இவையோடை இனப்பிரச்சினைத் தீர்வு 5 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுதான்...அதுவும் பொங்கல்மட்டும் இழுத்தடித்து...30 வருடம் போராடினது ...இந்த விடுதலைக்கு மட்டுமே..இதற்கு இடைத்தரகர் சும் மிகவும் அவசரப்படுகிறார்..நடக்கமுடியாத சம்மையும் இழுத்துக்கொண்டு திரியிறார்...காலம் போனால் காரியம் ஆகாது என்பதனால் போலும்...அரசிற்கு கடன் ஏறுது...இந்த 5 விட்டேனும் கடன் வாங்கிவிடவேணும் என்பதில் அவசரம்..,நரியின் தந்திரம் வலுவாக வேலைசெய்யிது..அதாவது பிரித்தாளும் தந்திரம்..கடவுள்தான் நம்மை காக்க வேணும்..