நடக்கும் நடந்த சம்பவங்களை தெளிவாக கூறியுள்ளார் எனக்கு தெரிந்த அருட் சகோதரி பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் ஆனால் அவருக்கு கிடைக்கும் சம்பளப்பணம் சபைக்கு செல்ல செலவுக்கு தேவையான பணம் முன்னர் 2500 ரூபா வழங்குவார்கள் தற்போது அதிகரித்திருக்கும் என நினைக்கிறன்.
(ஏனென்றால் நான் தான் அந்த புத்தகங்களை அப்டேட் பண்ண வங்கிக்கு செல்வேன் யாருக்கும் தெரியாமல் ) பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பணங்களை வழங்கி இருக்கும் அவர்களுக்கு
பெற்றோரால் காணிக்கை ஆக்கப்பட்டு சென்ற பல இளம் ( ஆண்) சபையின் கட்டுப்பாட்டுக்கும் தங்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாமலும் திரும்பி வந்த சம்பவங்களும் உண்டு ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகளே கடவுளுக்கு கூட காணிக்கையாக்கப்படுகிறார்கள் ( அதிகமாக)