Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. ஆனால் அவர்களோ முகப்புத்தகத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட எமது ஊர் பாதுகாப்பு படையினர் என வெள்ளையடித்து சொல்கின்றனர் அந்த ஊர்காவல் படையினரை ஏறாவூர், சம்மாந்துறை,நிந்தவூர், கல்முனை,சாய்ந்தமருது மருதமுனை
  2. ஆனால் காத்தான் குடி படுகொலையை மட்டும் தூக்கி க்கொண்டு வருவாங்கள் பக்கத்து ஊரான எங்கள் ஊரில் அகதிகளாக தஞ்சமடைந்த உறவுகள் அதிகம் . வீரமுனை வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, திராய்க்கேணி மல்வத்தை மல்லிகைத்தீவு சம்மாந்துறை அட்டப்பள்ளம், நிந்தவூர், என ப்ல கிராமங்களில் இருந்து வந்து கோயில்களிலும் , மைதானங்களீலும் குடிசைகள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்துவந்தார்கள் அப்ப வயது எனக்கு 6 அவை யாவும் நினைவில்
  3. படிவம் நிரப்பும் போது ஏற்பட்ட பிழை கனபேருக்கு தகுதி இருந்தும் கிடைக்கவில்லை தற்போது அந்த படிவங்கள் மீள் பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது நிரப்ப வந்த உத்தியோகத்தர்கள் ரூபாய் 3500 ரூபாய்க்கு 35 ஆயிரம் ரூபா போட்டதால் வந்த வினையை அதிகம். படிச்ச மேதைகள் படிவம் நிரம்பியவர்கள் மாத வருமான தொகைக்கு பெட்டிகள் இட்டிருப்பார்கள் போல சைபர்களை அதிகம் இட்டதால் பலர் உள்வாங்கப்படவில்லை
  4. ஊர் நாடு என்பனவற்றின் நிலை விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. @மெசொபொத்தேமியா சுமேரியர் அப்படியே, மண்ணெண்ணெய்,சிலிண்டர் வாயு,பெற்றோல் இந்த வரிசையில் நின்ற சம்பவங்கள் எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்
  5. அதுதானே பார்த்தன் வந்து போங்கள் 👌👌 உரியவர் தான் வேண்டுமென நினைக்கலாம் அல்லது உயரதிகாரிக்கு விபரத்தை தெரிவியுங்கள்
  6. நிவேதா அக்கா ஊர் ,நமது நாடு பற்றி மிக விபரமாக எழுதியுள்ளார். எனது அலுவலகத்தில் அவசரதேவைக்காக ஆட்கள் வருவதுண்டு அதற்கு பொறுப்பான பெண்மணி காக்க வைத்திருப்பார் சில நேரம் எனக்கு வேலை குறைவாக இருக்கும் நேரத்தில் அலுவலக பக்கம் போகும் போது கண்ணில் பட்டால் வினவுவேன் நேற்று வந்த தம்பி, இன்றைக்கு வர சொன்னார்கள் தம்பி காலையில் வந்த தம்பி,இப்பவரைக்கும் இருக்கிறன் உடனே அவர்கள் வேலையை முடிந்து கொடுப்பேன். மிகப்பெரிய உதவி என்று சொல்லி நன்றி கூறிப் போவார்கள். இது தமிழர்கள் பகுதிகளில் அதிகம் ஆனால் தனிச்சிங்களப்பகுதிகளில் நடப்பது குறைவு லஞ்சம்,முதல் சார்பு வேலை வரை பழக்கியவர்களில் நம்மவர்கள் முதலிடம். நீங்க எப்ப வந்து ஊர் கட்டுரை எழுதுவது சாமி🤔🤔🤔
  7. யாருமே இல்ல எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அண்ண ஆனால் பொது சுகாதார பரிசோதகர் வந்து மேலோட்டமாக பார்த்து செல்வார் . சொந்தக்காரர் இருந்தால் கொஞம் சுத்தம் செய்ய சொல்லுங்க என்று சொல்லி போய் விடுவார் தண்டப்பணம் என்பது அறவிடப்படுவது இல்லை எங்க ஊரில்
  8. ம்ம் கன பேர் அதைதான் இங்க சொல்லி இருக்குறார்கள் இங்க உள்ளவர்கள் கதைப்பதைதானே சொன்னேன் எங்க மாமி இருவர் கனடா, லண்டன் வீடு வளவு காணி காடு பிடித்து போய் இருக்கிறது இப்பவரைக்கும் வரவில்லை 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதை கொடுத்தால் என் அப்பாவின் சொந்தங்கள் பயனடையும் ஆனால் கொடுக்கவும் மாட்டார்கள் ஊருக்கு வரவும் மாட்டார்கள் . நீங்க வேற நாதம்ஸ் என் தங்கையின் வீடு ஒன்று சுனாமி ஏரியா என ஒதுக்கிய பகுதிகளில் இருக்கிறது ஒரு குடும்பத்தை குடி வைத்தோம் பாழடைந்து கிடக்கிறது என ஆனால் எல்லாம் ஒரு வருட ஒப்பந்தம் என வருட முடிவில் வெளியேறுங்கள் வீடை சரி செய்து எடுக்க போகிறோம் என சொல்ல சண்டைக்கு வந்துவிட்டார்கள் உதவி செய்ய போய் உபத்திரத்தில் முடிகிறது பல கதைகள் அது சொகுசு தான் அக்கா வெளிநாட்டு வாழ்க்கை நானும் அனுபவித்தவன் தானே எனக்கு தெரியாததா இங்க பலர் அங்கே காசு காய்க்கிறது என்ற நினைப்பிலே கோடிகளை கொடுத்தும் வர முண்டியடிக்கிறார்கள் முடிஞ்சவரைக்கும் மதில் வேலி கட்டுங்கள் அதுவே பல பிரச்சினைகளை தவிர்க்கும் அப்பாடா காணி வாங்கியாச்சு என பெருமூச்சு விட்ட தருணம் மக்களே அக்கா கோடி கொடுத்து காணி வாங்கு இருக்காவு இருக்காவு இருக்காவு என அறியத்தருகிறோம்
  9. வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔. தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா தொடரட்டும்.
  10. மோட்டார் சைக்கிளுக்கு தனியாக லைசன்ஸ் எடுக்கணும் . அதாவது லைட் , கெவி என இருக்கிறது லைட் விகிக்கிள் வாகனங்களுக்குள் ஆட்டோ , வான் , ஓட்டலாம் கெவி என்பதற்குள் பேருந்து , லொறி , பாரவூர்திகள் ஓட்டலாம் ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு மாத்திரம் எடுத்தால் வேறு வாகனம் ஓட முடியாது பிடிப்பாங்கள் சுளையாக அள்ளி விடுவாங்கள் நானும் ஒரு நண்பர் கூறினார் எனக்கு தெரிந்கவர்களுக்கு உதவி செய்துள்ளேன் போய் பார்த்து சொல்லுங்கள் என அங்கே போய் பார்த்தேன் அப்படி எதுவுமே நடந்தததாக இல்லை ஆனால் காணியை மட்டும் அடைத்து பராமரிக்கிறார் அவர் யாழில் இல்லை முகநூல் வழியாக ஆனால் மீண்டும் அவரிடம் சொல்ல மனம் இல்லை அங்கு எதுவுமே நடக்கவில்லை என சொல்ல ஆக நூற்றுக்கு 90 வீதம் புலம்பெயர்ந்தவர்களை இங்குள்ள் சிலர் ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என சத்தமாக சொல்லலாம்
  11. எங்க மிகுதியை காணல அந்த ஸ்கூட்டிய பிரட்டுன கதை வருமா அல்லது வராதா?? நாலு கோடிக்கு என்ன செஞ்சிருப்பார் இதற்க்காகவே இந்த தனி விலகியே நிற்பது ?? இப்பவும் சொல்லுவது இதைத்தான் நீங்கள் நினைப்பது போல ஈழம் - இலங்கை அல்ல மாறாக பொய் ,பித்தலாட்டம் நிறைந்து காணப்படுகிறது ஆனால் எல்லோரும் அல்ல சிலருக்கு இப்படி அமைந்து விடுகிறது
  12. பனிப்பொழிவும் அழகு ஆளும் அழகுதான் வயசானாலும் அழகன் தான் அண்ண
  13. ஏதாவது சூட்டாதரவு கொடுக்கணூமா கெதியா சொல்லுங்க அடிச்சு விரட்டுவம் ஆள @குமாரசாமிஎன்ன என்ன ஆ?? சும்மா விரட்டுறீங்க போல
  14. ஒரு போட்டோவ இணைச்சா குறைஞ்சா போவியள்😍😍 நாங்களும் பார்த்து ரசிப்புத தானே தவிர
  15. புதிய வயதை எட்டிய அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்ட்துக்கள்
  16. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.