Everything posted by அன்புத்தம்பி
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Song : Pudhu Vellai Mazhai- நடனங்கள்.
- மலரும் நினைவுகள் ..
சுடுதண்ணீர் போத்தல் யாரெல்லாம் இதை பாவித்தின்களோ தெரியாது இதன் மூடி ,முதலில் ஒரு சக்கையால் இறுக்கி பின்னர்,ஒரு கப்பால் மூடுவது நீண்ட நேரம் சூடாக இருக்கும் ..- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
இயக்கம் ஜி. ராமகேசன் முத்துசுவாமி ஐயர் கதை என். ஆர். தேசாய் இசை பவானி கே. சாம்பமூர்த்தி நடிப்பு எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி பி.பி. ரெங்காச்சாரி திருக்கரைவாசல் சுப்புலட்சுமி பவானி கே. சாம்பமூர்த்தி கிராதா அர்ஜுனா (அல்லது ஊர்வசி சாகசம்) 1940 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய புராணக்கதை தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகேசன், முத்துசுவாமி ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கும் வேடனாக வடிவெடுத்து வந்த சிவனுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டது. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய கோவில் ஒன்று கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருக்கிறது- இறைவனிடம் கையேந்துங்கள்
தைப்பூச திருநாளில் தங்கக்கலை மஞ்சம் பெருவீதி வந்தால் அருள் சூளுமே- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Starring: M. G. Ramachandran,P. Bhanumathi Director: M. A. Thirumugam Music: K. V. Mahadevan Movie : Thaaikkuppin Thaaram Song :Asaindhaadum Thendrale Thoodhu Sellaayo Singer : P. Bhanumathi நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." கலெக்டர் தலை குனிந்தார்... நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச் சீரழிகிறோம் ( முன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைத் தானே சேரும்)?- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- இறைவனிடம் கையேந்துங்கள்
இணுவையூர் பெரும்பதி இறைவனின் சந்நிதி அழகன் முருகனே அடைக்கலம் எமக்கு நீ- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
ஆனந்த ஆஸ்ரமம் (1939) : ******************************************* சி.வி.வி. பந்துலு, ஆர்.பி. லட்சுமிதேவி, எஸ்.என் சுப்பையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் முதலியோர் நடித்த சேலம் ஸ்ரீரங்கர் பிலிம்ஸாரின் "ஆனந்த ஆஸ்ரமம்" திர�- மலரும் நினைவுகள் ..
- நடனங்கள்.
Chidambaram Natyanjali- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Kodimalar Erscheinungsdatum: 1966 (Indien) Direktor: C. V. Sridhar Musik komponiert von: M. S. Viswanathan Drehbuch: Chitralaya Gopu, C. V. Sridhar Produzenten: S. L. Nahaatha, A. K. Balasubramanian கானகத்தைத் தேடி இன்று- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர். ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை. அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான். மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று! இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது. இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி உன் உயிரில் ஒரு பாதி உன் உடலில் ஒரு பாதி அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நான் ரசித்த விளம்பரம் .
- நடனங்கள்.
அழகான பழனிமலை ஆண்டவா- மலரும் நினைவுகள் ..
🤔எத்தனை விதமான விளக்குகள்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி