Everything posted by alvayan
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
என்னுடைய கருத்து என்னவென்றால் ..முதலாளி நல்லது செய்ய வெளிக்கிட்டாலும்..இடைதரகர்கள் இதனச் செய்து கொள்ளையடிக்கவே செய்வர்...இப்ப அரிசியில் ...மிகுதி தொடரும்
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
இதுதான் அந்த நாட்டு ஊழல்....எந்தக் கொம்பன் வந்தாலும் இதனை ஒழிக்க முடியாது..
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
இப்ப இது ஒரு சின்ன ஆரம்பம்...தொடர்ந்து பெரிய சாமானெல்லாம் முளைக்கும்
-
தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!
அப்ப அடுத்த ஆட்சியும் என் .பி.பி தான்...அழிக்க வென்றே பிறந்த சனம் ..
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
-
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதிப் பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம்
உங்கு எல்லாமே கில்லிட்டுத்தான் போல கிடக்கு...ரஜனி பட கவர்ச்சிபோல
-
எமது அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் : ஜனாதிபதி
இந்த புதிதா சட்டை போட்ட சபாநாயகர் ..முதல்நாளே வெட்கப்பட்டுத்தான் நின்றவர்..அந்த வெள்ளைத் தொப்பியையும் கண்டபடி போடுவதில்லை...மனச்சாட்சி உறுத்தியிருக்கும் உபசபாநாயகரும்..தானு பாகிஸ்ஹான் பட்டதரி என்றூ கை உயர்த்திவிட்டார்...நீதி அமைச்சரும் தன்னுடைய பட்டம் அச்சுபிழை என்று மன்னிபுக் கேட்டுவிட்டார்...இன்னும் எத்தினை பூதம் வரப்போகுதோ...என்.பி.பி மாயை 2 மாதத்தில் வெளிக்குது..நம்ம யாழ்ப்பண என்.பி.பி எம்பியும் இப்படியொரு சிக்கலில் மாட்டுப் பட்டிருப்பதாக கேள்வி....பார்ப்பம் யாழ் களம் களைகட்டும்
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
-
அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒருதரப்பாக பயணிப்பது அவசியம் என்கிறார் சத்தியலிங்கம்
என்னத்தை மனதில்..வைத்துக் கொண்டு சொல்லுறாரோ..
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
கனடாவில் உந்த குளிர் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய விசேட பணமாம்..அதாலை நான் அந்தப் பக்கமே போறதில்லை...
-
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்!
நாட்டுக்குப்போய் அதிகமாக சந்தித்த ஆட்களென்றால் இவையள்தான்...இலங்கைக் குரங்குக்கு ஒரு அழகிருக்குது. ஊரில் நின்ற நாட்களில்...நடையாகத் திரிந்தேன்...ஒவ்வொரு தெருவிலும் இப்படியான் நாய்கள்..பெரும் தொகை.. ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் குறைந்தது 5 --6 இதேகோலத்தில் நிற்கும் ...பயங்கரம்
-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
இது தங்கடை பல்கலைக்கழகம்...எம்மடை இனம்தான் இதில் படிக்கும் என்றபோர்வையில் இருப்பவற்கு...இதில் என்ன சோதனை அடக்கு முறையை நிறுத்து....இதில் அங்கு யார் அடக்குமுறை செய்வது மாணவர்களை துன்புறுத்தாதே...இங்கு யார் துன்புறுத்துவது..
-
மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது - மின்சார பொதுச் சேவை சங்கம்
இதில் மட்டுமல்ல.....எல்லா விசயத்திலையும் நடக்கப் போவது இதுதான்....எம்முடைய விசயத்துக்கு...பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் ...லண்டன் கிருபாகரன்...எப்படியும் இந்தப் படம் 5 வருசத்துக்கு ஓடும்.. நாம தியேட்டரிலும் பார்த்து..ஓ ..டி.டி யிலும் பார்ப்போம்
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
மிக நல்ல விடையம்
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
போனவுடன் ...கேட்பது 2 கப்பல் வெங்காயம் 3 கப்பல் அரிசி 1 கப்பல் மூடை முதலில் இந்த மூன்றயும் அனுப்புங்கோ பின்னர் மற்றவயைக் கதைப்பம்..
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
தொடரட்டும் .,..
-
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனி இடம்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங்
கரிணி அம்மா எங்கை இடம்மென்று சொல்லவில்லைத்தானே...அதலை இந்தியா தப்பிச்சிடுத்து
-
அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது
ரெடி...
-
சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
இது இனத்தின் ஒவ்வொருவரின் கதை...இப்படி எத்தனயோ சோகங்கள் தங்கி வாழ்கிறது நம் இனம்...நன்று.
-
அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர்
இந்த சூரா இனத்துக்கு தன் மானப் பிரச்சனை...தமிழரை விட நாம் என்னத்தில் குறைவு என்பதுதான்... இப்ப ஒரு புதுக்கரடி...10 ஆவ்து பார்லிமெண்டில் 20..20 முசுலிம் எம்பிக்கள் ..இருக்கினமாம் ..இதிலும் தாங்கள்தான் முதலாம்..என்ன செய்வது நம்ம தலையெழுத்து..
-
யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மனிதம்....மரித்துவிட்டது..
-
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்!
இது ஒரு நீதி கிடைக்காத முடிவில்லா போராட்டம்...வருந்துகின்றேன்..
-
யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்!
இப்படி ஒரு குற்றச்சாட்டு உள்ள ஒருவர் எப்படி பத்திரிகையாளர் மாநாட்டை நடத்த முடியும்...🙃
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
தவறான இடத்தில்...தப்பான பதிவு ..மன்னிக்கவும்