Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. பாடல் - கண்ணே பாப்பா என் படம் - கண்ணே பாப்பா பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - சுசீலா
  2. "அறிவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்க படுகிறார்கள்..."
  3. திரைப்படம்:- வாழ்ந்து காட்டுகிறேன்; ரிலீஸ்:- 01st நவம்பர் 1975; இசை:- மெல்லிசை மன்னர் MSV; கொட்டி கிடந்தது கனி இரண்டு எட்டி பறித்தது கை இரண்டு கட்டி பிடிப்பதில் கனிவு கொண்டு தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு . (கொட்டி...) . இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று கெஞ்சி கெஞ்சி
  4. கோடி விண்மீன் வானத்திலேக் கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2 அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில் அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2 காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2 கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும் அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2 உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2
  5. எஸ்.ஜி.சாந்தன் பாடல் மாம்பழ கதையின் நாயகனே இது என்னுடைய கன்னி முயற்சியில் சாந்தன் அவர்களின் பாடலை இங்கு பதிவிட்டிருக்கின்றேன் பிடிச்சிருந்தால் subscribe & like பண்ணுங்கள் மிக்க நன்றிகள்
  6. சீர்கொண்ட கிரகணம் சந்திர ஜடா மகுடமும் T M S song
  7. Starring: Sumithra Rajendra, Pandari Bai. Director: A. Jaganath Year: 1978 பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு அவள் பழமுதிர்சோலையில் தாமரை போலே மலர்ந்தது ஒரு மொட்டு மலர்ந்தது ஒரு மொட்டு
  8. தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
  9. கிட்டிப்புள்ளும் சில்லுக்கட்டையும்
  10. கத்தும் அலைகடல் அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2 சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே ஆரோக்கியம் தந்தவளே அம்மா -
  11. "எத்தன வயசானாலும் மார்கழி மாசம் காலைல வாயில இருந்த பொக உட்ற பழக்கம் மட்டும் போகவே இல்ல....!!!"
  12. சென்னை அருகே சோகம் : "பெட்ரோல் விலையேற்றத்தால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட இரு சக்கர வாகனம்...!!!"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.