Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. இல்லை 72 கன்னிகைகளும் ..மாட மாளிகைகளும் உடன்டியாக கிடைக்கச் செய்யப்படும்☺️
  2. ஈழப்பிரியனின் பேத்தி விரைவில் பூரண சுகம் பெற வேண்டுகின்றோம்.
  3. ஏஙக..நம்ம புல்லாவும் , ரிசாத்தும் 6000 ..7000 எக்கர் காணி புடிச்சு வச்சிருக்காங்களே...அங்கை குடியேற் முடியாதா...😁
  4. புத்தரின்...கால் ,கை துண்டுகள்... அரசமரத்தடி ...சந்தணம் அரைச்ச கல்லு வராமல் பார்த்துக்கொண்டால் சரி...
  5. தொடருங்கள் ......தொடர்ந்து வருகின்றோம்.......! இந்த ஜெர்மனியில் எவ்வளவு அதிசயங்கள் நடக்குது..வாசிக்க வாசிக்க சந்தோசமாக இருக்குது...நாவலர் பரம்பரை என்றபடியால்..தமிழ் எழுதவும் பயமா இருக்கு....என்னங்க பலகாரக் கடத்தல் நடைபெறவில்லையோ..
  6. தேர்தல் வரப்போகுதில்லே..அதுதன் ரணிலுக்கு மறை கழண்டுபோச்சு கந்தையர்..
  7. மன்னிக்கவும்...இது எனது ஆற்றாமையின் வெளிப்பாடே...இப்போது..எனது ரீம் வென்றதில் அளவிலா சந்தோசம்....ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ...யாழ்கள போட்டியில் பலர் இந்தியாவை வெல்லும் என்று போட்டாங்களே..பாகிஸ்தானுகு டொலர் அள்ளி வீசிட்டாங்களா...இந்திய வெற்றி எதிர்பாராத அதிசயம்
  8. விராத்து,ரோகித்து ,அச்சர், பூரிகுமார், டமார்டுபேயும் வெளியில்...இந்தியாவும் விரைந்து வெளியேறிவிடும்போலை
  9. காணி வீடுவித்து ஏஜன்சிக்குத்தான் கட்டுகினம் போலை...
  10. கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. இது யாராலும் முடியாதது.....உயிராபத்து வேதனையிலும் ..உங்கள் உணர்வை பல கோடிமுறை மதிக்கின்றேன்...காலன் ஒருமுறை வந்து நல்ம் விசாரித்துவிட்டுச் சென்று விட்டான்.. இனி அச்சமின்றி வாழுங்கள்... உங்கள் பக்கமே இறைவன் இருப்பான்..வாருங்கள் .. யாழை மீட்டுங்கள் .. அனைவரும் சந்தோசமாக இருப்போம்..
  11. முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். யுத்தத்தின்பின்...சிங்களவரின் ஆதரவு பெற்று...முட்டாக்கும் முகமூடியும்..போட்டு அதனுள் இலத்திரனியல் பொருட்களை ப்துக்கி பரீட் சைஎழுதி சித்திஅடைந்தவர்கள் தான் இவர்கள்... இதைக்கண்டு சிங்களம் வெகுண்டுஎழ.. அடக்கி வாசித்துவிட்டு..இப்ப கிழக்கில் இந்த விளையாட்டு..அங்கு பரீட்சை மேற்பார்வையாளர் தமிழர்கள்தானே....முசுலீமுக்கு அரத்துவதற்கு தமிழன் வாய்த்துவிட்டால்காணுமே...இப்ப இங்கு இதுதான் நடக்குது..
  12. இப்ப டங்கியின் ஆலோசகர் பதவியில் இருக்கிறார் அதுதான் அடக்கி வாசிக்கிறார்..
  13. மிகச் சுத்தமான ஆட்களுக்கு எப்படி நீங்கள் தடை போடமுடியும்...அதுவும் தமிழன்...இப்ப வெளிக்கிடும் குரலற்றோர் அமைப்பு.. அவை இல்லாத துஎசத்தை கொட்ட அணிலும் வோட்டுக்காக ..நீதியை அங்கால் சாய்த்துவிடும்...பாவப் பிறவிகள்.. தமிழினம்..
  14. இனி ..யாழ்ப்பாணத்தில் இஞ்சி இடுப்பழகிகளே இருக்கமாட்டார்களா..😄
  15. என்னினிய..இளம் தாத்தாவே....சொழும்பில் அனுபவிக்காத வெசாக்கா...எல்லாமே கவர்ச்சிக்கும் ..இலகுவாக தள்ளு முள்ளுப் படலாம் என்பதற்க்காக கூடும் கூட்டம்தான்...அங்கு அவ்வளவும் செய்தும் ..இன்றுவரை நாம் மாறினோமா...இல்லையே இதை ஆணித்தரமாகக் கூறிய உங்களுக்கு நன்றிகள்...
  16. மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.