Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5161
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by MEERA

  1. இந்திய சிறீலங்கா இராணுவத்துடன் பயனித்தவர்களுக்கு புலிகள் பொது மன்னிப்பு அளித்து தமிழ் தேசிய அரசியலில் பங்கு பெற வைத்தார்கள். ஆனால் புலிகளால் மன்னிப்பு வழங்காத புளொட்டிற்கு மன்னிப்பு வழங்கியது சம் சும் தலைமையிலான கூட்டமைப்பு. இவை யாவும் ஊரில் வாழ்ந்து வந்தவர்களுக்கு வாழ்பவர்களுக்கு சும்மின் பித்தலாட்டம் புரியும்.
  2. சோடியாய் சாரத்தை மேலால கட்டி அவிழ்த்தால் எப்படி கமெராவை தூக்கிறது?
  3. அவர் செய்தது எல்லாம் இதற்காகவே. ஊர் இரண்டுபட்டது இப்போது ஆனால் ஏற்கனவே அத்திவாரத்தை ஆழமாக போட்டுவிட்டார்.
  4. இன்றைக்கு லீவு….. இந்த பிரிவிற்கு
  5. வியாபரம் ஒன்றை நடத்துவதற்கும் புலம் பெயர் நாட்டிலிருந்து முதலிடுவதற்கான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை.
  6. மன்னிக்க வேண்டும் சாத்தான், விகாரைகள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது.
  7. எல்லாம் தேர்தல் சித்து விளையாட்டுக்கள். வன்னியில் அமைந்தால் அங்குள்ள மக்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படாலாம். மண்டை தீவுக்கான போக்குவரத்து எவ்வாறு அமையப்போகிறது?
  8. மலிவோ…… மலிவு ஓடியாங்கோ…. , ஒரு பந்தி தமிழ் எழுதினால் தமிழர் என்ற அடையாளம் வழங்கப்படும்.
  9. கோசான் இங்கு நான் முன் வைப்பது சாணக்கியவின்மகிந்த கூட்டணி திருவிளையாடல்களை. ஒரு போதும் சும் உட்பட எவரையும் சமய ரீதியில் எதிர்க்கவில்லை. நீங்கள் உட்பட பலருக்கு சும் அரசியலுக்கு வந்த பின்னரே அவரை தெரிந்திருக்கும். ஆனால் எனக்கும் எமது குடும்பத்தினருக்கும் சும் இன் தந்தையின் தந்தையுடன் இருந்து ஆரம்பிக்கிறது. மேலும் இன்று வரை karu திருகோணமலையை கிழக்கு என ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதேசவாதி என எனக்கு முத்திரை குத்த முயற்சி செய்தது தான் வேடிக்கை. ரதி அக்காவினது கருத்தும் எனது கருத்தும் சாணக்கியவின் விடயத்தில் ஒத்து போவதால் நான் ரதி அக்காவின் அரசியலை ஏற்ககிறேன் என அர்த்தம் கிடையாது. தமிழ் தேசிய அரசியலில் இடம் கிடைக்காமையால் மகிந்த கூட்டணியில் இருந்தார் ஆனால் இடம் கிடைத்தவுடன் தமிழ் தேசிய அரசியல்வாதி ஆகிவிட்டார் என்ற Karu இன் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்க கொள்ளப் போவதில்லை. நீங்களும் ஏற்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
  10. இம்முறை மட்டகளப்பாரால் கைவிடப்பட்ட திருகோணமலைக்கு கொடுக்கலாம்.
  11. அதெல்லாம் தெரியாது…. ஆனால் கவிஞரும் தமிழ் அறிஞரும் யஸ்ரினின் தோழருமான Karu வின் பிரதேசவாத முகமூடி கிழிக்கப்பட்டது.
  12. அண்ணா இன்று எல்லா சமயங்களும் பல மாற்றங்களை உள்வாங்கி விட்டன. இனியும் பழையதை கதைத்து பலன் இல்லை. சைவமும் அவ்வாறே, யார் எது கூறினாலும் என் நிலை மாறாது.
  13. அப்போ ராஜபக்ச சகோதரர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். யாழ் இணையம் சார்பாக வாழ்த்துங்கள்.
  14. எனக்கு தெரிந்த மதம் மாறிய நகைத் தொழில் செய்யும் ஒருவர் தனது business card / visiting card இல் தனது பெயருக்கு பின்னால் “பத்தர்” என்று இணைத்துள்ளார். அத்துடன் தாம் பரம்பரை பரம்பரையாக பத்தர் ஆட்கள் என்று கூறியே வியாபாரம் செய்வார். இந்த பச்சோந்திக் கள்ளக் கூட்டம் எதுவும் செய்யும்.
  15. ஆம் நிச்சயம் அது தவறு. மாற்றத்தினை உள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இதுவரை அன்றும் சரி இன்றும் சரி மதமாறிய எவராவது (சாதீய ரீதியில்) என்னை கோவிலுக்குள் விடவில்லை அதனால் மதம் மாறினேன் என்று கூறி இருக்கிறார்களா?
  16. நன்றி கோசான், நான் எல்லா மதங்களையும் ஏனைய கிறீஸ்தவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். ஆனால் நீங்களும் இன்னும் சிலரும் சைவ சமயத்திற்கு மட்டுமே ஆதரவாக நான் எழுதுவதாக நினைக்கிறார்கள். எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது கருத்து காரசாரமாக வைக்கப்படும். அந்த ஓட்டுநர் தனது நிலையை அதுவரை அறிந்திருக்கவில்லை தனது கடமையையும் உணரவில்லை. உனை நீ அறி.
  17. முதலில் உன்னை திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்- விவேகானந்தர்
  18. அதே போல் 11 பேர் தெரிவு செய்ததற்காக 11 ஆயிரம் பேர் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. மேலும் சிறீலங்காவில் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் ஒருத்தரும் இல்லை என இங்கு பதிவிட்டதும் தாங்கள்.
  19. அப்போ உங்கள் வாழ்வில் அல்லேலூயா ஆட்களை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் ஒவ்வொரு தடவையும் அவர்கள் மற்ற கடவுள்களை பிசாசு என்று கூறியே பிரார்த்தனை செய்கின்றனர்.
  20. இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள். இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.
  21. ஆம் வெளிச்ச வீடு. வெளிச்ச வீட்டிற்கா போட்டீர்கள்…. உங்களுக்கு வெளிச்சம் காட்டுறம் என்று இந்திய இராணுவமும் ஒட்டுக் குழுக்களும் ஆடிய கோரத்தாண்டவம் மறக்க முடியாதது. ஆம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உரிமை கோர இவர்களுக்கு உரிமை உண்டு. அதிகளவான கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் என்ற வகையில். ஆனால் இவர்களையும் நம்பலாமா????
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.