Everything posted by தனிக்காட்டு ராஜா
-
மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
கடைசில பிண அரசியல் செய்ய வெளிக்கிட்டாங்க வெளங்கிடும்
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
பாவம் அவர்கள் இலங்கையிலிருந்து என்ன செய்வார்கள் பணம் வேண்டும் பணத்துக்காகவே போய் சேர்ந்தவர்களாக இருக்கலாம்
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
தங்கம் தேஞ்சு போய்விடும் அதான் அர்ச்சனாவுக்கு பல புலம்பெயர் கூட்டங்கள் அவருக்கு காசு அனுப்புவதாக போனுக்கு மேல் போன் போட்டு சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பயப்படுவான் அவருக்கு காசு கிடைக்கும் வரைக்கும். அந்தாள் பல்டி அடிச்சு திரியும்
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
கடையை திறங்க நாங்க சேலை வாங்க வருகிறோம்
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
கைதிகள் வழங்கி இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறன் சிறைச்சாலை ஊழியர்கள் நடாத்தி இருக்கலாம் இந்த இரத்த தான முகாம் கைதிகள் மனநிலை வேறு விரும்புவதும் இல்லை ஒரு சிலரைத்தவிர
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அதுவும் சரிதான் 😎
-
வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
ஞாயிற்று கிழமை ஆராதனை முடிஞ்ச கையோடு கிறிஸ்த்தவர்கள் வாங்குவார்கள் வளர்ப்பு பன்றி (பறங்கியர்). ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பில் வெட்டுவார்கள் நமக்கெல்லாம் காட்டு பன்றிதான் கிடைக்கும் அதுவும் இப்ப அரிது
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!
இததான் சொல்லுற விலாங்கு என்று சிறியர் அரசியல் வாதி அங்கால கஜா கும்பலும்தான்
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
இலங்கை வாழ் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் ( தமிழ் மக்களுக்கும் )
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அவங்க எங்க செய்த பிழைய ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்களன்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இந்த இந்திய அரசியல் வாதிகள் எங்களுக்கு புடிச்சி கொடுக்கிற ஈழத்துல நாங்க கொடி ஏத்தலனா பாருங்க நாங்க ஈழத்தமிழர்கள் இல்ல ஆங் டமால் டூமீல் டமால் டுமீல் வெடிச்சத்தம் வெடிச்சத்தம்
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அப்ப காத்தான் குடி பொலிஸ் ஸ்ரேசன் மட்டும் மஞ்சந்தொடுவாயில் இருக்கலாமா பாய்? அதுக்கும் பெயர மாற்றுங்களன் செய்யுற முழுவதும் அறப்படிச்ச வேல அதுக்குள்ள கெளரவ குறைச்சல் ஊருக்கு
-
உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்!
நான் அரிசி தேடி அலைகிறன் இவர் வேற பெற்றோல் மையமாம் முதலில் அரிசிய பதுக்கின சிலுக்கு மகன் களை முதலில் புடிச்சி அடைங்கோ சாரே
-
புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள்
நமக்கு ஏன் வீண் வம்பு பேசாம போயிடுவம்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஆக சீமான சொறண்டி விட்டால் போதும் யாழ்களம் சூடாய் இருக்கும் இந்த குளிர் காலத்தில்
-
புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள்
ஆன் சிங்கங்களிடம் இருந்து பீடி , சிகரட் சுருட்டு குடிக்கும் பழக்கங்களை பறித்துக்கொண்டுள்ளார்கள் இந்த பெண்கள்😂
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
மதுக்கடைகளால் அப்பாவிகள் உயிர்கள் பலியாகின்றன சில சாரதிகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் இன்றும் கூட விபத்து பச்சிளம் குழந்தை பலியாகி இருக்கிறது கிளிநொச்சியில் (2வயது ) தாய் தந்தை மகன் படுகாயம்.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
வருடங்கள் கடக்கிறது வலிகளை கடக்க முடியவில்லை நினைவஞ்சலிகள் உறவுகளே ( தம்பி , மாமிகள் , குழந்தைகள், நண்பர்கள் ) எங்கள் குடும்ப உறவுகள் மற்றும் அத்தனை உறவுகளுக்கும் நினைவஞ்சலிகள்
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும்
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
இதுதான் உண்மையும் குரங்கை விட மனிதனுக்கு குரங்குப்புத்தி அதிகம் அதிலும் அரசியல் வாதிகளுக்கு சொல்ல தேவையில்லை. பிரச்சினைகளுக்கு மேலே பெரிய கோடு போடுவது நேற்று ஒரு காணொளி பார்த்தேன் குவைத்தில் அதிகமாக இறங்கியுள்ள தேங்காய்கள் அத்தனை பொதிகளிலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என அது மட்டுமல்லாமல் நோய் தாக்கியது நோயை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமுமே பொறுப்பு. தற்போது குரங்குகளுக்கு தனி தீவாம் அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
பொழுது போக வேண்டாமா
-
மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை!
ஏக்கருக்கு 40,000 கொடுக்க இருக்கிறார்கள் என சொல்கிறார்கள் ஆனால் நாற்பதாயிரத்தை வா (ழ)ங்கி சோத்துக்கு வழி இல்லாமல் ஆக்கப்போகுது அரசு கிழக்கில் இதை விட மோசமானது. கால நிலையில் கருத்தில் கொள்ள வில்லை இயற்கையை யாராலும் அளவிட முடியாது அடுத்த தாழமுக்கமாம் வானிலை அவதான நிலையம் மீள் விதைப்பை நிறுத்த சொல்லி இருக்கிறார்கள் காலம் கடந்து விட்டது அரிசி விலை திரும்ப எகிற போகிறது ஏற்கனவே தேங்காய் , மரக்கிறி விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது தற்போது தேங்காய் ஒன்றின் விலை 220 ரூபா
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
யாரோ ஒருத்தன் நைசா தட்டி இருக்கான் ஆளை போகவிட்டு
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன் அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக இருந்திருக்கும் . வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம் மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள் அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் . புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕