கம் நிக்கினம் என்று உங்களால் மற்றவர்களின் உறுதியான கொள்கையில் நிப்பவர்களை மாற்றம் செய்ய முடியாது....................... சீமாம் 2013ம் ஆண்டு ஈழதமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆள் ஆகினவர் ஈழ தமிழர்கள் சீமானை ஆதரிச்சாலும் அவர் விடும் பிழைகளை சுட்டி காட்டி இருக்கினம் ஆன படியால் நீங்கள் பாடம் எடுக்க தேவை இல்லை கோஷான்............................................................ அங்கை இவரின் பருப்பு வேகது யாழில் ஆவது இவரின் கருத்துக்கு விருப்ப புள்ளி இட ஒரு சில அப்பாவிகள் இருக்கினம் ஹா ஹா😁...........................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சகோதரி காளியம்மாள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிப்பேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு பஞ்சம் பிழைக்க போன ராஜிவ் காந்தி............................நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது கருணாநிதியை வசை பாடி விட்டு, திமுக்காவுக்கு போனதும் கருணாநிதியை புகழ் பாடுவதும் ஹா ஹா சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளிய போக மாட்டா.......................நாம் தமிழர் கட்சிக்கையே சில குழப்ப வாதிகள் இருந்தது எனக்கு நங்கு தெரியும் இப்ப அவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டியாச்சு வெற்றி குமரன் என்ற ரவுடி இவன் தான் கட்சிக்கை இருந்த படி பல குளறு படி செய்தவன்.......................இப்போது அவர் கட்சிலை இல்லை இனி திமுக்கா பக்கம் போக கூடும் அங்கு போனால் திமுக்கா போடும் எலும்பு துண்டை நக்கி பிழைக்க வேண்டியது தான்........................ திமுக்காவே இரண்டாக உடைய போகுது அதுக்கான காரணத்தை முதல் கண்டு பிடியுங்கோ ஹா ஹா..................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கோஷான் நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிச்சாலும் நாம் தமிழரை உங்கள் எழுத்து ஒரு போதும் பாதிக்காது இன்னும் கூட எதிர் பார்க்கிறேன் எழுதுங்கோ உங்களுக்கு ஜிங்சாங் போட கந்தையா ஜயா இருக்கிறார் கந்தையா ஜயா பாட்டு போட அதுக்கு நீங்கள் ஆட ஹா ஹா இதையே தொடருங்கோ.........................ஆனால் நீங்கள் கிறுக்கும் எழுத்து யாழுடன் அல்லது முக நூலுடன் நின்று விடும் ஈழ தமிழன் ஒருவன் அண்ணன் சீமானை ஆதரிச்சு வீடியோ போட்டால் 50ஆயிரம் உறவுகளுக்கு மேல் பார்க்கினம்...................................உங்களை மாதிரியான ஆட்கள் கிலப்பி விடும் புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தான் 16 , 18 வயது பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாய் யூடுப் நடத்தினம் யாரும் அவதூறு பரப்பினால் அடுத்த கணமே பல லச்சம் மக்கள் பார்க்கும் அளவுக்கு உண்மையை ஆதாரத்தோடு எடுத்து சொல்லுகினம் நானே அந்த பெடியங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் மனம் விட்டு பாராட்டி இருக்கிறேன்...............................அதுக்கான ஆதாரம் என்னிடம் இருக்கு நான் யாழுக்கு வருவதே எனது நட்ப்பு வட்டாரம் என்ன எழுதுகினம் என்று பார்க்க தான் மற்றம் படி இதுக்கை எழுதி புரட்சியையும் உண்டாக்க முடியாது நாம் தமிழர்களுக்கு ஆதரவான சோசல் மீடியாக்கள் பல இருக்கு இன்னும் பல சோசல் மீடியாக்களை உருவாக்கனும் என்று பலருக்கு ஊக்கம் கொடுத்து இருக்கிறேன்🙏🥰............................................................
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
200ரூபாய் கொத்தடிமைகளின் கோழைத் தனமான செயல் தேவை இல்லாம மற்ற அவதூற பரப்பி விடுவது காளியம்மாளே அதற்கான விளக்கத்தை கொடுத்து விட்டா.................காளியம்மாள் விடையத்தில் நீங்கள் முக்குவதை பார்க்க எனக்கு சிப்பு சிப்பா வருது ஹா ஹா😁...........................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
உங்கட கற்பனை எவளவு நீளம் என்று எனக்கு நல்லாவே தெரியும் சாப்பாட்டில் தான் கூட்டு அது அரசியலில் இல்லை என்று பல வாட்டி சொல்லி விட்டார்................................ சீமான் நேர்மையா இருப்பதால் தான் உண்மையை பொது வெளிகளில் சொல்லுகிறார் அதை வைச்சு மட்டம் தட்டினால் அது உங்கட சுய இன்பத்துக்காவாய் தான் இருக்க முடியும்............................. சீமான் இரவு நேரத்தில் கஞ்சா கூட்டத்துடன் பேச வில்லை.................ஏதும் கதைக்கனும் என்று இருந்தால் கதைச்சு இருப்பினம் அது சரி உந்த திமுக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர் கஞ்சா மூலம் பல கோடி கொடுத்தவராம் அவரிடம் காசு வேண்டினபர்களின் நிலை எப்படி ஹா ஹா எங்கும் ஊழல் எதிலும் ஊழல்😁..............................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ரங்கராஜ் பாண்டே கூட பல வாட்டி விமர்சித்து இருக்கிறார்......................மீண்டும் மீண்டும் என்னை குழப்ப வேண்டாம்.........................ரங்கராஸ் பாண்டே தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று பல மொழிகளில் பேசக் கூடிய நபர் தந்தி தொலைக் காட்சியில் வேலை செய்த போது நல்ல நெறியாளர் பாண்டேவும் அண்ணன் சீமானும் தான் 2012 களில் தந்தி தொலைக் காட்சியை வளத்து விட்டவை.........................பாண்டே யூடுப்பில் சானக்கியா என்ற யூடுப் சணல் வைச்சு இருக்கிறார்...........................பாண்டே பிஜேப்பியின் ஆதராவாளர் என்றாலும் அந்தக் காலம் தொட்டு அண்ணன் சீமானும் பாண்டேவும் அண்ணன் தம்பி போல அவர்களுக்குள் நல்ல நட்ப்பும் மரியாதையும் இப்பவும் இருக்கு..........................எனக்கு பாண்டேவிடம் பிடிச்சது அவரின் நேர்மை நீங்கள் தொடர்ந்து திராவிட குப்பேக்க படுத்து இருக்காம அக்கம் பக்கம் என்ன நடக்குது என்று எட்டி பாருங்கோ........................................ சீமாம் 2026ம் தனித்து தான் போட்டி என்று இரண்டு வருடத்துக்கு முதலே சொல்லி விட்டார் அல்லது அதுக்கு முதலேயும் சொல்லி இருக்க கூடும் தான் யார் கூடவும் கூட்டனி வைக்க மாட்டேன் என்று 2031களில் சீமான் விஜேய் இவர்கள் இருவரும் கூட்டனி வைக்க அதிக வாய்ப்பு இருக்கு விஜேயின் அரசியல் நடவடிக்கையை பார்த்து🥰🙏..................................................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் அந்த நம்பிக்கையை இழந்தால் அது கடசியில் எங்கை போய் முடியும் இந்திய நாட்டை ஆளும் மோடியால் பஞ்சாப் மானிலத்துக்குள் போக முடிய வில்லை எதற்காக........................ நீங்கள் இப்படி கேட்க்கிறீங்கள் பொது வெளியில் ஊடகங்கள் மக்கள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா சின்ன ஒரு எடுத்து காட்டு விவசாயி சின்னம் பறிச்சாச்சு மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னம் கேட்க்க தங்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருதாம் வேறு சின்னம் கொடுக்க கூடாது என்று இது ஜனநாயக நாடு தானே நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் எப்படி இப்படி சொல்லலாம் என்று அண்ணன் சீமான் தேர்தல் ஆணையத்தை பார்த்து கேட்க்க உங்களின் ஆதங்கம் புரியுது என்று சமாளித்து அனுப்பி விட்டார்கள் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் அவர்கள் சுதந்திரமாய் இயங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு எந்த கட்சியின் உள் சாயம் இருக்க கூடாது இப்ப இருக்கும் தேர்தல் ஆணையம் அதை கடை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வரும்......................... விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தமிழ் நாட்டில் எங்கையாவது ஒரு தொகுதியில் பிரச்சாரம் செய்து இருக்கா அப்படி செய்து இருந்தால் புகைபட ஆதாரத்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவது என்ன முதல் வருபவர்களுக்கு கொடுக்கப் படும் என்றது வெறும் வெட்டி பேச்சு எப்படியாவது அந்த சின்னத்தை பறித்து விட்டால் ஓட்டு சத வீதத்தை குறைத்து விடலாம் என்ற மாயை உருவாக்க பார்த்தார்கள் ஆனால் மைக் சின்ன்னம் ஓட்டு போடுவதுக்கு முதலே விஜேய் மூலம் பலரை சென்று அடைந்து விட்டது விவசாயி சின்னத்தை விட மைக் சின்னத்துக்கு கிடைச்ச ஓட்டு பல மடங்கு அதிகம்....................யூன்4 மக்கள் தீர்ப்பை தேர்தல் ஆணையம் குளறு படி செய்யாம வெளியிட்டால் மகிழ்ச்சி🙏..................................................................................................................................................................................... நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வில்லையா அல்லது என்னை மாதிரி வேடிக்கை பார்க்க போறிங்களா😁............................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சீமான் எவளவோ சொல்லி இருக்கிறார் அதில் ஒன்று இரண்டை எழுதி இருக்கிறேன் மக்கள் சீமானுக்கு போட்ட ஓட்டு வேறு கட்சிக்கு போனால் அதுக்கான ஆதாரம் இல்லாத தேர்தல் யாழை விட்டு நடு நிலை யூடுப்பை பாருங்கோ படிச்ச பிள்ளைகளே தேர்தல் ஆணையத்தின் அராஜகங்களை கீழ எழுதுதுகள் வெளி கொண்டு வருதுகள் பறக்கும் படை கிழிக்கும் படை.......................... அமைதியான முறையில் நாம் தமிழர் கட்சிக்கு பல மதத்தை சேர்ந்த உறவுகள் ஓட்டு போட்டு இருக்கினம் அதோட இளையதலைமுறை பிள்ளைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கினம்.......................இன்ஸ்தக் கிராம் ஊடாக இளம் பெடியங்கள் நாம் தமிழர் மைக் சின்னத்துக்கு ஓட்டு போட போகிறேன் என்று எல்லாம் பதிவிட்டவை அவர்களை 4லச்சம் பேர் இஸ்தங்கிராம் மூலம் பின் தொடருகினன்ம் நாம் தமிழர் கட்சி சின்னம் மைக் என்று தமிழகம் எங்கும் தெரியும் வயதானவர்கள் மற்றும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனால் இளைஞர்கள் அதை பெருவாரியான மக்களுக்கு தெரியப் படுத்தி விட்டனர்🙏.....................................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அண்ணன் சீமான் ஊடகங்களுக்கு சொன்னது உங்கட காதுக்கு கேட்டு இருக்காது.......................சீமான் சொல்லும் நல்லதுகள் 200ரூபாய் கூட்டம் வெளியிட மாட்டினம் ஆன படியால் அதை பற்றி உங்க கூட விவாதிப்பது வீன் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிற படியால் தான் கட்சி தொடங்கி பயணிக்கிறோம் இன்னொன்றும் சொன்னவர் அதை இதுக்கை எழுத விரும்பல ஈவிம் மிசினில் நடக்கும் மோசடி வட்டின அமத்தினா ஓட்டு மக்கள் விரும்பும் கட்சிக்கு விழுதில்லை மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கூட தொடர்வில் இருக்கிறேன்....................அதோட கட்சி பெடியங்கள் கூடவும் தொடர்வில் இருக்கிறேன்...........................அவங்கள் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்தவை அரசியல் விமர்சகர் தேர்தலுக்கு முதல் பல தொகுதிகளில் சென்று கள நிலவரங்களை விசாரிச்சவர் தேர்தலுக்கு பிறக்கான கள விபரங்களையும் சொல்லி இருந்தார்.............................யூன் 4ம் திகதி மீண்டும் இந்த தேர்தல பற்றி விவாதிப்போம் போட்டியில் கலந்து கொண்ட சிலர் புள்ளி போனாலும் பரவாயில்லை என்று வன்மத்தில் பதிஞ்சதாக தெரியுது....................சரி இதுக்கை நீங்கள் தொடந்து எழுதுங்கோ இதுக்கை எழுதி என் நேரத்தை வீன் அடிக்க வில்லை சகோ😏...........................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பெருமாள் அண்ணா தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டையும் போட்டவர் ஆனால் ஆர்வம் இல்லை என்றால் அதை பல விதமாய் சிந்திச்சு பார்க்கனும் போர போக்கில் அடிச்சு விட வேண்டாம் போன கிழமை கூட நீங்கள் இலங்கை தேர்தல் பற்றி கணிச்சதை கல்யானி நக்கல் அடிச்சா 2009க்கு பிறக்கு ஈழ தேர்தல எட்டியும் பார்ப்பதில்லை நண்பர் சொன்னார் அரசியலுக்குள் பின் கதவால் வந்தவர் தானாம் சுமத்திரன் 2002களில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கின போது பலரை தெரியும் இப்ப இரண்டு மூன்று பேர தவிற மீதி ஆட்களை தெரியாது......................அவர்களை பற்றி தெரிந்து கொள்ளனும் என்ற ஆர்வமும் இல்லை😡..................................................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நேர்மையா தேர்தல் நடக்கிம் நாடுகள் அமெரிக்கா கனடா பெரும்பாலா ஜரோப்பிய நாடுகள்/ அதில் ரஷ்சியா இல்லை ஜப்பான் அவுஸ்ரேலியா நியுசிலாந் இப்படியா நாடுகளில் தான் நேர்மையான தேர்தல் நடக்கும் பல தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே தங்கட நாட்டு தேர்தல கழுவி ஊத்துகினம்......................எங்கட முன்னோர்கள் புரிதல் இல்லாம இருந்த படியால் வந்த வினை இதுக்கு மிஞ்சி சொல்ல என்ன இருக்கு............................சாக்கடை நீரை இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் சுத்தப் செய்வினம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு காலம் மாறும் காட்சிகளும் மாறும்🙏...............................................................................- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நெங்ஸ் பெருமாள் அண்ணா என் போன்றவர்கள் ஏன் இந்த தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள வில்லை கிரிக்கேட்டில் ஒரு அணி தொடர்ந்து சூதாட்டம் செய்யுது என்றால் அந்த அணிய நம்பி எப்படி யாழ்கள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும் அந்த அணியையும் பிடிக்காம போகும் சூதாட்டம் செய்த வீரர்களையும் பார்த்தா வெறுப்பு வரும்............................................ ஊழல் செய்து விட்டு மறு படியும் தேர்தலில் நிக்கலாம் என்றால் உலகில் இந்தியாவாய் தான் இருக்க முடியும் கூடுதலான ஜரோப்பிய நாடுகளில் ஒரு அரசியல் வாதி ஊழல் செய்தால் அவரின் சொத்து முழுக்க அரசாங்க உடமை ஆக்க படும் அதோட சிறு வருட சிறை தண்டனை அதற்க்கு பிறக்கு அவர் அரசியலில் ஈடு பட முடியாது ககூஸ் கழும் வேலைக்கு கூட அவரை வேலைக்கும் எடுக்க மாட்டாங்கள் அவர் குற்றம் செய்த நபர் என்ற காரணத்தினால்.................................................................... - யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.