Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3585
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by alvayan

  1. அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்களுக்கு ஒன்றும் கண்ணுக்கு தெரியாது. இதை எப்படி கல்வி அதிகாரிகள் அனுமதித்தார்கள்? எம்மின கல்வி அதிகாரிகள் விரைந்து காசுக்கு மோசம் போவார்கள்....
  2. கோடிக்கணக்கில் ...மில்லியன் கணக்கில் திலிக்குப் பிணை...விடுதலை ..விடிதலைக்குப் போராடிய மாவீரருக்கு விளக்கேத்தியதற்கு....விளக்கமறியல் நீடிப்பு...இது அந்த புலிசாட்டி வயிறு வளர்த்த இமயமலை புகழ் கிருபாவிற்குத் தெரியுமா...அப்பமும் ...குட்டியுடனும் ஆள் பிசியாய் இருப்பார்..அவரை குழப்ப வேண்டாம்..
  3. மனுசி ஏதாவது மெசேஜ் அனுப்பினாவோ தெரியாது....நீண்டகால காத்திருப்பு...3 நாள் பொறுத்திருக்க முடியவில்லைப்போலும்...இது இந்தியாவிலை சகஜம்தானே...அதுதான் அந்த சிறுமியிடம் பாய்ந்திருப்பார்..🙃
  4. இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ;உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் இதுக்காகத்தான் நரி அவசரம் அவசரமாக சுரேனை கூப்பிட்டவர்....விளங்கினால் சரி
  5. நம்ம சிறிதரன் எம்.பி...தமைழரசு கட்சித்தலைவர் போட்டியில் பிசி போலைகிடக்கு..இது மட்டுமல்ல இன்னும் நிறையவே பறிபோகும்...இதற் கு முக்கிய பங்குதாரர் ..யூ டியூப் சனல் விபசாரிகள்...இவர்கள்தான் அவைக்கு இடம் காட்டி...மடம் கட்ட உதவுபவர்கள். ....
  6. இது இரணிலை பிணையெடுக்க ..இமனுவேல் அடிகளரின் இரட்டை வேசம்...இலண்டன் காரருக்கு வருட இருதி இன்பச் சுற்றுலா....இமயம் கிருபாவின் இமாலயச்சாதனை... அவர் இனி ஐ.நா.சபை போகமாட்டார்...நல்லூருக்கு விசிட் அடிப்பார்...நாட்டில் அல்லல் படும் சனம்..இன்னும் கூட அல்லல்படும்..அவ்வளவுதான்.. இதுதான் இமையமலைப் பிரகடனம்..
  7. இமயமலை பிரகடன சுரேந்திரனுக்கு... இந்த மனித உரிமை செயல்பாட்டாள்ற்... மீனாட்சி கங்குலி அம்மனீ ..சொன்னதும் தெரியுமோ...{( நன்றீ ...ஒரு பேப்பருக்கு...) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக "மூன்று தசாபத்தங்களாக (1983-2009) நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது தமிழர்களை தடுத்து வைத்துள்ளனர். சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்திருந்த போதும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வது மாத்திரமன்றி அதனை இரத்து செய்யும் வரை அதனை பயன்படுத்த தடை வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவது கொடூரமான துஸ்பிரயோகம் ஆகும். ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது என்றார்.
  8. உந்த ஐ.நா ..சுரேந்திரனிடம்...என் சார்பாகவும்...இந்த அடிகளார் ...சொன்னதையும் ..ஞாபகமூட்டிவிடுங்கோ.. கருத்துக்கள உறவுகள் Posted 7 hours ago (edited) உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம். உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர். https://athavannews.com/2023/1362645 ############### ################## ################## ################# தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர். நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் “நீங்கள் எல்லாருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப்போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பின்னர் அவ்வாறே போய்விடுவார்கள். அதனால், எந்த முடிவோ எந்த தீர்வோ எட்டப்படுவதில்லை. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை. திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிவேலைகளை செய்ய முடியாதுள்ளது அங்கே பல இடர்பாடுகள் தொல்பொருள் திணைக் களத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல காங்கேசன் துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள் சமாதிகளை இடித்து புராதன கோவில்களை இடித்து ஜனாதிபதி மாளிகையினை கட்டி விட்டு இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள். இது எல்லாம் பிழையான விடயம் தானே ? முதலில் இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் போது தான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று தருவீர்கள் என்று. எனவே, இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து இதனை செயல்படுத்த நீங்கள் முன் வாருங்கள் பார்ப்போம். அதேபோல இந்த பிரச்சனை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்த போது பல விடயங்களை எடுத்துரைத்தோம். அவையும் , காற்றில் போய்விட்டது. அதேபோல நீங்களும் போக கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “என தெரிவித்தார்.
  9. லெப்பை மட்டுமில்லை...லெப்பை அம்மாவும் ஒரு 15 வயது பொடியனை முடித்துவிட்டாவாம் ..அதுவும் கல்முனைதானாம்... இதுவெல்லாம் ...கொழும்பாலை யாழ்களத்துக் கு வராது பாருங்கோ...யாழ்ப்பாண நியூஸ் ஏன்றால் சுடச் சுட கொட்டுப்படும்..
  10. உண்மைகள் உறங்குவதில்லை...ஊமையாக அழுவதைதவிர...வேறுமார்க்கம் இல்லை...எங்கோ ஒரு மூலையில்...உயிருடன் அவர்கள் இருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் இல்லாமல்லில்லை...ஆனால் எம்முடைய சனத்தின்..உருட்டுப் பிரட்டில்...அவர்கள் இல்லாமல் இருப்பதேமேல்...எனினும் இப்படி எத்தனை ..கதை ..காட்டுரைகளை வாசிக்க வேண்டுமோ என்ற ஆதங்கமும் உண்டு...இவ்வுலகில் அவர்கள் இல்லையெனின் எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தலைவனே உங்கள் தியாகத்துக்கு ஈடேது...
  11. புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும்.... மறக்க முடியாத உருசி...இதோடை ஒரு முட்டை ஆம்லெட்..டும்.....ஒரு கோழிக்கறிய்ம் எடுத்தால்...சொர்க்கம்... உந்த அய்யர்..மனுசி..சீக்காளி சிங்களவன் கதையெல்லாம் தூசு..
  12. இதை இமயமலை பிரகடனத்தில் லண்டன் தரப்பு சேர்த்து விட்டவையாம்....ஆலமரமும் வேம்பையும் சேர்க்க வேண்டாமென்று விடாப்பிடியாய் நின்றவையாம்....அமைதி கொள்க மகா சனங்களே..
  13. அப்ப இந்த கிருபா.. ஐ. நா . சபையில் நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என்று முழங்குவாரோ.....காவிமொட்டைகள் காணி பிடிச்சு விகாரை கட்டமாட்டினமோ...
  14. இந்த 4 அல்லது 5 பேர்தான் பி.டி .எப் .. ஓ இல்லாட்டி லண்டன் காரர் முழுச்சனமுமோ....முந்தியும் இதே பேரோடை பாதிரி ஒருவர் 4 மாதம் அடுகிடு படுகிடையாய் கிடந்துபோட்டு வந்தவர்..இப்ப இவயிலை ஆர் கிடக்கப் போகினம்...அப்ப இனி சனாதிபதி,மந்திரி,படைதலவர்மார் பயமில்லமல் லண்டன் போகலாமோ.....இனி மாவீரர் நாளும் லண் டனில் இல்லைப்போல...நாங்கள் இனி ஒண் டுக்குள்ளை ஒன் றலோ...
  15. இந்த அதரப் பழசுக்கு கரண்டு கொடுப்பதில் பலனில்லையே சாமீ...கரண்டை கட் பண்ணிக்கிறேன் சாமியோவ்
  16. பழைய இரும்புச்சாமான் என்று மரியாதையாச் சொல்லுங்க.....அதாவது நம்ம காலத்திலை போத்தல் பித்தளை .. அடி ----- சாமான் விக்கிறவையின் நினைவு வருகுது
  17. நல்லா அனுபவிச்ச படியால்தான்...அதன் சுவையை யாழ் களாத்திலும் அறிமுகம் செய்யிறியள் போலகிடக்கு...என் ஜாய் சாமி....
  18. அப்ப பலாலி சர்வதேச விமானநிலையம் ஆருக்காம் விற்கப்போகினம்....
  19. இருந்தால் தானே கசக்குப்படும்..முயற்சி பண்ணவும்..
  20. நான் எழுதின விடையத்தை ஆழமாக ...ஆக்கபூர்வமாக வாசித்திருந்தால் மதிலில் ஏறிப்பார்க்க வேண்டி வந்திராது...நுனிப்புல் மேய்ந்துவிட்டு...ஜம்பாவான் வேசம் போடவேண்டாமே
  21. உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.