Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3585
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by alvayan

  1. ரணில் அரசியல் தீர்விலும் இதுதான் நடக்கும்...அவர் இப்ப வளர்ப்பு பிராணிகளை வாய் பொத்தி வைத்திருக்கிறார்....கடைசியில் தீர்வு சுமந்து சம்பந்துவின் அரை குறை அமைச்சுப் பத்வியுடன் முடிவடையும்
  2. சுதந்திரம் (தமிழருக்கு) கொடுக்கும் நரியும்...ஏற்கும் நரிக்குணம் கொண்ட அய்யாவும் பிப்ருவரி 4 குப் பின் கொழும்பு..திரும்புவது கயிட்டமான விடையம்...எனவே சித்துபாத்தி சுடலையைச் சுற்றியும்..இலங்கை தேசியக்கொடியை நட்டுவிடவும்.... இறுதி நிகழ்வாவது கலகலப்பாய் இருக்கும்...🙃
  3. ஒன்பது நாளைக்குத்தான் தாங்குமாம்...இதலை அது முடிய 9 நாளில் திரும்பி வாறாராம்..
  4. போதைவஸ்து கடத்தலின் முக்கிய தாதா கஞ்சிப்பானை முசுலிமை வெளியில் விட்டு விட்டுஇப்ப 5 கிராம் காரனுக்கு மரண தண்டனையாம்..😁
  5. இவையோடை இனப்பிரச்சினைத் தீர்வு 5 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுதான்...அதுவும் பொங்கல்மட்டும் இழுத்தடித்து...30 வருடம் போராடினது ...இந்த விடுதலைக்கு மட்டுமே..இதற்கு இடைத்தரகர் சும் மிகவும் அவசரப்படுகிறார்..நடக்கமுடியாத சம்மையும் இழுத்துக்கொண்டு திரியிறார்...காலம் போனால் காரியம் ஆகாது என்பதனால் போலும்...அரசிற்கு கடன் ஏறுது...இந்த 5 விட்டேனும் கடன் வாங்கிவிடவேணும் என்பதில் அவசரம்..,நரியின் தந்திரம் வலுவாக வேலைசெய்யிது..அதாவது பிரித்தாளும் தந்திரம்..கடவுள்தான் நம்மை காக்க வேணும்..
  6. முதலில் அந்நியப்படுத்தலை..நிறுத்தவேண்டும்....அது என்ன புலம்பெயர் தமிழர் என்ற சொல்...அதாவது அது ஒரு தனியினமா? உங்கள் நாட்டில் இருந்து வந்து உங்கள் நலனுக்காக பாடு பட்டுக்கொண்டிருக்கும் உறவுகள்தாம் நாம்...அப்படி பட்டவர்களை..புறம்புகாட்டும் நீங்கள் ..பணத்தேவை வந்தால் மட்டும் நாடுவதுஏன் ?>...புலம் பெயர் தமிழர் ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை....உதாரணம் ..கிளினொச்சியில் 2 யூரியூப் பொடியள் கஸ்டப்பட்ட உறவுகளீன் உதவிக்கு கரம் நீட்டும்போது..எவ்வளவு சனம் உதவிக்கரம் நீட்டுகிறது...அதுவும் வயது வந்த ஆண் பெண்... முடியாநிலையிலும் உதவுகிறார்கள்...அதேநேரம் புலம் புயர்ந்தவர்களை நக்கல் அடித்துபடம் காட்டுகிறவையும் இருக்கினம்...முகப் புத்தகத்தில் பத்தி எழுதுகிற்வைக்கும் நாம் இழப்பம்...ஆயிரம் சொன்னாலும் தமிழினத்துக்கு புலப்பெயர்வு இல்லையென்றால் ..இவ்வளவு விரைவில் முன்னேறி இருக்க முடியாது என்பது எனது கருத்து...
  7. அப்புறமென்ன சிவப்புத் தொப்பியின் ஜாவா கச்சேரி..போலவே....போகும்...கனடாவிலை மசூதி சூழ இருந்த நம்ம சனத்தை அகற்ற ...சூனியம் செய்தவை நம்ம நாட்டு முசுலிம்கள்...
  8. அதைவிட இன்னுமொரு காரணமும் இருக்கு...சாட்டி கடற்கரையோ..வெள்ளைகடற்கரை..அங்கு ஒரு பாழ்டைந்த மசூதி இருக்குதாம்...ஒரு ஊர்பார்க்கப்போன சோனி எந்திரி இதைகண்டு பிடித்து ...அதை திருத்துவதற்கான முஸ்தீபில்..இறங்கியதாகக் கேள்வி..இதற்கான செலவினம் 80 முதல் 90 இலட்சம் வருமாம்..இவர் இதன இணையமூலம் சேர்க்கிறாராம்...முதல் கட்டமாக 5 அல்லது 6 முசுலிம் பமிலியை குடியேற்றீ.. கோழி வளர்க்கவிட்டு ..பின்னர் பலபேரை குடியேற்றி அந்த இடத்தை பிடிப்பதுதான் அவரின் குறி..தேடலில் கிடைத்த தகவல்..அதாவது முசுலிம்தான் யாழின் மூத்த குடியாம்..அவையோடை அடையாளம்தான் இந்த மசூதிதியாம்..கதை அப்படிப்போகுது
  9. அதுதான் ஆரம்பிச்சுட்டுதே..தமிழ்நாட்டு அகதிமுகாமில் ..பாக்கியும் சிங்களவனும் அரஸ்டு..
  10. பாக்கிக்கு..மண்டைதீவிலை ஒரு கண்.... பிக்குமாருக்கு தெரியாமல் அங்கை கொண்டுபோய் குடியேத்துவினம்...அவஐ பெரீய பள்ளியைக் கட்டி பெரீய பீக்கர்கட்டி அல்லா பாடுவினம்..ஆரியகுளம் சந்தியிலை புத்தம் சரணம் பெரிய பீக்கரிலை போடுவினம் ..நடுவிலை இருக்கிற நல்லூர் முருகன் இரண்டு காதையும் பொத்திக்கொண்டு..போர்வையாலை மூடிக்கொண்டு படுக்க வேண்டியதுதான்..
  11. இங்கை என்னப்பா நடக்குது..காற்றும் புகையும் கறுக்குது..இதை திருத்த வந்தவர்..சம் சும்மை சந்திக்கிறார்..பின்னேரம் இந்த இரண்டும் ..நரிக்கூட்டத்தோடை சந்திக்கினம் ..அவை பொங்கல் பரிசு குடுக்கினமாம்...அதுவும் 5 அரசியல் கைதிகள் விடுவிப்பு.. அரசியல் தீர்வு நோ மூச்..வடக்கு கிழக்கு இ ணைப்பு.. நோ மூச்..காணீ விடுவிப்பு.. ஆமிவிட்டால்..அடுத்த ஒரு பகுதிக்கு (இசுலாம் )பிளாஸ்திரி ஒட்டு. எம்மடை சனத்தை குழப்பி சண்டை உண்டாக்கிவிட்டு..சர்வதேசத்திடம் . பேச்சை குழப்பிவிட்டார்கள்...காசைதாருங்கோ என்பினம்...அப்படி இல்லாமல் தமிழினம் இறுக்கிப் பிடித்தால்..சோனியின் பிளாஸ்தரை கழ்ட்டிவிட்டு ..குலையுங்கோ என்பினம்..இதைப்பார்த்து..சிங்களம் மூலையில் குந்தியிருந்து சிரிப்பினம்.. அதுசரி தமிழினத் தரப்பு சம் சும் மட்டும்தானா?
  12. சம்பந்தனுக்கும் ..சுமந்திரனுக்கும் தான் சொல்கைம் ...இடித்துரைத்திருக்கிறார்..அதாவது இதுதான் கடைசி சந்தர்ப்பம்...வாங்கிற பெட்டியை என்மூலம் வாங்கிக்கோ..என்னை விட்டால் இனி உங்களுக்கு கிடைப்பது ...செல்லாக் காசுப் பெட்டிதான்...இதுதான் இதன் அர்த்தம்...🤣
  13. நல்ல முத்திப் பழுத்த நரிப்பழங்கள்...முகத்தில் பார்த்தாலே தெரியுது... ஆருக்கு ஆப்போ தெரியாது..
  14. வெள்ளை மஞ்சள் கலராகும்...நீலம் வெள்ளையாக மாறும்...இதுதான் சீன ஸ்ரைல்...ஒரு துவைத்தலுடன்....
  15. இந்தா வந்திட்டுது ..வந்திட்டிது..காசு என்றான்கள்....சீனா தந்திட்டுது தந்திட்டிது என்றான்கள்... இப்ப என்னடா என்றால் சீனா தடையாம் தடையாம் என்கினம் ..நாம யாரை நம்பிறது...😆
  16. 13 வருடங்கள் கொழும்பில் இருந்து கோழியும் புரியாணியும் சாப்பிட்டுவிட்டு....2200நாள் தொடர் போராட்டம் புரியும் உறவுகளின் வலியை உணராமல் ...அரசின் தேவைக்கும்...தனது தனிப்பட்ட வருமானத்திற்குமாக ..கொன்றுவிட்டீர்கள் என்று தெரியும் என்று நாக்கூசாமல் சொல்லும் நயவஞ்சகக் கூட்டத்தினரை இந்த பாவங்கள் சும்மாவிடாது...அம்மா அழ்ழ்ந்த அஞ்சலிகள்
  17. கோபமும் இல்லை ..ரோசமும் இல்லை ..அடிச்ச தண்ணி முறிய...நா னோ அம்புலஸ்க்கு அடிசனான் என்று அம்மாவின்ரை சீலைதலைப்பால் மூடிக்கொண்டு படுக்கிற பரம்பரையப்பா நாங்கள்..
  18. @தமிழ் சிறி....என்னது நம்ம ஊரிலை ...சண்டையா...இப்ப போடுறன் ..பலாலி விமானநிலையத்துக்கு ரிக்கற்...நடக்கிறதை இருந்து பாருங்கோ.. அய்யா..அல்வாய் பரந்து பட்ட கிராமம்..வடக்கு தெற்கு..கிழக்கு மேற்கு என்று நாலுதிசையும் குறிச்சியாக்கப் பட்டூள்ளது..அதாவது ரணில் வடக்கை மட்டும் பிரித்துக்கொடுத்தால் ..நாட்டின் தலைநகராக்க கூடிய நிலப்பரப்புக் கொண்ட கிராமம்...நான் தெற்கில் பிறந்து வடக்கில் கட்டினநான்..ஊர் போயே 35 வருடம் ஆச்சு...இப்ப இந்த பிரச்சினை எங்கு நடக்குது என்பதை கூகிளில் தேடினாலும் என்னால் அடையாளப்படுத்த முடியாது..🤣
  19. அய்யா ஒருக்கா விட்டுக்கொடுத்த காக்காதான் இப்ப இந்தக் கதை கதைக்குது..அதுவின் ஆட்சியில் பறிச்ச காணீ கோவில் காணாதாம்..அதுதான் மிச்சம் பிடிக்கிறதுக்கு இப்பவும் அய்யாவின் வண்டியில் கை வைத்தபடி இருக்கிறார்( யாழில் உள்ள படம் பார்க்கவும்) சவூதி எண்ணெய் அமைச்சர் என்ரை கிளஸ்மேட்தான்.. இந்த எண்ணெய் கொண்டுவாறன் என்று போனவர் ..இன்னும் எண்ணெயைக் காணவில்லை..இப்ப பார்த்தால் தமிழரோடை உரிமைக்கு சண்டை பிடிக்கிறார்..காக்காவுக்கு அடுத்த தேர்தலில் சீற் வேணுமில்லே...பழைய கலர் போட்டோ கொப்பியோடை திரிவார் இனி..
  20. நரியின் கை வெறும் கைதான்...அனால் வெள்ளையும் சொள்ளையுமா வந்து கதைச்சு ..நிறைய் முழம் போடுவார்..
  21. இதைத்தான் நானும் கேட்க இருந்தனான்....சப்பிரி எப்படியும் ஒரு 50 அல்லது 100 ரூபா கொடுப்பார்😃
  22. இப்படிச் செய்திகள் எல்லாம் யாழில் வரவேணும் என்பதற்காக அமைச்சர்மாரினால் அவிட்டு விடப்படும் செய்தி...இதை அந்த நாட்டு ஊடகமும் தூக்கிப் பிடிக்கும்🤑..நம்ப ஐ.பி.சி பெயின்ற் அடித்து.. சேல் போடும்
  23. சம்பந்துவுக்கு சவுக்கடி....அறளை பெயர்ந்தால்...போர்த்துக்கிட்டு படுங்க..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.