Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by alvayan

  1. சிவப்பழம்தான் கதைக்குது...விசயம் உண்மைதான்...😆
  2. விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..
  3. இந்த நேரம் பார்த்து சம்பந்தர் அய்யா இல்லாம போயிட்டாரே... அய்யகோ
  4. இதை நான் ஆமோதிக்கின்றேன்..
  5. அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள் தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்) முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான் பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு இது நம்ம ஏரியாக் கதை இது.. பட்டென்று புடுங்கி..பச்சையாய் தாற அடி ..இன்னும் சுவையாய் இருக்கும் ... எனக்கு நிறைய அனுபவம்
  6. ரசோதரா...சிவத்த வெங்காயம்..குறுக்கென்ன ..நெடுக்கென்ன..வட்டமென்ன எங்கேயும் ..எப்படியும் வ்வேலைசெய்யும்...சமையலில் மட்டுமில்லை...அறையிலும் வேலைசெய்யும்...🙃
  7. உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. இது ஒரு கற்பனையில்லதா திரில்லிங்...சுப்பரான தொடர்..தொடருங்கோ..
  9. இது எந்த நாட்டு நாணயமாக இருக்கும்..யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்..அடுத்த குறும்கதை வரும்வரை...
  10. உதைத்தான் சொல்லுறது...ஓசி என்றாலும் மூக்குமுட்டச் சாப்பிடக்கூடாது என்று..மண்டபத்தில் சாப்பிட்டாலும் பரவாயில்லை...பொதிசெய்து ..வீட்டில் கொண்டுபோய் சாப்பிட்டதுதான் பிழை..பகிடிக்கு சிறியர்... விரைவில் பழைய சிறியாகவர எனது வாழ்த்துக்கள்...😆
  11. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. இந்த வீச்சு ஊஞ்சலை நம்ம ஊரில் அன்ன ஊஞ்சல் என்று சொல்லிறவை...இந்த ஊஞ்சலை இரண்டுபக்கமும் கயிற்றைபிடித்தபடி நின்று உதையிறவை தான் கீரோக்கள்.. சறத்தையும் அவிட்டுவிட்டிட்டு .காற்று அதை அமுக்க அமுக்க உதைவினம்..நடுவிலை இருக்கிறவை பயத்திலையே பாட்டுப் பாடத்துவங்கிவிடுவினம்..ஆண் .. பெண் வேறுபாடுகிடையாது..விகல்பமும் கிடையாது...நினைத்தாலே இனிக்கும் ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலை பிள்ளை ஊஞ்சல் என்று அழைப்பினம்...இருப்பவரை இருத்திவிடூ குருவி நுழைஞ்சு ஊஞ்சலை ஆட்டுவதில் அலாதி இன்பம்.. ரசோதரன் உங்கள் குரு ங்கதைகள் மூலம் ஊர்நினைவை கிளறுகின்றீஈறீர்கள்... இதன்மூலம் கிடைக்கும் இன்பத்தின்மூலம் என் ஆசைகளை அசைபோடவேண்டியதுதான்... தொடருங்கள் .. அவாவுடன் உள்ளேன்..
  12. ஊரில்..பனயோலைப்பாயை...நல்லா இறுக்கிச் சுத்திப்போட்டு...சீமெந்துத் தரையிலை..குத்த குத்த பொத்துப் பொத்தென்று..கீழை விழுந்து ஓடுவினம்..அதை எட்டி எட்டி காலால் நசிப்பதில் கண்ட சுகம் ..அந்தமணத்தை நுகர்வதில் காணும் இன்பம் ..இனி கிடைக்குமோ... ஊருக்குப் போனால் இப்பவும் இப்படி நசிக்கலாமா?
  13. அனல் பறக்கும் கேள்விகள் அய்யா... உங்களை சம்பந்தரின் இடத்துக்கு எம்.பி ஆக்கி இருக்கவேணும்...😄
  14. இந்தக் கலரையும்...தடுமாற்ற்த்தையும் பார்த்தால்ல் இவருதான் மாப்பிள்ளை...ஒரு படத்தோடை விளக்குங்கோவன் கவியர்.. தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இதுதான் நானும் செய்தது
  15. இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவு இவ்வாறு நீண்ட காலம் மூடப்பட்டிருந்தால், ஏனைய வைத்தியசாலைகளில் இடம்பெறுவது போன்று இந்த வைத்திய சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் கூட எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குத்தானே..நரி வந்து திறந்துவிட்டு...என்னென்ன சாமான் இருக்கென்று பார்த்துவிட்டுப்போனது...இனி அம்போதான்...
  16. அப்ப கப்பலில் காலிக்கு போன அனுபவமும் இருக்கா...
  17. ஏழு கடுவனிலை ஆறாவது நானென்றால் ...வரிசையில் அடிபோட ப்படும்தானே...😁
  18. இதை நாம சொல்லுறது தாமரைக்குளம்..பொடிநடையாய்..ஞாயிற்றுக் கிழமைகளில் போய் ..தாமரைக் குளத்தில் குளித்து விட்டு... (நீச்சல் கதைமட்டும் கேட்காதேங்கோ) கேணியில் அள்ளி ஊத்தின சந்த்தோசம் சொல்லில் அடங்காது...ஆழ்வானில் காதலியிடம்(மனிசியுடன்)கடலை போட்டதைக்கண்ட ...மூன்றாவது அண்ணனிடம் பூவரசம் தடிப்பூசை...இன்னமும் மறக்கேல்லை..
  19. இதுதான் இவர் செலக்ட் பண்ணுப்பட முக்கிய காரணம்...எழுதுங்கோ நல்லயிருக்கு..
  20. ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல. கோபிக்காதயுங்கோ...அப்ப அந்த அந்தியேஸ்டி , கல்வெட்டு...மைக்கில பேசுறதெல்லாம்... வீணா கோபாலு..?
  21. நாவலர் பரம்பரைதந்த...நல்லதமிழ் பற்றுடையார் சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..
  22. ஆமா..ஆமா..கட்சிமாறுவது..நம்மளுக்கு சகஜம்தானே...கோச்சுக்காதேங்கோ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.