Everything posted by alvayan
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
அட இதுக்காக கொழும்பு போக ரெடியாகின்னான் ..பிழைச்சுப் போச்சு..
-
"கோட்டாபய ஒரு கொடுமைக்காரன்"? - ரிஷாத் அதிரடி பேச்சு
உங்கடை வீட்டில் அந்த வேலைக்கார சிறுமியை கொலௌசெய்தது..எந்தக் கணக்கில்...சொப்பிங் பையுடன் புத்தளம்போய்...இன்று 5 வது பணக்காரனாக வந்தது ...கோட்டா , மகிந்தவின் தயவில்தானே ...அதனைவிட..கம்பிவேலிக்குள் இருந்த எத்தனையோ தமிழ் பெண்களை சீரழித்ததுடன் ...கொலையும் செய்தனீர் ...இப்ப வெள்ளையாகிவிட்டீரோ
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
நம்ம அசினும் சேர்ந்தா ஜெயிலுக்கு போவாங்க...
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
Home > செய்திகள் > விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டு, வெலிக்கடையில் அடைக்கப்பட்ட ரணில் Friday, August 22, 2025 செய்திகள் கை விலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட ரணில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!
இதனைக் கொண்டுபோய் என்ன செய்வினம்....😉
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
- வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை
இது என்ன ....தலை சுத்த்துது..- உப்பு விலை குறைந்தது
ரம்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பெருவெற்றி கிடைத்துள்ளது....அடுத்து பழப்புளி விலை 5 ரூபாவால் குறைக்க முயற்சி எடுக்கப்படும்- நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
ஜெர்மனியில் நடந்த மக்கள் சந்திப்பில் இது வலியுறுத்தப் பட்டதாம் ...இனி ஜெர்மன்காரர் என் .பி.பி பக்கம் ...சிறியர் ..சாமியர் நீங்கள் என்ன சொல்லுறியள்🙃- யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
சர்வதேச விமானநிலையம் எப்பவருமோ தெரியாது....இனி உங்கள் காணிகள் விடமுடியாது..என்பதே என் கருத்து..- வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்
கிழக்கு மகிந்த நான்தான்...செய்கிறதை செய்துபார்...- வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு
இங்கை ஒரு பார் வருவார்.....அவர் இதுக்கு என்ன சொல்லுவார்..- ஒரு சோறு
இந்த நேரம் ..இன்னும் குறைவாகக் காட்டும் சார்..- வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
தமிழர் பகுதியில் என்னப்பா நடக்குது....மரணம் ..மரணம்..- மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!
மாமனிதர் இவர்....- கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!
சோகம் ...வேதனை யாரிடம்போய் முறையிடுவது..- ஒரு சோறு
ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். வரும்போதே சர்டிபிக்கட் கொடுத்தபடிதான் வருவியள்..... இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்த 25 வயதுப் பொடியின் இரகசியத்தை ..இதிலை படம் போட்டு விளக்கலாமே... ரசனியின் கூலி படம் மாதிரி..- பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி - சுமந்திரன் Monday, August 18, 2025 செய்திகள் யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர். இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார். ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார். - பிரதீபன் -- பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
அதுவும் பாண்டிருப்பு அல்லது உடப்பு..- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
49 வயது என்பது கேள்வி....அதுவும் பிரபலமான் இதய அறுவை சிகிச்சௌ நிபுணர்....அவருடைய உடல்பருமனை வைத்தாவது ..தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது என் கவலை....இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ...எங்கடை வைத்தியர் அப்படிச் சொன்னவர் ...இப்படிச் சொன்னவர் என்று...நாம் யாருமே சந்தோசப்பட முடியாது....எல்லாம் அவன் செயல் மீண்டும் எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரீழப்பின் ஒன்றிற்கு அழ்ந்த கவலையடைகின்றேன்- பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
சாவகச்சேரியில் பிடித்த 2000கிலோ.....கஞ்சாவை விற்றால்...முதல் இல்லாத இலாபம் வருமே... இப்ப அந்த கஞ்சா எங்கே..- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ஆமா 10 நாளா சனம் கத்துது...இந்த முல்லா தொப்பி ,முட்டாக்கு போட்ட சனத்தையோ காணவில்லை..அவை மதில்மேல் பூனைகளோ....அல்லது இந்த காத்தாடி மூலம் அவையின் வீட்டுப் பான் தேவை நிறைவு செய்யப்படுமோ....- நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
ஆமா ..சுவிஸ் முருகன் கோவிலில் இரண்டு யாழ்ப்பாண இளம் பெண்கள்..சங்கிலித் திருட்டில் ஈடுபட்டதாக ரீல் ஒன்றில் அவர்களை தேடுவதாகவும் கூறப்பட்டதே...அப்ப நீங்க சொல்வது சரி - வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை
Important Information
By using this site, you agree to our Terms of Use.